Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kandiah57

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kandiah57

  1. இந்த நிதி எப்படி செலவு செய்யப்படுகிறது என்று கண்காணிப்பபடுகிறதா ?? இப்பணத்தை பாராளுமன்ற உறுப்பினர்கள் சுருட்ட முடியும் அல்லவா?? திணைக்களங்களின் ஊடாக அரசாங்கம் அபிவிருத்தி பணிகளை செய்யலாம் தனி நபர்களு. ஏன் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்?? ஒரு. திட்டம் சமர்பிக்கப்பட்டுள்ளது என்றால் அதன் செலவீடு. முழுமையாக நிபுணர்களால். [துறைசார்] கணிக்கப்பட்டுத் தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இப்படி ஏன் நிதியை பெறுகிறார்கள் ?? அந்த நிதியை முழுவதும் பாராளுமன்ற உறுப்பினரின். தனிக் கையெழுத்தால் எடுக்க முடியும் இது ஒரு பகல் கொள்ளை ஆகும்
  2. ஏன் என்னுடைய பெயரை இணைத்து உள்ளீர்கள்??? நான் பைபிள் ஐத்து தடவைக்கு மேல் வாசித்து உள்ளேன். சமய நூல்களில் எனக்கு பிடித்தது பைபிள் தான் அதில் உள்ள வசனங்கள். ஒருவர் பக்கத்தில் இருந்து ஆறுதல் சொல்வது போல் இருக்கும் 🙏 குர் ஆன் னும் வாசித்து உள்ளேன் இடையில் விட்டுவிட்டேன் ஒரு பகுதியில் கழுதையில். பலவனத்தில். போகும் போது கூட ஆண் விரும்பினால் பெண் உடலுறவுக்கு உடன்பட வேண்டும் என்று இருந்தது அனேகமாக இடங்களில் இப்படி பொருள்படும் வசனமிருக்கும். அவர்களின் சமய நூல்கள் இப்படி என்றால் வாழ்க்கையும். அப்படி தான் இருக்க முடியும் 🙏🙏🙏
  3. உண்மை தான் தமிழ் மக்களுக்கு இருக்கும் ஒரே உரிமை இந்த வாக்கு போடுவது தான் கடந்த 75 ஆண்டுகளாக தமிழ் தலைவர்களுக்கு போட்டோம் ...அவர்களால் தீர்வு தர முடியாது,..சிங்களத்தலைவர்களிடம். தான் கேட்ப்பார்கள். எந்தவொரு பலனும் தமிழ் மக்களுக்கு கிடைக்கவில்லை ஏமாற்றம் தான் மிச்சம் இன்றும் தமிழ் தலைவர்களுக்கு வாக்கு போட்டால் ஏமாற்றம். தான் கிடைக்கும் இந்த முறை நேரடியாக அனுரக்கு போடுவோம். சிலசமயம். வெற்றி அடைவோம் 🙏👍 புலிகளின். போராட்டம் தான் அனுரவை வெற்றி பெறச் செய்துள்ளது எப்படியெனில். .... போராட்டம் செய்ய இலங்கை கடனை பெற்றது அதனால் தான் பொருளாதார பிச்சனை. எற்பட்டு போராட்ட நாயகன் கோத்தாவை அடித்து தூரரத்தினார்கள். ரணில் ஐனதிபதி. ஆனார் இன்று அனுரவுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது கடன் இல்லையென்றால் பொருளாதாரப் பிரச்சனை இல்லையென்றால் அனுர ஐனதிபதி ஆகி இருக்க முடியாது புலிகள் போராட்டத்தால் தமிழ் ஈழம் கிடையாது விட்டாலும் இலங்கையை மிகவும் பிச்சைகார நாடு ஆக மாற்றி விட்டது எனவே… போராட்டம் தோற்க்கவில்லை 😂🤣 அனுரவை ஆதரிப்போம். தமிழ் மக்களின் வாக்கு பெறுமதியை பெறக்கூடிய ஒரே வழி அனுரக்கு வாக்களிப்பது மட்டுமே இதன் மூலம். அவரை மாற்ற முடியும் தமிழ் தலைவர்களுக்கு வாக்களித்து ஏதாவது பிரயோஜனம் உண்டா???
  4. பிரிந்தவர்கள் வந்து இணையுங்கள். இல்லாவிட்டால் வழக்கு போடுவேன்னு என்று சொன்னால் பயந்து வந்து இணையலாம் 😂🤣 சுமததிரனின். பழைய கட்சி ஐக்கிய தேசிய கட்சி அழிந்துவிட்டது சுமததிரனின். இப்போதைய கட்சி தமிழரசு கட்சியும. அழிந்துவிடும் அடுத்த பொது தேர்த்தலுடன். 11. ஆக இருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 6 ஆக. வந்து விட்டது இதுக்கு வழக்கு போடவில்லை 🙏
  5. இந்த பிரச்சனைகளை சொல்லி சொல்லி தொடர்ந்தும் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று பாராளுமன்றம் போய் என்ன பிரயோஜனம் ??அதாவது தமிழ் மக்களுக்கு என்ன லாபம்?? இந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதை சாட்டாக வைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவியை பெற்று வசதியாக வாழ்கிறார்கள் தொடர்ந்தும் வாழ்கிறார்கள் நல்ல ஆட்சியை எவர் தருகிறதோ அவருக்கு வாக்கு போடலாம் இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் வரும் தேர்தலில் என்ன செய்கிறார்கள் என்று பொறுத்து இருந்து பார்ப்போம் 🙏
  6. இவர் விலக தேவையில்லை அப்படியே இருக்கட்டும் தமிழரசு கட்சிக்கு தமிழ் மக்கள் வாக்கு போடாமல் அனுரவின். கட்சிக்கு போடாலாம் மயிலிட்டி மிகப்பெரிய இராணுவ முகம் தமிழ் மக்களின் வீடுகள் காணிகள் இல் அமைக்கப்பட்டிருந்தது அங்குள்ள வீடுகளில் கதவுகள் யன்னல்கள். கூரைகள். எவையுமோ இல்லை ஆனால் அந்த முகமை விட்டுட்டு இராணுவம் பூரணமாக வெளியேறி உள்ளது” 🙏👍 2009 இலிருந்து ஒவ்வொரு ஆட்சியிலும். தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோப்பி தேனீர் குடித்து சாப்பிட்டு கதைத்தவர்கள். என்ன பலன்?? எதுவுமில்லை இவர்களை பாராளுமன்றம் அனுப்பினால் தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்குவார்கள். ஒருபோதும் பிரச்சனைகளை தீர்க்க போவதில்லை எந்தவொரு பேச்சுவார்த்தையும் இல்லாமல் அனுர இராணுவத்தை வெளியேற்றியுள்ளார் 🙏 வாழ்த்துக்கள்
  7. சொல்லலாம் பிரச்சனை என்ன என்றால் அங்கையுள்ள ஒருவர் தன்னை. கவனிக்க வேண்டும் என்பார் 😂😂. எனவே பேசாமல் இருப்பம். அனுரவின். அரசாங்கம் செய்யும் என்று நம்புகிறேன் 🙏
  8. தமிழரசு என்று ஒரு கட்சி இப்போது இருக்கிறதா ??? உண்மையில் இல்லை அந்த கட்சிக்கு இந்த சுமத்திரன் மரணச்சடங்கு நடத்திவிட்டார். ஆசிரியர்கள் இடமாற்றம் அரசாங்க அதிபர் இடமாற்றம் இவற்றை அமைச்சர்கள் மூலம் பெற்றுக் கொண்டார்கள் இப்போது தன்னிச்சையாக அரசாங்கம் தருமாயின் இவர்கள் தேவையில்லை முதலில் இவர் விலகட்டும் இப்போது உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வீட்டில் இருப்பது அல்லது வேறு தொழில் செய்வது நன்று புதிய அரசாங்கம் செய்வதை பொறுத்து இருந்து பார்ப்போம் 🙏🙏 நல்லது வரவேற்க வேண்டிய விடயம். சேவை செய்யும் ஆர்வம் மனப்பான்மை உள்ளவர்கள் தான் பாராளுமன்றம் செல்ல வேண்டும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏🙏🙏
  9. யார் எழுதினாலும் ...இந்த முறை. மாவையும். சுமத்திரனும். போட்டி இடக்கூடாது என்பது சரி தான் 👍 இவர்கள் வேறு தொழிலை தேடி செய்யட்டும். உழைப்பதற்கு பாராளுமன்றம் போக வேண்டிய அவசியமில்லை 🙏
  10. என்ன பதவி ?? வேதநாயகம் என்பவருக்கு தான் ஆளுநர் பதவி வழங்கப்பட்டுள்ளது அவர் அனுர இடமிருந்து பதவி பெற்றுக் கொண்ட படமமும். இன்று யாழ்ப்பாணம் ஆளுநர் அலுவலகத்தில் பதவியேற்றுள்ள படமும் பார்த்தேன் 🙏🙏
  11. இதென்ன மனைவியா?? 🤪😂. கட்சி சின்னம் சட்டப்படி ஒன்று தான் வைத்திருக்க. முடியும் 🙏
  12. எனது கேள்விகளுக்கு இது பதில்கள் அளிக்கப்படவில்லை அன்று தொட்டு இன்றுவரை சிங்களவன். தான் இலங்கையை ஆள்கிறார்கள். என்றும் அவர்கள் தான் ஆள்வார்கள் இது ஒன்றும் புதுசு இல்லை தமிழர்கள் எப்படி கட்சியை கட்டி எழுப்பினாலும் படித்தவர்களை உள் வாங்கினாலும் குறைகளை நிவர்த்தி செய்தாலும் இறந்துபோன போராளிகள் பற்றி பேசமால் விட்டாலும் எவரையும் துரோகிகள் என்று பட்டம் கட்டமால் விட்டாலும் இலங்கையை ஆண்டு விடமுடியாது ஏனெனில் நாங்கள் சிறுபான்மையினர் தமிழ் ஈழத்தை நிறுவ /அமைக்க முடியாது அனுர இலங்கை என்ற நாட்டை உருவாக்க /அமைக்க இல்லை ஏற்கனவே இருந்த இலங்கையின் ஆட்சியை பிடித்து உள்ளார் ஐக்கிய தேசிய கட்சி ஆண்டது இலங்கை சுதந்திர கட்சி ஆண்டது ஜே வி பி இப்போது ஆள்கிறது போராடி நாட்டை உருவாக்கவில்லை ஒரு சிங்கள கட்சி நாட்டை ஆளும் வாய்ப்புகள் கொண்டு உள்ளது தமிழ் கட்சிகள் நாட்டை ஆளும் வாய்ப்புகள் 100 % அற்றவை தமிழ் ஈழம் என்ற நாடு இல்லை அதை தமிழ் கட்சிகள் உருவாக்க முடியாது தமிழ் ஈழத்தை உருவாக்க தான் நாங்கள் போராடினோம் ஜேவிபி இலங்கையை உருவாக்க போராடவில்லை ஆட்சி செய்யத் தான் போராடியது அவர்களிடம் கிட்டத்திட்ட 150 லட்சத்துக்கு மேலும் வாக்காளர்கள் இருந்தார்கள் எனவேதான் ஆட்சி அமைத்தார்கள். தமிழர்கள் தமிழ் ஈழத்தை உருவாக்க போராடியதையும். இருந்த இலங்கை என்கிற நாட்டின் ஆட்சியை பிடிக்க ஜேவிபி போரடியதையும் எப்படி ஒப்பிட முடியும்????????? 🙏
  13. நீங்கள் சொன்னபடியே உங்கள் கருத்துகள்படி தமிழர்கள் நடந்து கொண்டால் ஐனதிபதி பதவி கிடைக்குமா ?? நாட்டை ஆள முடியுமா?? நாங்கள் சிறுபான்மையினர் ஆட்சி செய்ய விரும்புவது முழு நாட்டையும் இல்லை. அது கிடையாது அனுர மாதிரி நடந்து என்ன பெற முடியும் ??? 🙏
  14. நீங்கள் இலங்கையார். தானே?? எனவே… காசு இல்லை அடிக்கடி போய் வாருங்கள்… இல்லை என்றால் உறவினர்கள் நண்பர்கள் காணியை. சுருட்டப் பார்ப்பார்கள் 🙏😂
  15. உங்களுக்கும் சம்பந்தனுக்கும். எந்தவித வித்தியாசமுமில்லை நீங்கள் தான் புலம்பெயர் சம்பந்தன். 🙏🤣😂🤪
  16. அட. கடவுளே எல்லா. ஆண்களின். நிலமையும். இப்படியா ??? பாவம் 🙏😂🤣. அதெப்படி ஈழப்பியன். அண்ணை மட்டும் இந்த பிரச்சனையை. திறம்பட சமாளித்து இப்பவும் உலகம் முழுக்க சோடியாக. வலம் வருகிறார் 🤣🙏
  17. ஒரு ஆறு மாதங்கள் பொறுத்து இருந்து பார்ப்போம் 🙏. நல்லது நடக்கும் என்று நினைப்பது நல்லது
  18. ஒப்பந்தம் செய்த நிறுவனம் எதிர்த்து இருக்கிறதா?? விசா தாமதம் ஊழல்கள் ஒப்பத்தை மீறிய செயல்கள் எனில். முறிக்கலாம் என்று நினைக்கிறேன் இது பிழையான. பதிலாகவுமிருக்கலாம். எனவே உங்கள் கேள்விகளை எல்லோரிடமும் கேளுங்கள் 🙏😂🤣
  19. கேள்வி உங்களுக்கு ஆனாது பதிலும் உங்களிடமிருந்து தான் வரவேண்டும் குறிப்பு,. .விசுகர். சொல்வதை நீங்கள் எற்றுக்கொள்வீர்களா.??
  20. மன்னிக்கவும் உங்கள் கருத்துகள் ரொம்ப சரியானது ஆனால் அந்த சொல்பவர்கள் முட்டாள் இல்லாமல் இருக்க வேண்டும் ஒரு முட்டாள் மற்றவர்களை முட்டாள் என்று சொன்னால் உண்மையில் அவர்கள் புத்திசாலிகள் தான் 🙏🙏🙏
  21. முட்டாள்களையும். புத்திசாலிகளையும் தரம் பிரிக்க தெரிந்த உங்களை எப்படி அழைக்கலாம்.????

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.