Everything posted by Kandiah57
-
அடுத்த தேர்தலில் விரலில் மை பூச வேண்டிய தேவையில்லை!
நம்ப முடியவில்லை அண்ணை ஒருமுறை உங்கள் விரலில் அடி போட்டு பரிசோதித்து பார்ப்போம் 🤣🤣
-
பிரிட்டனில் நாளை தேர்தல் - கருத்துக்கணிப்புகளில் தொழில்கட்சி முன்னிலையில்
நன்றி ஏதாவது அமைச்சர் பதவி கிடைக்குமா ?? தொழில் கட்சியில். செல்வாக்கு உள்ளவரா??? மற்றைய தமிழர்கள் வெல்லவில்லையா ??
-
மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு
மறந்து போனேன் ஆனால் நல்ல சிவலை சில நேரம் நடராஜா ஆக இருக்கலாம் ........சசி வரணம். தெரிந்து இருக்கும் நீங்கள் நாவற்குழிய?? அவரின் பெயர் விசாரித்து சொல்ல முடியும் தேவையா ???
-
மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு
செல்வி தங்கம்மா அப்பகுட்டி என்பவரும். எனது ஊருக்கு பக்கத்து ஊர் நாவற்குழியை. சேர்ந்த ஒரு நபரும் ஆசிரியர்கள் இருவரும் ஒருவரையொருவர் காதலித்தவர்கள் திருமணம் செய்ய இரு வீட்டு பெற்றோர்களும். கடுமையான எதிர்ப்பு காரணம் சாதிப்பாகுபாடு இருபகுதியும். வேளாளர் தான் அதற்குள்ளும் பாகுபாடுகள் எனவே… இருவரும் முடிவு செய்தார்கள் திருமணம் செய்தால் நாம் இருவருமே இல்லையென்றால் திருமணம் வேண்டாம்,.செய்வதில்லை,..அதன்படியே இருவரும் வாழ்ந்து இறந்து விட்டார்கள் அந்த நாவற்குழி மனிதனின் தம்பியார். மகேந்திரன் மாஸ்டர் எனக்கு தமிழ் இலக்கியம் படிப்பித்தவர் அப்போ தமிழ்மொழி,..தமிழ் இலக்கியம் என. தமிழில் இரண்டு பாடங்களுண்டு இவர்களை யாழ் கள உறவு சசி க்கு தெரியலாம். மேலும் தங்கம்மா அப்பகுட்டி. நேர்மையானவர். அவருடைய சீடன். தான் ஆறு திருமுருகன் இவரும் மிகவும் நேர்மையானவன் என்று அறிந்து உள்ளேன் நாவற்குழியில். கண்டி றேட்டில். பெரிய அளவில் சைவசமயம். பற்றிய தகவல்கள் கொண்ட நிலையம் உண்டு” அங்கே ஆறு அல்லது ஏழு மொழிகளில் விளக்கம் உண்டு இது ஆறுதிருமுருகன். கட்டி நிர்வாகம் செய்கிறார்கள் ஊருக்கு போனால் போய் பார்க்கவும்” 🤣🤣🤣🙏 சரவணபவனில் எனக்கு நம்பிக்கை இல்லை ஆறுதிருமுருகனில் நம்பிக்கை உண்டு” அமைதியாக இருங்கள்’ வழக்கின் முடிவை பார்ப்போம் ...... குறிப்பு,....சரவணபவன். சமாதானமாகப் போகக்கூடிய. வாய்ப்புகள் அதிகம் உண்டு” இது என கருத்துகள்
-
புதுடெல்லிக்கு வருமாறு அமைச்சர் டக்ளஸுக்கு அழைப்பு
இந்தியாவுக்கு பயப்படுகிறாரா. ?? அல்லது பயப்படவில்லையா என்பதை சோதிக்க ...பயப்பட்டால் இந்தியா போக முதல் அனைத்து இந்தியா மீனவர்களும். படகுகளும். வலைகளும். விடுதலை அளிக்கப்படும் ...பார்ப்போம் என்ன நடக்கிறது என்று 🤣🤣
-
பிரித்தானியாவின் பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி
தமிழர்கள் எல்லோரும் வென்று விட்டார்களா?? மற்றைய விபரங்களையும். பதிவிடவும். 🙏
-
மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு
இதுவரை நீங்கள் பிரச்சனை தொடவில்லை கருத்துகள் எழுதவில்லை ஆனால் சும்மா போற வறவனைப் பற்றி நிறையவே எழுதுகிறீர்கள்
-
"இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக பிரித்தானிய தமிழர்கள் போட்டியிடுகின்றனர்"
இவர் வென்று விட்டார??? விட்டாரா??? 🤣
-
"இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக பிரித்தானிய தமிழர்கள் போட்டியிடுகின்றனர்"
வாழ்த்துக்கள் உமாகுமாரனுக்கும். பிரித்தானியா தமிழருக்கும் 🙏
-
உமாகுமரன் வெற்றி; பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கபோகும் முதலாவது இலங்கை தமிழ் பின்ணணியை கொண்ட பெண்
வாழ்த்துக்கள் நம்பிக்கை தரும் முதலாவது வெற்றி 🙏🙏🤣👍
-
மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு
இந்த குளிக்கும் இடம் கட்டத்துக்கு உள்ளே இருக்கிறதா.??? அல்லது வெளியில் தெருக்கோடியில்,....கரையில். இருக்கிறதா?? மற்றும் ஏன். எங்கள் பெண்களை இழுத்தீர்கள். ......?? அவர்களுக்கும் இந்த திரிக்கும். என்ன சம்பந்தம்.??? எனது மண்டை மர மண்டை என்று ஆராய்ந்து கண்டு பிடித்த உங்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் ..இயற்கையான மண்டை ஒரு தடவை தான் பாவிக்கலாம். மர மண்டை மீண்டும் மீண்டும் புதியன பாவிக்கலாம்.....அது பெறுமதி மிக்கது இங்கு நான் மதத்தை பார்க்கவில்லை கோவில்களுக்கும் போவதில்லை விரதமும். இருப்பதில்லை வெள்ளிக்கிழமையிலும். மச்சம். தான் எனவே… மதத்தை இழுக்காதீங்கள். . காணி பிரச்சனை இருக்க??அல்லது இல்லையா?? இதற்க்கு பதில் தந்துவிட்டு மேற்கொண்டு எழுதவும்
-
மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு
இதை கண்டிக்கிறேன். காரணம் இங்கு கதைப்பது சுட்டலைப் பற்றி இல்லை அவர் படித்திருக்கலாம். அல்லது பள்ளிகூடம் போகமாலும். இருந்திருக்கலாம். இங்கே ஆறுதிருமுருகன். சரபணபவன். [உதயன் பத்திரிகை உரிமையாளர் ] அரச அதிபர் சிறுவர்கள் இல்லம் அங்கு வாழும் பிள்ளைகள் ... ...பற்றி தான் கதைக்கிறோம். முடிந்ததால் உதயன் பத்திரிகை உரிமையாருக்கும். ஆறுதிருமுருகனுக்கும் தனிப்பட்ட பிரச்சனை,.காணிப்பிரச்சனை இல்லை என்று நிறுவுங்கள் இல்லை தம்பி. 🤣🤣 சுண்டல். என்ற. யாழ் கள உறுப்பினர் பற்றி இங்கு கருததாடவில்லை. என்பதையும் தலைப்பையும். கவனத்தில் கொள்ளுங்கள் 🙏
-
மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு
ஆமாம் நானும் பார்த்தேன் மிகவும் கவலையளிக்கிறது
-
சம்பந்தர் காலமானார்
எனக்கு தெரியும் நான் முதலாவது ஆக வாக்கு போட்டேன் வடக்கு முழுமையாக கூட்டணிக்கு தான் கிழக்கில் கல்குடாத் தொகுதில். ஐக்கிய தேசிய கட்சி சார்பாக தேவநாயகம் வென்றார். அவர் தனிப்பட்ட செல்வாக்கு உடையவர் மற்றும் குமாரசூரியர். அத்துடன் இராசதுரை அந்த நேரம் மட்டக்களப்பு இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி அமிர்தலிங்கம். கூட்டணி சார்பில் காசி ஆனந்தனையும். போட்டியில் இறக்கினார். இது இராசதுரைக்கு பிடிக்கவில்லை எனவே… தேர்தலில் பிறகு அவர் அரசாங்கத்துடன் இணைத்து அமைச்சராகிவிட்டார் 3 பேர் தான் எதிராக சில நேரம் 4 உம் வரலாம் கூட்டணிக்கு 24 பாராளுமன்ற உறுப்பினர்கள் 25 அல்லது 30 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் என்ன செய்ய முடியும்??? ஆகவே பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை கூட்ட வேண்டும் முஸ்லிம்கள் அமைதியாக இருந்து அதை தான் செய்கிறார்கள் 1970 ஆம் ஆண்டுகளில் தமிழரசு கட்சியில். போட்டி இட்ட் முஸ்லிம்கள் இன்று தனித்து போட்டி இடுகிறார்கள் அவர்கள் ஒருகாலத்தில் இலங்கை அரசியலில் பலமிக்க சக்திவாய்ந்தவர்கள் ஆகுவார்கள்.
-
சம்பந்தர் காலமானார்
1977 இல். நீங்கள் குறிப்பிடும். நிலைமை இருந்தது அமிர். பலம் வாய்ந்த. எதிர்கட்சி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அனேகமாக சட்டத்தரணிகள் ஜே ஆரே சொன்னார் கூட்டணியின். பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வி தகமையை பார்க்க பெறமையாக இருப்பதாக சுதந்திர கட்சி பலமிழந்த நிலையிலிருந்தது ... என்ன செய்தார்கள??? என்ன செய்தார்கள். ??? தமிழ் பகுதியில் உள்ள முழு பாராளுமன்ற உறுப்பினர்களையும். தமிழர்கள் ஒரணியில். நின்று பெற்றுக் கொண்டாலும் எதுவும் செய்ய முடியாது இது தான் யதார்த்தம் 🙏
-
பிரான்ஸ் தேர்தல் - மக்ரோனுக்கு மரண அடி.
நான் வாழ்த்துக்கள் தெரிவித்தேன். கதறவில்லை 🤣. உங்களால் அவர்கள் ஆட்சி அமைப்பார்கள் என்று சொல்ல முடியவில்லை 16 %பெரிய விடயம் தான் மற்ற கட்சிகள் இவர்களுடன் இணைந்து அரசாங்கம் அமைக்கும் போது மட்டுமே கொஞ்ச காலம் முன்னர் PDS. என்ற கட்சியும். இப்படி தான் அவர்களும் கிழக்கில் நிறைய ஆதரவு இருந்தது இப்ப குறைத்து விட்டது
-
சம்பந்தர் காலமானார்
நீங்கள் திட்டியது பலித்து விட்டது” அதனால் தான் இறந்துபோனார். 🤣🤣🤣. என்னையும் ஒருக்கால். திட்டுங்கள். 🤣🤣
-
பிரான்ஸ் தேர்தல் - மக்ரோனுக்கு மரண அடி.
16 % வெற்றி இல்லை ....ஆட்சி அமைப்பது,நாட்டை ஆள்வது தான் வெற்றியாகும். இவர்களால் தனித்து அல்லது கூட்டணி அமைத்து தேர்தலில் பின்னர் கூட்டணி அமைத்து ஜேர்மனியை ஆள்வார்கள?? இல்லை எனபது எனது பதில்
-
"இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக பிரித்தானிய தமிழர்கள் போட்டியிடுகின்றனர்"
விளங்கவில்லை ......அவர்கள் ஆங்கிலேயர்கள் ஆக மாறிவிட்டார்களா.?? நீங்கள் தமிழனா.?? இல்லை பிரான்ஸ்கரானா. ??? விட்ட தவறு தான் என்ன??
-
"இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக பிரித்தானிய தமிழர்கள் போட்டியிடுகின்றனர்"
ஆம் நிச்சியமாக ஆனால் போட்டி இடுபவார்கள். சுத்த. தமிழர்கள் ஆங்கிலேயர்கள் இல்லை
-
"இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக பிரித்தானிய தமிழர்கள் போட்டியிடுகின்றனர்"
வாழ்த்துக்கள் வெற்றி பெறட்டும். அனைவரும் அழகுகாக இருகிறார்கள் 🤣. ஒரே தொகுதியில் இரண்டு தமிழர்கள் போட்டி இடுகிறார்களா. ??
-
திருமணத்திற்கு மறுத்த காதலன் : பிறப்புறுப்பை வெட்டிய காதலி.
ஆமாம் சரி தான் சற்று முன் முகநூலில். வாசித்தேன். சின்ன வீடு குறிப்பு வரைக’ ? பதில. தன் மனைவியால் எற்பட்ட மனக்காயத்திற்கு மருந்து போட. .......... கணவன் தேடிச் செல்லும் மருத்துவமனை தான் சின்ன வீடு .......
-
சிவசேனை சிவதொண்டர்கள் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்
தமிழர்களா. ?? நடக்க வாய்ப்புகள் இல்லை சாமியார் 🤣 தமிழர்கள் எங்கே போனாலும் கோவிலை கட்டியெழுப்பி ஐயரையும். ஊரிலிருந்து ஸ்பென்சாரில். அழைத்து விடுவார்கள் ஜேர்மனியில் பார்க்கவில்லையா. ??? ஒரு 50. கோவில்கள் மொத்தமாக இருக்குமா ???
-
திருமணத்திற்கு மறுத்த காதலன் : பிறப்புறுப்பை வெட்டிய காதலி.
தேவையே இல்லை என்றால் வெட்டுவதா. ?? மற்றவர்கள் பயன்பெறுமபடி விட்டிருக்கலாம்… 🤣🙏 அதுவும் ஐந்து ஆண்டுகள் பாவித்து விட்டு
-
சம்பந்தர் காலமானார்
இலங்கையில் யாராலும் எதுவும் செய்ய முடியாது என்பது உங்களுக்கு தெரியாத??? தந்தை செல்வா. இவர்களுடன் பேசி பயனில்லை’ என்று தான் தமிழ் ஈழம் என்ற தீர்மானம் எடுத்தார்கள் 1977 இல். ஆனால் இதில் தொண்டமானையும். ஏன் இணைத்தார?? என்பது எனக்கு விளங்கவில்லை 2009 இல். நாங்கள் அறிந்த விடயம் ஆயுதப்போராட்டம் மூலமும் ஒன்றும் பெற முடியாது என்பது சர்வதேசம் தான் போராட்டம் தோல்விக்கு காரணம் ஏனெனில் பேச்சுவார்த்தை நடத்தும் படி பிரபாகரனுக்கு கடுமையான தொடர்ச்சியான அழுத்தம் கொடுத்தது ஆனாபடியால் தான் 2002 ஒப்பந்தம் கையெழுத்திட்டார் பிரபாகரனுக்கு நன்றாக தெரியும் அரசியல் தீர்வு கிடையாது என்பது ஆனால் சர்வதேச அழுத்தை தட்டி கழிக்க முடியவில்லை இல்லையென்றால் ஆயுதப் போராட்டம் வெற்றி தான் சர்வதேச ஆதரவு இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்பது கற்றுக் கொண்ட பாடம்