Everything posted by Kandiah57
-
இஸ்லாமியர்களிடம் மன்னிப்புக் கோருகின்றேன். -ஜனாதிபதி ரணில்.-
இது சரியான செய்தியா. ??. தலைப்பு என்ன??.
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
நீங்கள் ஐடியாக்கள் கொடுத்து விட்டீர்கள் இனி அவர்கள் சும்மா இருக்க போவதில்லை பாரிஸ் மாநகரில் தங்கள் கைவரிசை. காட்டப்போகிறார்கள். 🤣🤣,..சிலவேளை. பலகாரங்களை சட்டவளையும். மோதிரம். போட கடத்தி வந்தாலும் ஆச்சர்யமில்லை 🤣😂🙏
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
ஏமாற்றக்கூடாது,........இவை தமிழர்களின் பலகாரங்களா. ??? இல்லையே,.. இதில் முறுக்கு,.கடலைவடை உழுந்து வடை பயற்றம்பணியாரம். .. ........மோதகம் ...போன்றவற்றினை காணவில்லையே !!!!! அத்துடன் எல்லாம் மண்சட்டிகள். இப்போது யார் மண் சட்டிகள். பயனபடுத்துகிறார்கள். ஊரிலுள்ள சமையல் பாத்திரம்கள். வெளிநாட்டிலுமில்லை அந்த மூவரையும். விட்டு பாருங்கள் பார்சல். செய்யவே மாட்டார்கள் 🤣😂
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
ஆமாம் எனக்கு தெரியும்,..அது அவர் சிறந்த தலைவர் போராடி 40 ஆண்டுகள் சிறைவாசம். அனுபவித்தார. ........நாட்டுக்கு விடுதலையை பெற்று தந்தார் .....இப்படியான காரணங்களுக்குக்கா மாறாக தத்து எடுத்து வளர்க்கப்பட்டார். என்பதற்காக அல்ல அவர் ஒரினச் சேர்க்கையளாரில்லை அவர் விரும்பியது ஒர் ஆபிரிக்கா வாழ் இந்தியா பெண்ணை திருமணம் செய்தது ஆபிரிக்கா பெண்ணை,..அவரது மனைவி அவருடன் உடலுறவு கொள்ள விரும்பாத போது,அல்லது அழைக்காதபடியால். இன்னொரு ஆபிரிக்கா நாட்டின் தலைவரின் மனைவியுடன் காதல் மற்றும் தொடர்பில் இருந்தார். ஒரினச் சேர்க்கையை. நடவில்லை. அவர் ஒரினச். சேர்க்கையை மட்டும் எதிர்த்தால். சரியாகும் ....அது சமுதாயத்தின் நன்மை கருதியதால் கூறி இருக்கலாம் ஆனால் ஒரினச். சேர்க்கையளார்களை எப்படி எதிர்க்கலாம்.??
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
இவரை தத்து எடுத்தவர்கள். ஒரினச். சேர்க்கையளார்களா. ??
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
உங்கள் கருத்து எழுத்துக்களிலிருந்து அறிவது யாதுவெனில் ஒரினச் சேர்க்கையை. எதிப்பவர்கள். ....ஒரினச் சேர்க்கையளார்களையும். எதிர்கிறார்கள். என்பது தெளிவகிறது ஏன் அப்படி கருத வேண்டும் இரண்டுமே வெவ்வேறு விடயங்கள் இல்லையா?? மற்றும் ஒரு ஒரினச் சேர்க்கை தம்பதியினர் 20 வயதில் இணைந்து 80 வயது வரை உயிர் வாழ்கிறார்கள் என்றால் அவர்களின் பிற்கால.வாழ்க்கை 50,.80 வயது வரை எப்படி இருக்கும்?? சொந்த குழந்தை என்பது அது நான் தான் தந்து எடுக்கும் குழந்தை அப்படியல்ல. நிறைய வித்தியாசம் உண்டு” அந்த பிள்ளைகள் 20 வயதில் எனது பெற்றோர் நீங்கள் இல்லை என்று சொன்னது உடன் நங்களுடைய சொந்த தாய் தந்தை தேடிய நிறைய சம்பவங்களை நான் அறிந்து உள்ளேன்
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
இதுவரை எத்தனை மாத்தினாரே?? யார் அறிவார்கள்?? 🤣🤣🤣
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
என்ன திகதி???? அட. இவர் போட்டிக்கு வந்து விட்டார் ??? இங்கே பலகாரங்களை இலவசமாக எடுக்க முடியாது எனவேதான் உங்களை அழைக்கவில்லை ஐயா 🤣 இப்படியாக மோதிரம். போட்டுக் கொண்டு போனால் மனைவிமாரின். எண்ணிக்கை கூடிட்டே போகும் 🤣
-
மருத்துவக் கலாநிதி ஜெயகுலராஜா காலமானார்
ஆழ்ந்த கண்ணீரஞ்சலிகள்
-
தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயார் - அனந்தி சசிதரன்
என்னாப்பா இது கூட தெரியாத ?????????????? அது வந்து பெருவாரியா,.......அதிகமான சிங்களமக்கள் ஒரு தமிழருக்கு வாக்கு போட்டு தமிழ் ஐனதிபதி ஒருவரை தெரிவுசெய்கிறார்களா. என்று பரிசோதித்து பார்ப்பதற்கு 🤣🤣😂😂. இதன் மூலம் இலங்கை சிங்கப்பூரை பின்பற்றுகிறாதா. ??? இலங்கை வரும் காலத்தில் சிங்கப்பூர் போல் மாறும் வாய்ப்புகள் உண்டா?? என்பதை உறுதி படுத்துவதற்காக
-
தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயார் - அனந்தி சசிதரன்
அரசியலுக்கு புதியவர். தன்னை வளர்க்க நினைக்க மாட்டாரா ?? இல்லை அவரும்,. எவரும் தன்னை வளர்க்க தான் முயல்வார்கள். உதாரணம் நீதிபதி விக்கினேஸ்வரன். .....ஆகவே எவர் வந்தாலும் விரும்பி வருபர்களை ஆதரிக்க வேண்டும் ஆனந்தி வேறு வேட்பாளர் இருந்தால் தான் போட்டி இடவில்லை என்றும் கூறுகிறார் உங்களிடம் சிறந்த வேட்பாளர் இருந்தால் சொல்லுங்கள் இந்த இரண்டாவது வாக்கு தேவையற்றது உதாரணமாக நான் முதலாவது வாக்கு போட்டவர். தோல்வி இரண்டாவது வாக்கு போட்டவர். வெற்றி இங்கே முதல் வாக்கு பெறுமதியை இழந்து விட்டது ....விளங்குகின்றதா. ?
-
தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயார் - அனந்தி சசிதரன்
இது பிழையான. கருத்து,....முடிவு ஏனென்றால் அனுபவம் என்பது கல்வி தகமையை விட உயர்ந்த தகுதி ஆகவே ஆனந்தி வரலாம் ..... தமிழர்களாக. ஒற்றுமையாக வரவேற்ப்போம்.
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
ஆமாம் ஆண் ஒரு பாலினத்வர்....பெண் பிள்ளைகளையும். பெண் ஒரு பலினத்தவர். ஆண் பிள்ளைகளையும். தத்தெடுக்க. அனுமதிக்க கூடாது அந்த பிள்ளைகள் குமரன் குமரிகள் ஆகும் போது தூர்பிரயோகம் செய்ய மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் உணடு??
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
நான் ஆதரிக்கவில்லை அதேசமயம். என்னால் அதை தடுக்கவும். முடியாது
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
தத்தெடுப்பது மிக மிக கடினம் ஜேர்மனியிலும். இந்தியாவிலும். சட்டம் மாற்றி உள்ளார்கள் வருமானம் இருக்க வேண்டும் மற்றும் வயது கூடியவர்கள். எடுக்க முடியாது
-
13ஐ அமுல்படுத்தினால் இரத்த ஆறு ஓடும் – மேர்வின் சில்வா !
அவர் வடக்கு கிழக்கு மட்டும் வழங்குவதாக சொல்லவில்லை நாடு முழுவதும் 9 மாகாணங்களுக்கு வழங்கப்படும் என்றவர் மேர்வின். செய்தியை வடிவாக. வாசிக்க வேண்டும் சும்மா 20 வருடங்களுக்கு முன்பே சொன்னதை கண்ணை மூடிக்கொண்டு சொல்லக்கூடாது
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
நன்றிகள் பல. சரி தான்
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
சரி வரலாம்,..... ஜேர்மனியில் விண்ணப்பங்களில். Heirat,...அல்லது Leidig,...என்று இருக்கும் திருமணம் ஆனாவர்....விவாகம். ஆனாவர். மற்றது தனித்து இருப்பவர்’ என்பது கருத்து ஆகும் திருமணம் என்பதற்கு எதிர்சொல். தனித்து இருப்பவர்’ என்ற. ஒரு. மயக்கம் இருந்தது அது தான் கேட்டேன் தெரியாது விடில் கேட்டு படிக்க தானே வேண்டும் 🤣🙏🤣 ஜேர்மனியில் இருப்பவர்கள் எவருமே உதவி செய்ய முன்வரவில்லை 🤣🤣 நீங்கள் அக்கறையுடன் தேடி பதில்கள் தந்தமைக்கு இரு கரம் கூப்பி 🙏🙏 மனமர்ந்த. நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்
-
யாழில் வைத்தியர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு
ஆழ்ந்த கண்ணீரஞ்சலிகள்
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
திருமணம் என்ற சொல்லுக்கு எதிர்சொல். உண்டா??
-
ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு ஊடகவியலாளருக்கு யேர்மனியில் அதி உயர் விருது கிடைத்திருக்கிறது
தகவல்களுக்கு நன்றிகள் பல. ஜேர்மனியில் ஒரு தமிழனின் திறமையை பார்த்து மகிழ்ச்சியடைகிறேன். வாழ்த்துக்கள் 🙏
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
சிறப்புமிக்க அருமையான தகவல்களை வரி வழங்கியுள்ளீர்கள் நன்றிகள் பல 🙏
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
நீங்கள் 1980 ஆம் ஆண்டில் இருக்கிறீர்கள் இப்போது புலம்=நிலம் அங்கே வீட்டுக்கு வீடு பட்டதாரிகளுண்டு .....வீடுகள் புலத்திலுள்ளதை விட மிகவும் வசதியுடன் உண்டு ...கார் வாகனங்கள் அனேகமானவர்களிடமுண்டு தொலைபேசி வசதிகள் உண்டு புலத்துக்கும். நிலத்துக்கும். எந்தவொரு வித்தியாசம் இல்லை தயவுசெய்து 2024 ஆம. ஆண்டுக்கு வாருங்கள்… இலங்கைக்கு போனால் அவர்கள் தான் எசமான்கள் சாப்பாடு குடிவகை போக்குவரத்து .......அனைத்தும் அவர்கள் எண்ணப்படி. தான் நாங்கள் அடிமைகள் ஐயா !!!😂 சர்வதேசம். மறதி குணம் கொண்டது எனவேதான் ஒரே விஷயங்களை அடிக்கடி திரும்ப திரும்ப சொல்ல வேண்டும் அது வாத்தியார்களுக்கு தெரியும் நீங்கள் மாணவன் குழப்படி. இல்லாமல் இருங்கள்’ 🤣 ஆமாம் குண்டுகள் விழுகின்ற. என்று பார்க்கிறேன்,........ஒருவரும். போடுகிறார்கள் இல்லை 🤣🤣🤣🤣
-
இளைஞர்களைக் கவர்கிறதா நாம் தமிழர் கட்சி?
இலங்கை வாழ். தமிழர்கள் புலம்பெயர் தமிழர்கள் இரண்டுமே வெவ்வேறு அவருக்கு உரிய பிரச்சனை இலங்கையிடம் தீர்வு இருந்தது என்று நிருபிக்க. முடியவில்லை பதில் தர முடியவில்லை
-
இளைஞர்களைக் கவர்கிறதா நாம் தமிழர் கட்சி?
மர மண்டைகள். அப்படி தான் இருக்கும் 🤣 தமிழர்கள் .....இலங்கை வாழ் தமிழர்கள் ....மர மண்டைகள். சொன்னது இல்லை