Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kandiah57

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kandiah57

  1. புதன்கிழமை சம்பந்தனின். 31 ஆவது நாள் 12 மணிக்கு சாப்பிட வருமாறு முகநூலில். அழைத்து இருக்கிறார்கள் 🤣
  2. இவர்கள் பேசுவது ஒன்று பத்திரிகை மூலம் வெளியீடும் கருத்துகள் பேசியதற்க்கு நேர் எதிராக இருக்கும் பலே ஏமாற்று பேர்வழிகள் 🤣
  3. இந்த இரண்டுமே பிழையாகும். அவர் ஐனதிபதி இல்லை .... கோடி இல்லை கொடி தான் சரி குறிப்பு,....தமிழ் ஒழுங்காக எழுதும் வரை தமிழ் ஈழம் கிடையாது சொன்னவர் ரணில் நான் இல்லை ...... சும்மா பகிடிக்கு 🤣🤣🤣🤣🥰
  4. இப்பவும் அதே தான் ...மாற்றமில்லை என்ன?? ஐரோப்பாவில் இருப்பதால் சட்டத்துக்குப். பயம் வேறு ஒன்றுமில்லை 🤣🤣
  5. இருக்கலாம் சித்தப்பாவின். பெயர் கனகராஜா 2003 இல் இலங்கை வந்த போது பார்த்தேன் அதன் பின்னர் தொடர்பு இல்லை
  6. ஆமாம் தெரியும் எனது சித்தப்பா. முறையான ஒருவர் இருபாலையில். திருமணம் செய்தவர் 1975 ஆண்டில் இருக்கலாம் சரியாக தெரியாது அவர் வேலை அற்றவர் காப்பீடு நிறுவனத்தின் முகவர். அவரின் மனைவி பதவி உயர்வுகள். பெற்று கடைசியா கோப்பாய் அரசாங்க அதிபர் ஆக இருந்தவர் இப்போது இருவரும் உயிருடன் இல்லை
  7. நீங்கள் இருபாலை அல்லவா?? அனுபவம் உண்டா?? அதாவது உங்களை பெண்கள் ஏமாற்றினாரா???
  8. ஏன். ?? இப்படி முடிவுக்கு வந்தீர்கள்??? இது யாழ்ப்பாணம் எனவே சாதி பிரச்சனை இருக்கலாம் ஏழையாக இருக்கலாம் படிப்பு குறைவாக இருக்கும் வேலை வெட்டி இல்லாதவன் ஆகவும் இருக்கும் பெண் அழகுகாகவுமிருக்கும் பெண் பெரிய சொத்துக்கள் உடையவள். ஆக இருக்கும் யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை ஒரே ஒரு காரணம் போதாது 🤣😂😂🙏 அவரை ஒருவரும். காதலிக்கவில்லை அவர் தான் பலரையும் காதலித்தவர். 😂😂🙏
  9. ஒரு சமூகத்தின் பெயரில் அரசியல் கட்சி இருக்கலாம் ஒரு சமூகத்தின் பெயரில் பொது தேர்தலில் போட்டி இடலாம் ஒரு சமூகத்தின் பெயரில் பேச்சுவார்த்தை இல் ஈடுபடலாம் ஆனால் ஒரு சமூகத்தின் பெயரில் ஐனதிபதி தேர்தலில் போட்டி இடக்கூடாது ஏனென்றால் நான் சுமத்திரன். ரணிலுடன். ஒப்பந்தம் செய்துள்ளேன் முற்பணமும் பெற்றுவிட்டேன் ரணில் வென்றால் மிகுதிப் பணம் கிடைக்கும் 😂🤣
  10. நன்றிகள் பல. கத்தப்பு அண்ணை அருமையான இணைப்பு சில விடயங்கள் ஏற்கனவே வாசித்து உள்ளேன் ... இது மிகவும் பூரணமான. தகவல்கள் அடக்கியது 🙏🌹
  11. யார் சொன்னார் அவர்களுக்கு நிலையான கொள்கை இல்லையென்று,..??? அவர்களின் கொள்கையோ. நல்ல நிலையில் இருக்கும் போது போற்றுவதும் கெட்டுப் போனால் தூற்றுவதைம். தான் அதில் மாற்றமில்லை நிலையாகயிருக்கிறது 🤣😂
  12. கரு கிடைத்து விட்டது இனி கதை வசனம். எழுதுவார்கள் இருந்து பார்ப்போம் எப்படி என்று?? 🤣
  13. ஆமாம் வை.கோ வும் நெடுமாறனும். பல ஆண்டுகளாக விடுதலை புலிகள் வளர்வதற்க்கு எந்தவொரு எதிர்பார்ப்புகள் இல்லாமல் தமிழ் உணர்வுடன் உதவி செய்தவர்கள் இதனாலெல்லாம் இந்தியா காவல்துறையினர் பல. கெடுபிடிகளை கொடுத்து உள்ளார்கள் அதை எல்லாம் பொறுமையுடன் அனுபவித்துக்கொண்டு தொடர்ந்தும் உதவியாக இருந்தார்கள் இன்றும் கூட அவர்கள் மாறவில்லை சீமான் அப்படியல்ல புலிகள் வளர்த்தாதின். பிற்பாடு இணைந்து கொண்டார்.
  14. இல்லை தமிழ் ஈழ போராட்டம் சார்பாக அன்று இன்று எனறும். வை.கோ. தடம் புரளவில்லை ஒரே கொள்கை தான் உதாரணம் புலிகள் தடைகளை நீங்கும் படி தன்னாம் தனியாக வாதிடுகிறார்,......இன்றும் மோடி உடன் நல்ல உறவிலிருந்தவர். நேரில் டொல்லி சென்று மகிந்தவை வரவேற்க கூடாது என்று கேட்டு கொண்டார். மோடி சம்மதிக்கவில்லை அதனுடன் உறவுகள் முறிந்தது இந்திராகாந்தியை நேரில் கண்டு தமிழ் ஈழத்துக்கு ஆதரவு கேட்டவர் இந்திராகாந்தி கேட்டார் அப்படியென்றால் மலையகம் வாழ தமிழர்களை என்ன செய்வது… என்று??? பதில் சொல்ல முடியவில்லை இன்றைக்கு பிரபாகரன் இருந்து தமிழ் ஈழம் கிடைத்தால் கொண்டாட்டம்களில். பிரபாகரனடன். இருக்க போவது வ.கோ வும் நெடுமாறனும். தான் இவர் சிறந்த பேச்சாளர் தேவையற்ற வேலைகளை தவிர்த்து சுயநலமாக. அரசியல் செய்து இருந்தால் நல்ல வளர்ச்சி அடைத்திருக்கலாம் இது எனது கருத்துகள் தமிழ்நாட்டு அரசியலில் நீங்கள் சொன்னது உண்மை அது பற்றி நான் கவலைப்படுவதில்லை வை.கோ வின். ஈழ நிலைப்பாடு பற்றித் தான் கதைக்கிறேன்.
  15. ஆமாம் சிறப்பு வாய்ந்த ரொம்பவும் சரியான பதிவுகள் வை.கோ. இல்லாமல் தமிழ் ஈழ போராட்ட வரலாற்றை எழுத முடியாது 👍🙏
  16. எனக்கும் பிடிக்கும் அந்த காலத்தில் இவரது பேச்சுக்களை தேடி விரும்பி வாசிப்பேன். எங்களை இலங்கை தமிழர்களை ஆதரித்த. காரணத்தால் தான் இவருக்கு இந்த நிலமை. அல்லது பல நல்ல அமைச்சர் பதவிகளை வகித்து சிறப்பாக வாழ்ந்து இருக்கலாம்
  17. வரி கொடுத்து தான் சம்பளம் பெறுகிறோம் ... பிறகு சாமன்கள். வேண்டும்போது மீண்டும் வரி கொடுக்கிறோம் ஒரு குறிப்பிட்ட பணம். அரசாங்கத்திற்கு மீண்டும் மீண்டும் வரியை செலுத்துகிறது இது சரியா??? வரி அறவிடதா நாடுகளும் உலகில் உண்டு தானே ??
  18. இல்லை கண்டிப்பாக இல்லை தடை நீக்கினால். மட்டும் போதாது இலங்கை தமிழர்களின் போராட்ட. அமைப்பு விடுதலை அமைப்பு என்று அங்கீகரிக்க வேண்டும் அப்போ தான் இலங்கை சுயாட்சி தீர்வையாவது வழங்கும்
  19. மதம் என்பது சமயத்தையும். குறிக்கும்,...மதத்தையும் அதாவது திமிர். யும். குறிக்கும் உண்மையில் இவர்கள் பௌத்தர்களில்லை அதன்படி வாழ்வது இல்லை ...அப்படி வாழ்ந்தால் இலங்கையில் இனக்கலவரங்கள். நிகழ்ந்து இருக்காது நாங்கள் இவர்களை பௌத்தத்தை எப்படி பின்பற்ற செய்யலாம்???
  20. இது தான் பிரச்சனை ..... இவர் சொல்வது பிரச்சனை தொடர்ந்து இருக்கும் என்பதாகும் இனப்பிரச்சனையை. தீர்ப்பதற்கு இவ்வளவு முக்கியம் கொடுக்கவில்லை
  21. ஆமாம் 12*25=300. ஆண்டுக்கு 300 யூரோ மட்டுமே…… அரை மணி நேரம் ஒரு தடவை 22 யூரோ மட்டுமே 2 யூரோ அன்பளிப்பாகக் கொடுப்பது 22+2=24. யூரோ தான் ஒரு பெண் அதுவும் இளம்பெண் கைகள் கால்கள் முதுகில் தடவுவது சந்தோசமாகத்தான் இருந்தது நோவும். குறைவு நன்றாக நித்திரை. வரும் அந்த நித்திரை. என்பது ஒரு பாக்கியம் தான் மனைவி இப்படி செய்ய மாட்டாள். செய்தால் ஏன். போகிறேன்’ தாய்லாந்தில் படித்து டிப்ளமோ பட்டம் பெற்றவர்களிடம். செய்வது நல்லது ஒன்றும் தவறாக நடக்கவில்லை இப்படி எல்லாம் கற்பனை பண்ணக்கூடாது 🤣😂 ஒருமுறை போய் வாருங்கள்… மனைவியையும் கூட்டிட்டுப் போகலாம்” குடும்பம் என்றால் கொஞ்சம் மலிவு
  22. இருக்கிறது,. பணம் கொடுத்த பின் வாக்கு அளிக்கிறார்கள்,........மற்றும் வாக்குறுதிகளை மீறலாம் அல்லது வரி கூட்டலாம். இங்கே இன்னும் பணம் கொடுக்கவில்லை,.....மேலும் வரி குறைத்தால். வேறு வழிகளில் மக்களிடமிருந்து அந்த பணம் அறவிடப்படமாட்டாதா. ?? உண்மை ஆனால் வாக்கு அளிக்கும் காரணம் வேறுறாக. இருக்கும்
  23. எப்படி கண்டு பிடித்தார்கள். ?? நேரடியாக கையும் மெய்யுமாகவா.?? அல்லது காமாரா பொருத்தியிருந்தார்களா. ?? 50 டொலர் அபாரதம் விதித்தபடியால். அமெரிக்கா விதிகள் சுத்தமாக இருக்கிறது 🤣😂 இல்லையென்றால் வீதியில் சிறுநீர் கழிப்பது தொடர்ந்து இருக்கும் இந்த அபராதம் விதிக்கும் நடைமுறைகளை கனடா ஏன். பின்பற்றக்கூடாது. ??? இங்கே நான் இருக்கும் பகுதியில் சில இடங்களில் எல்லாரும் நாய் வைத்திருப்பார்கள். ஒரு காலத்தில் தெருக்களில் நிறைய இடங்களில் நாய்யின். மலம் இருக்கும் பார்த்து பார்த்து நடப்பது உண்டு ஆனால் இப்போது இல்லை எல்லோரும் ஒரு சிறிய பைய்யுடன். நாய்களுக்கு பின்னால் திரிவார்கள் அது மலம் கழிந்த பின்னர் அள்ளிக் கொண்போய். குப்பைத் தொட்டியில் போட்டு விடுவார்கள் அறிவிப்பு பலகைகளில் எழுதி வைத்தும் உள்ளார்கள் கனடா கடற்கரையில் எழுதி வையுங்கள் இங்கே மலம் கழித்தல் தடை செய்யப்பட்டுள்ளது என்று 😂😂🤣
  24. அமெரிக்கா எப்படி ?? தெரிந்தவர்கள் படங்களுடன். பதியுங்கள். 😂🤣🤣.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.