Everything posted by Kandiah57
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ஆமாம் நிச்சயமாக நாங்கள் வலிய போரிடவில்லை வலும் காட்டாயமாக போரிட வைக்கப்பட்டோம். போரட்ட முறைகள் வன்முறைகளாக இருக்கலாம் காரணம் சரியானது இதனை கில்லாறி கிளிட்டன். 15. ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி உள்ளார்
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
இலங்கை உங்களுக்கு மட்டுமா இலவச கல்வி மருத்துவம் தந்தது?? அது அனைத்து குடிமக்களுக்குமனாது அது ஒவ்வொரு குடிமக்களுக்குமுரிய உரிமை ஜேர்மனியில் சட்டத்தரணியை வைத்து உதவி காணாது கூட்டி தா. என்று வாதடுகிறார்கள் ...நீதிமன்றம் கொடு. என்று தீர்ப்பு வழங்குகிறது
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
போரை பெரும்பாலோர். எதிர்க்கிறார்கள். நானும் தான் இரண்டு பக்கத்தையும். எதிர்க்கிறேன். ஒரு பக்கத்தை ஆதரிப்பது போரை ஆதரிப்பது ஆகும்
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
நீங்கள் மட்டுமல்ல நாங்களும் தான் நீங்கள் மேலே சொன்ன அனைத்தையும் செய்கிறோம் இவற்றுக்கு எல்லாம் வாய்ப்புகள் சந்தர்பங்களை வழங்கும் ஜேர்மனிக்கு வாழ் நாள் பூரவும். என்றென்றும் நன்றிகள் பல கோடி 🙏😂.
-
ஜனாதிபதி வேட்பாளராக நாமல் – பொதுஜன பெரமுன அறிவிப்பு!
சிங்களவர்கள். எத்தனை பேரும் ஐனதிபதி வேட்பாளர்களாக. களமிறங்கலாம். ஆனால் ஒரு தமிழன் களமிறங்கக்கூடாது என்று சுத்தத்தமிழன். சுமத்திரன். சொல்கிறார். 2005 இல் புலிகள் மக்களை வாக்கு அளிக்க விடவில்லை,.ஆகையினால் ரணில் தோற்றார் என்பவர்கள் இன்று தமிழன் போட்டி இடக்கூடாது என்கிறார்கள் ஏன்?? ரணிலுக்கு ஆதரவு இருந்தால் 100 பேரும் போட்டி இடலாம். மக்கள் ரணிலை தெரிவு செய்வார்கள்,..அதிகமான சிங்களவர்கள். போட்டியிட்டால். தமிழ் மக்களின் பெறுமதியை உணர்வார்கள்
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
இப்ப அவசியமில்லை தேர்தலில் பின்னர் தேர்தலில் வெற்றி பெற்று வாக்குறுதிகளை நிறைவேற்றப்பட்டால் சிரியுங்கள். அல்லது அழுங்கோ,.......😂🤣😂
-
கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் ஆசிரியர்
ஆழ்ந்த இரங்கல்கள்
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
உங்களுக்கு காய்கள். கிடைக்கிறது ஆனால் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை தேர்தலில் பின்னும் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்காது ஆனால் உங்களுக்கு தொடர்ந்து கிடைக்கும் 🤣🙏 இரண்டு வருடங்களிலில்லை ......அறுபது வருடமானாலும். குடி மூழ்கப்போவதில்லை தமிழரசுக்கட்சி இருக்கிறதா??
-
புதிதாக நியமனம் பெற்ற ஆசிரியர்.
எங்கே நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன ?? ஏன் வழங்கப்படுகிறது?? என்ன படங்கள் படிப்பவர்கள்?? விளங்கவில்லை தயவுசெய்து புரியும்படி பதியுங்கள்.
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
சுமத்திரன். குரல் கொடுப்பதால் என்ன பிரயோஜனம்?? ஒன்றை மட்டும் சொல்லுங்கள் பார்ப்போம் ...... ஒன்றுமில்லை இதைவிடவும் வாயில் கொழுக்கட்டையிருப்பது சிறப்பு நடக்க முடியாத விடயத்தை தெரிந்து கொண்டே நடக்கும் என்று சொல்லக்கூடாது மற்றைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்கமாலிருப்பது ரணில் எதுவும் தரபோவதில்லை என்பதில் உறுதிப்பாட்டுடனிருப்பதால். தான் தமிழர்களின் போராட்டங்களை அழித்தததில். முக்கியமான ஒருவர் ரணில் அவர் தமிழர்களுக்கு தேர்தலில் பின் அதிகாரங்களை பகிர்வார். என்பது சுத்தமாக பொய் மேலும் அதை ஏன் வடக்கு கிழக்கு இல் மட்டும் சொல்ல வேண்டும் .. .. கண்டி காலி கொழும்பு அம்பாந்தோட்டை அனுரதபுரம். இரத்தினபுரி ... ....... இப்படியான சிங்களப்பகுதிகளில். மூன்று மொழிகளும் தெரிந்த சுமத்திரன். ஏன் உரத்து. சொல்லக்கூடாது?? ஏன் சொல்லவில்லை?? வாக்கு வேட்டை இல்லையா?? அடுத்து விக்கினேஸ்வரன். மீது நடவடிக்கைகள் எடுத்த தமிழரசுக்கட்சி இந்த சுமத்திரன். வடக்கு கிழக்கு ரணிலுக்கு பின்னால் திரிவதற்க்கு ஏன் கட்சி ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கவில்லை??? மற்றைய தமிழரசு கட்சி உறுப்பினர்களும் இப்படி தங்கள் நினைத்தபடி. அலையாலமா???
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
நீங்கள் இப்படி வருவீங்கள். என்பது எனக்கு நன்கு தெரியும் உங்கள் விளங்கும். கொள்வனவு பற்றியும் தெரியும் சுமத்திரன். பற்றி ஏன் கதைத்தேன். என்றால்,.....அவர் மட்டுமே சொன்னார் தேர்தலில் பின்னர் ரணில் காணி பொலிஸ்,..இந்தியா ஒப்பந்தம் 13. .........இப்படி பல விடயங்களையும் தமிழ் மக்களுக்கு வழங்குவார். என்று [நல்ல காலம் தமிழ் ஈழம் தருவார் என்று சொல்லவில்லை ]😂😂😂😂😂😂 ...... ஆகையால் தமிழ் மக்களே உங்கள் விலை மதிப்பற்ற வாக்குகளை கொட்டுங்கள். ரணிலுக்கு,..........மற்ற தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாய் திறக்கவில்லை ...மூச்சும். விடவில்லை எனவேதான் அவர்களை பற்றி கதைக்கவில்லை
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
அப்ப சரி. சுமத்திரனையும். சேர்த்து கொள்ளுங்கள் ரணில் உடன்,.... இவர்கள் இருவரின் சந்திப்பு வழமையான தனிப்பட்ட கொடுக்கல்வாங்கல்கள் சம்பத்தப்பட்டது மட்டுமே மாறாக இலங்கை தமிழர்களின் பிரச்சனைகள் தீர்வு காண்பது பற்றி இல்லை
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
சும்மா பகிடி விடவேண்டாம் .. ரணில் தேர்தலில் பின் காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்குவேன். என்று கூறியதை உறுதி செய்யுங்கள் ...... ....ரணிலை விட நேர்மையான சிங்களத் தலைவர்கள் எழுதிய உடன்பாட்டை அமுல் செய்யமுடியவில்லை கிழித்து எறிந்து உள்ளார்கள் இது வரலாறு
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
இல்லையே,. ரணில் யாழ்ப்பாணத்தில். வடக்கு இளைஞர்களுக்கு அபிவிருத்தி தான் தேவையானது என்று எந்தவொரு தீர்வு பற்றியும் பேசவில்லை காணி பொலிஸ் அதிகாரங்கள் கிடையாது ....காணி அதிகாரம் தந்துவிட்டு எப்படி எங்கே வடக்கில். ஆயிரம் விகரைகள். கட்ட முடியும்?? பொலிஸ் அதிகாரம் தந்தார்கள் என்றால் 25% சிங்களவர்களை குற்றவாளிகள் என்று கைது செய்து சிறையில் அடைப்பீர்கள் .. ரணில் என்ன பால் குடியா. ?? முன்யோசனைகள். உள்ள மனிதன் சுருக்கமாக சொன்னால் உங்களை போன்றவரில்லை சுமத்திரன். பச்சை பொய்யான். மற்ற முடியாது நீதிமன்றத்தில் பொய் பேசிப் பேசி பழகி விட்டது தமிழ் மக்கள் சுமத்திரனுக்கு ஒரு வாக்கும் போடக்கூடாது அரசியலை. விட்டு துரத்த வேண்டும் அப்போ தமிழர்கள் தப்பித்துக்கொள்ளலாம்.
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
நாங்கள் செம்மறி ஆட்டை. சாப்பிட்டு தான் பழக்கம் இது எங்கள் பரம்பரையாக. வந்த பழக்கம் ஆனால் இங்கே செம்மறி ஆடு எங்களை சாப்பிட பார்க்கிறது 🤣😂 யார் செம்மறி ஆடு ?? என்பதை தெரிந்து கொண்டேனா?? இல்லையா?? 🤣🙏
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்??? .... ரணிலுக்கு வாக்கு போடுமாறு சொல்லுவோர். செம்மறி ஆடுகள். என்றா ??? 🤣🙏. நான் ரணிலுக்கு தமிழ் மக்கள் வாக்கு போடக்கூடாது என்று தான் சொல்லுகிறேன். அதற்கு என்னிடத்தில் ஆயிரம் காரணங்கள் உண்டு” ஆனால் ரணிலுக்கு வாக்கு போடுமாறு சொல்லுவோர். கூறும் காரணம் வேறு வழி என்ன??? என்பது மட்டுமே
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
இது தேர்தல் காலம் ரணில் ஒன்றும் கூறவில்லை சுமத்திரன். தான் சொல்கிறார் அதுவும் மூடிய. அறையில் பேசினார் ஆனால் மற்றைய வேட்பாளர்களுடனும். பேசி உள்ளார் சஜித் பகிங்கரமாக. தமிழர்கள் விரும்பும் சுயாட்சி வழங்க முடியும் என்றார்,....அவருக்கு ஏன். ஆதரவு வழங்கவில்லை ?? வழங்க கூடாது?? தமிழ் மக்கள் 2005 உறுதிபடுத்த வேண்டும் மறக்கவில்லை ரணில் தெற்கில் கூறட்டும். தமிழருக்கு சுயாட்சி கொடுப்போம் என்று நம்புகிறோம்
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
ரணில் தற்பொழுதும். ஐனதிபதி தான் ... பல வருடங்களாக ஐனதிபதியாக இருக்கிறார் ....எதுவும் செய்யவில்லை இனி செய்கிறேன் ஐனதிபதி பதவியை தாருங்கள்” எனக் கேட்க முடியாது கேட்கவும் கூடாது மற்றவர்கள் கேட்க முடியும்,..அதாவது சஜித் அனுகுமார.........போன்றோர் கேட்கலாம் ஆனால் எப்போதும் தமிழர்கள் தான் சிங்களவனுக்கு வாக்கு போட வேண்டும் சிங்களவர்கள். தமிழனுக்கு வாக்கு போட்டால் என்ன?? வெளிநாடுகளில் தமிழனுக்கு வெள்ளைக்காரன் வாக்கு போட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆக தெரிவு செய்கிறார்கள் ......இலங்கையில் வாழும் மக்கள் ஏன். இதை பின்பற்றுவதில்லை மேலும் சுமத்திரன். ஏன் தனியாக சந்தித்து பூட்டிய அறைக்குள் கதைத்தவர் எத்தனை கோடிக்கணக்கில் பணம் வேண்டினார்?? கட்சியை கூட்டி. அனுமதி பெற்றுக்கொள்ளவில்லை. . .. தமிழர்களின் கட்சியை உடைத்து விட்டு ....இரண்டு ஐக்கிய தேசிய கட்சிக்காரர்கள். தமிழர்களின் வாக்கை எப்படி பெற்றுக் கொள்ளலாம் என்று தனியாக ரகசியமாக சந்தித்து உரையாடி உள்ளார்கள்
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
செய்ய மாட்டேன் என்பதை அழகிய தமிழில் தேர்தலுக்குப் பின்னர் என்று சொல்லியிருக்காங்கள். அவ்வளவு தான்
-
பொதுவேட்பாளர் தோல்வியின் பின் அரசியல் தீர்வு குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்த முடியாத நிலையேற்படும் - சுமந்திரன்
இது சுமத்திரனின். தொழில் அல்லது வியாபாரம் நாங்கள் இலங்கை என்ற நாட்டில் ஒன்றாக சிங்களவருடன். வாழப் போகிறோம் சுயாட்சி வேண்டாம் பேச்சுவார்த்தையும் வேண்டாம் முடிய அறையிலிருந்து இரகசியமாக தின்று குடித்து பேசவும். வேண்டாம் எதை பேசினாலும். தொலைக்காட்சி முன்னர் அனைவரும் பார்க்கும் படியாக பேசுங்கள் மற்றும்படி வாக்கு போட்டு ஒருவரை ஐனதிபதி ஆக்கி பேச வேண்டிய அவசியம் தமிழருக்கு இல்லை பேச்சுவார்த்தையில் இடுபடும். தமிழ் பிரதிநிதிகளுக்கு பேசமாலே அவர்கள் விரும்பியது எல்லாம் கிடைக்கும் தமிழ் மக்களுக்கு தான் பேச வேண்டி உள்ளது” ஐனதிபதி ஆனதும் பொலிஸ் அதிகாரம் இல்லை காணி அதிகாரம் இல்லை 13. இல்லை ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரம் கோடி கோடியாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் இன்று சுமத்திரன். தமிழர்களை ஏமாற்றுவார் நாளை சிங்கள ஐனதிபதி ஏமாற்றுவார் .. இதை இந்த சுமத்து ......சொல்லும் எனவே… தமிழர்களே உங்களுக்கு இலங்கையில் வெற்றி ஒருபோதும் கிட்டாது ஆகையினால் பொது வேட்பாளராக தமிழரை நிறுத்தி உங்கள் வாக்குகளை போடுங்கள் நாங்கள் விரும்புவது தோல்வியோ ஒரு சிங்களவனை ஐனதிபதி ஆக்குவதும். தோல்வி தான் படுதோல்வி ஆனால் தமிழன் தோற்பது வெற்றி ஆகும். 🙏
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
உங்களை பார்த்து பழகி விட்டேன் 🤣
-
2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
இதை விட ஒரு சிறந்த பதிவை ஜேர்மனியிலிருந்து கொண்டு ஜேர்மனியை கேவலப்படுத்தி பதிவு இடமுடியாது 🤣🙏 உண்மை தான் எனக்கும் விளங்கவில்லை மற்ற நாடுகள் வளர்ந்து விட்டதா??? அல்லது ஜேர்மனி விளையாட்டில் பின்நங்கிவிட்டத??
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
எந்தக் குமாரசாமியை சொல்லுகிறீர்கள்.?????? அந்த பலகாரங்கள் . கடத்தியவரையா??🤣
-
2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
ஜேர்மனி தனியா மூன்று பதக்கங்கள் தானா???? கனடா கூட ஆறு எடுத்து விட்டது .............ரொம்ப கவலையளிக்கிறது எங்கே ஜேர்மன் வாழ். யாழ் கள உறுப்பினர்கள்???
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
இது 100% உண்மையாகும்