Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kandiah57

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kandiah57

  1. பகிடியை விடுங்கள்” ஆக்கபூர்வமான பதில் தாருங்கள்” பணம் சேர்ப்பது குற்றம் பணம் கொடுப்பது பயங்கரவாத அமைப்புக்கு கொடுப்பது கடும் குற்றம் ஜேர்மனியில் வாழும் யாராவது பணம் கொடுத்தேன் புலிகளிற்கு என்று ஜேர்மன் அரசாங்க கட்டமைப்புக்கு சொல்வார்களா?? இல்லை கண்டிப்பாக இல்லை எனக்கு தெரிய. புலிகளின் நிதியில் பலரும் நிறுவனங்கள் நடத்தியிருக்கிறார்கள் 50 க்கு 50 தான் பேச்சு 100 யூரோ வருமானம் எனில் 50 யூரோ புலிகளிற்கு எனக்கும் சந்தர்ப்பம். வந்தது பணம் வேண்டுமா?? ஏதாவது தொழில் செய்ய போகிறியா.?? என்று புலிகளுக்கு பணம் சேர்த்தவர். கேட்டார் எனக்கு 10 % காது கேட்பது குறைவு இதனால் மறத்து விட்டேன் 1986 பேர்ள்ன் பல்கலைக்கழகத்தில் படிபித்த டேவிட். என்பவன் ஜேர்மன் மொழியை படித்து விட்டு வா. பல்கலைகழகத்தில் இடம் எடுத்து தருகிறேன் என்றார் என்னால் முடியவில்லை காரணம் இலங்கையில் நடந்த ஒரு விபத்து காரணமாக எனது காதுகள். 10 % கேட்பது குறைவு இங்கே விடயத்துக்கு வருகிறேன் ஜேர்மனியில் 43 பணம் சேர்த்தவரகள். மீது வழக்கு நடந்தது இவர்கள் பணம் சேர்த்தது உறுதியானது அது குற்றம் அதனால் அவர்களால் நல்ல விசா பெற முடியவில்லை புலிகளிடம் பணம் இருந்த போதும் எந்தவொரு முதலீடுகளும் செய்ய முடியவில்லை தனிநபர்கள் பெயரில் தான் செய்தார்கள்
  2. இது ஒரு பெறுபற்ற பதில் நான் சொல்ல வருவது சொத்துக்கள் கையாள்வது. எப்படி என்பது பற்றி வெளிப்பாடாய் கையாள்வது முடியாது அப்போ இந்த சொத்துக்கள் எவன் கையில் கொடுத்தாலும் கொள்ளை அடிக்கபபடும். அது தான் நடத்துள்ளது இந்த சொத்துக்கள் பேணக்கூடிய. வழிகளை சொல்லுங்கள் அது எவராலும் முடியாது
  3. உங்களுக்கு விளங்கவில்லை சேர்ந்த சொத்துக்கள் பாதுகாக்கும் வழிகள் எதுவும் இல்லை போராட்டம் நடந்த போது தலைமையிடம் பணம் கொடுக்க முடியும் அனுப்ப முடியும் போராட்டம் முடிந்த பின்னர் யாரிடம் கொடுப்பது?? பணம் சேர்ப்பது குற்றம் கடுமையான தண்டனை கிடைக்கும் நேரடியாக இலங்கைக்கு அனுப்படுவர்கள் எனக்கு எவரும் சரியான உறுதியான பதில்கள் தரவில்லை 🙏
  4. அவர்கள் சொன்னதில். என்ன பிழை உண்டு??? வாழ்க்கையை பயணம் வைத்து தான் பணம் சேர்த்தார்கள் அனைவரும் கொள்ளையார்கள். இல்லை ஆனால் கொஞ்ச பேர் கொள்ளையர்கள். தான் ........அவர்கள் பணத்தை தரும் போது வேறு ஒருவர் கொள்ளையடிப்பார். காரணம் இந்த சொத்துக்கள் பேணுவதற்க்கு எந்தவொரு பெறிமுறையுமில்லை பாதுகாப்பான உறுதியான கட்டமைப்பு இல்லை பதிலளிக்க முடியவில்லையா ?? தலைவர் வந்தால் தருவோம். என்ற பதிலை. எற்றுக்கொண்டால் பிறகு ஏன் ஒவ்வொரு திரியிலும். பணம் சேர்த்தவர்களை திட்ட வேண்டும்
  5. முக்கிய பிரச்சனை தடைசெய்யப்பட்டுள்ள புலிகளின். நிதியை கையாள்வது....... யாரின் பெயரில் அல்லது எந்த அமைப்பின் பெயரில் பணத்தை வைப்பிலிட முடியும்?? இப்படி பணம் சேர்க்க சட்டம் இடமளிக்கவில்லை காரணம் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டுள்ளது புலிகளின் பணம் செத்து என்னிடத்தில் இருக்கிறது இவ்வளவு தொகை என்று ஒருவர் பகிங்கரமாக. சொன்னால் நிதியை அந்தந்த நாடுகள் பறிமுதல் செய்யும் குறிப்பிட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டு நாடுகடத்தப்படுவர் மிகச்சிறந்த நேர்மையாளன் கூட. உண்மையை சொல்ல மாட்டார்கள் ஏனென்றால் சொல்லி விடுதலைக்கு போராடத்துக்கு தமிழர்களுக்கு எந்தப் பலனையும் தரப்போவதில்லை பணத்தை ஒரு பகுதியினருக்கு மட்டுமே திருப்பி கொடுக்க முடியும் எலலோருக்கும் அல்ல காரணம் பணம் தொடர்ச்சியாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது இலங்கை தமிழருக்குக்காக. பணத்தை நிதியை வெளிநாடுகளில் பேணக்கடிய. ஒரு கட்டமைப்பை உருவாக்குங்கள்....விடுதலை புலிகள் பெயரில் தொழில்சாலைகள். தொடங்க வாய்ப்புகளை உருவாக்குவோம் அதன் பின்னர் கேள்வியை கேளுங்கள் உதாரணமாக என்னிடத்தில் பல பில்லியன் புலிகளின். சொத்துக்கள் இருப்பின் எனக்கு பாதிப்பு இல்லாமல் வெளிப்படுத்துவது எப்படி??? நான் நாடு கடத்தப்படமாட்டேன். சிறைப்படுத்த்மாட்டேன். தண்டனை கிடையாது என்பதற்கு கபிதன். உத்தரவாதம் தருவர?? நன்றி வணக்கம் 🤣🙏
  6. திருமணத்தின் பின்னர் இதை வீட்டில் சொன்னீங்களே?? 😂🤣
  7. அடுத்த முறை கனடா வரும் போது பார்ப்போம். . இவர் வவுனியா பகுதியில் எதோ ஒரு அமைப்புக்கு இரண்டு மூன்று லட்சம் நன்கொடை. வழங்கியவர் செய்தியில் பார்த்தேன் 🤣
  8. தாடி வளர்த்துக்கொண்டால் இலகுவாக திருமணம் செய்யலாம் போல இருக்கிறது படிப்பு தொழில் கார. ......... ஒன்றும் தேவையில்லை .... அதுசரி மணப்பெண் உடனும். இநத தாடி ஒழுங்குப்படுத்துவது பற்றி கொஞ்சம் கதைத்திருக்கலாம். 🤣😂
  9. அஞ்சலி செலுத்தியது புலிகளால். கொலலப்பட்டதற்கு இல்லை இந்தியா இராணுவம் இறத்ததிற்குமில்லை ஏன் செத்துப் போனார்கள் என்பதற்கு மட்டுமே 🙏
  10. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் குமாரசாமி அண்ணை
  11. பின்னை இலங்கை தமிழர்கள் மாதிரியே?? கழுவமும். மாட்டார்கள் மற்றவர்கள் கழுவமும். கழுவதையம். தடுப்பார்கள். கலாசாரம் என்று சொல்லி தழுவும் மாட்டார்கள் குலாவவும். மாட்டார்கள் சொந்த நாட்டை ஆளவும். மாட்டார்கள் பத்து பிள்ளைகள் பெற்றவர்கள் குறைத்து குறைத்து 3. 2. 1. 0. ஆகி விட்டது நான் இலங்கையில் இருந்த போது தமிழர்கள் தொகை 35. லட்சம் இப்போது 20 லட்சம் இன்னொரு இனத்தின் ஆட்சியின் கீழே அடிமையாக இருக்கிறார்கள்
  12. உங்களுடைய நிறம். தான் எல்லோரும் என நினைக்கக்கூடாது
  13. எங்கே போகிறீர்கள்?? என்பதற்கு பையில் நாலு தேங்காய் என்று சொன்னார் ஒருவர்,......... அதேபோல இருகிறது உங்கள் பதில்,.....இதற்குள். என்னை ஏன் இழுக்கிறீர்கள். ?? இவ்வண்ணம். ...வெள்ளை ஜேர்மன்காரன். கந்தையா 😂🤣 குறிப்பு.. ......தமிழர்கள் அனைவரும் கருப்பு இல்லை
  14. 1945 இருந்து 2024 வரை ஒரு உலக யுத்தம். நடைபெறவில்லை என்றால் அதற்கு காரணம் நோடடோ ரஷ்யாவின். எல்லை நாடுகள் ஏன் நோட்டோ இல் இணைகின்றன?? தங்கள் நாடுகளை ரஷ்யாவிடமிருந்து பாதுகாத்து கொள்ள தான் இந்த போர் தொடங்கிய பிற்பாடு. சில நாடுகள் நோட்டோ இல் இணத்துள்ளன அவை ரஷ்யாவின். எல்லை நாடுகள் என்பது எடுத்து காட்டுவது யாது எனில் ?? ரஷ்யாவால். எங்களுக்கு அச்சுறுத்தல்,.....இது நோட்டோ விரிவாக்கமில்லை ரஷ்யா தன் எல்லைப்பகுதிகளில் உள்ள நாடுகளுக்கு மதிப்பளித்து பாதுகாப்பாக இருக்குமாயின் அந்த நாடுகள் நோட்டோவில். சேரப் போவதில்லை நோட்டோ ஒரு செலவு கூடிய அமைப்பு பெரும் தொகையில் பணத்தை செலவழித்து ஏன் நோட்டோ இல் சேர வேண்டும் ??
  15. ஏன்?? என்ன பிரச்சனை?? பெண்கள் வேலை செய்யமால். வீட்டில் இருந்த காலம் உண்டு” அந்த நேரத்தில் உலகம் நல்ல இயங்கி கொண்டிருந்தது நான் ஆறு வருடங்கள். கிழமைக்கு நாலு நாள் திங்களிலிருந்து வியாழன் மட்டும் வேலை செய்தேன் 37.5. மணித்தியாலம். பிறகு ஐந்து நாள் அதே 37.5. மணித்தியாலங்கள் அயர்லாந்தில். இப்போதுகூட நாலு நாள் வேலை அரசாங்கம் வேறு வழிகளில் ஈடு செய்யும் லீவு கொடுபபதால். பாதிப்பு இல்லை நல்ல விடயம் கூட
  16. மாதவிடாய் இல்லை தான் ஆனால் விந்து வெளியேற்றம் உண்டு” எப்படி பெண்ணுக்கு முட்டை வெளியேற்றம் உண்டோ அதேபோல ஆணுக்கும் விந்து வெளியேற்றம் உண்டு” மாதம் ஒருமுறை ஒரு நாள் லீவு போதும் 🤣😂. பாராளுமன்றத்தில் கேட்கின்றீர்களா?? 😂
  17. மாதவிடாய் என்பது முட்டை வெளியேற்றம் தான் இல்லையா???? லீவு கொடுப்பது நல்ல விடயம் ஒரு நாள் போதாது மூன்று நாள்கள் கொடுக்கலாம் மேலும் ஆண்களுக்கும் லீவு கொடுக்க வேண்டும் 🤣
  18. கொடுத்து இருந்தால்,.அவர் தான் ஐனதிபதி ஆகியிருப்பார் 🤣
  19. சுத்துறதும் தான் ஆனால் இன்று இலங்கை தமிழ் அரசியல் என்றால் சுமத்திரன். பெயர் தான் அடிபடுகிறது முன்னுக்கும் அவர் தான் நிற்கிறார். எங்கே எவருடனும் பேசினாலும். தனியாக போகிறார் எவரையும் கூட்டிட்டுப் போவதில்லை கலந்துரையாடல் செய்வதுமில்லை அவர் என்ன செயதலும். பிழையாகவிருந்தாலும். நடவடிக்கைகள் எடுக்கப்படாது தமிழரசு கட்சியையும் தமிழர்களின் அரசியலையும் அழித்து விட்டார்
  20. உண்மை தான் நான் புழுக்கள் பூச்சிகளை கூட கொன்றதில்லை ஒரு அப்பாவி. எப்படி வாளால். வெட்டுவேன். இதுவரை வாளை தொட்டதில்லை 😂 அமெரிக்காவுக்கும் அமெரிக்கர்களும் தேவையற்ற வேலைகள் பார்ப்பார்கள் 🤣
  21. சகல வல்லமையுள்ள ஐனதிபதி பதவி என்பது உண்மையா ?? அப்படியென்றால் கோத்தா ஏன். பதவியை விட்டுட்டு ஒடினார்?? இவர்கள் தமிழர்கள் பிரச்சனைகள் தீர்ப்பதற்கு சிங்களவர்கள் எதிர்ப்பு என்று ஒரு போலியான விம்பத்தை செயற்கையாக உருவாக்கி வைத்து உள்ளார்கள் அவ்வளவு தான் மற்றும் படி இலங்கை பிரச்சனை தீர்க்க கூடியது தான்
  22. நல்ல கொதிக்கும் தண்ணீரில் கையை ஐந்து நிமிடங்கள் மட்டும் வைத்து இருந்து விட்டு எடுங்கள் கை அமைதியாகும் 🤣😂 ஜேர்மனியில் கால். வைத்தால் கையால் தான் நடத்து. கனடா போக வேண்டும் 😂🤣😂🙏
  23. கண்டிப்பாக நீங்கள் தான் பொறுப்பு, இதிலிருந்து தப்பிக்கவே முடியாது 😂🤣🤣. சுமத்திரனை மறந்து இருந்தேன் இப்போது மறக்க வழி தெரியமால். இருக்கிறேன் நல்ல கதை முன்பு வாசித்து உள்ளேன் மறந்து போனேன் இப்போது மறக்க முடியவில்லை ஏன் இப்படி சுமத்திரனுக்குகாக பிரச்சாரம் செய்கிறீர்கள்?? 🤣🙏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.