Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kandiah57

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kandiah57

  1. 1977 இல். நீங்கள் குறிப்பிடும். நிலைமை இருந்தது அமிர். பலம் வாய்ந்த. எதிர்கட்சி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அனேகமாக சட்டத்தரணிகள் ஜே ஆரே சொன்னார் கூட்டணியின். பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வி தகமையை பார்க்க பெறமையாக இருப்பதாக சுதந்திர கட்சி பலமிழந்த நிலையிலிருந்தது ... என்ன செய்தார்கள??? என்ன செய்தார்கள். ??? தமிழ் பகுதியில் உள்ள முழு பாராளுமன்ற உறுப்பினர்களையும். தமிழர்கள் ஒரணியில். நின்று பெற்றுக் கொண்டாலும் எதுவும் செய்ய முடியாது இது தான் யதார்த்தம் 🙏
  2. நான் வாழ்த்துக்கள் தெரிவித்தேன். கதறவில்லை 🤣. உங்களால் அவர்கள் ஆட்சி அமைப்பார்கள் என்று சொல்ல முடியவில்லை 16 %பெரிய விடயம் தான் மற்ற கட்சிகள் இவர்களுடன் இணைந்து அரசாங்கம் அமைக்கும் போது மட்டுமே கொஞ்ச காலம் முன்னர் PDS. என்ற கட்சியும். இப்படி தான் அவர்களும் கிழக்கில் நிறைய ஆதரவு இருந்தது இப்ப குறைத்து விட்டது
  3. நீங்கள் திட்டியது பலித்து விட்டது” அதனால் தான் இறந்துபோனார். 🤣🤣🤣. என்னையும் ஒருக்கால். திட்டுங்கள். 🤣🤣
  4. 16 % வெற்றி இல்லை ....ஆட்சி அமைப்பது,நாட்டை ஆள்வது தான் வெற்றியாகும். இவர்களால் தனித்து அல்லது கூட்டணி அமைத்து தேர்தலில் பின்னர் கூட்டணி அமைத்து ஜேர்மனியை ஆள்வார்கள?? இல்லை எனபது எனது பதில்
  5. விளங்கவில்லை ......அவர்கள் ஆங்கிலேயர்கள் ஆக மாறிவிட்டார்களா.?? நீங்கள் தமிழனா.?? இல்லை பிரான்ஸ்கரானா. ??? விட்ட தவறு தான் என்ன??
  6. ஆம் நிச்சியமாக ஆனால் போட்டி இடுபவார்கள். சுத்த. தமிழர்கள் ஆங்கிலேயர்கள் இல்லை
  7. வாழ்த்துக்கள் வெற்றி பெறட்டும். அனைவரும் அழகுகாக இருகிறார்கள் 🤣. ஒரே தொகுதியில் இரண்டு தமிழர்கள் போட்டி இடுகிறார்களா. ??
  8. ஆமாம் சரி தான் சற்று முன் முகநூலில். வாசித்தேன். சின்ன வீடு குறிப்பு வரைக’ ? பதில. தன் மனைவியால் எற்பட்ட மனக்காயத்திற்கு மருந்து போட. .......... கணவன் தேடிச் செல்லும் மருத்துவமனை தான் சின்ன வீடு .......
  9. தமிழர்களா. ?? நடக்க வாய்ப்புகள் இல்லை சாமியார் 🤣 தமிழர்கள் எங்கே போனாலும் கோவிலை கட்டியெழுப்பி ஐயரையும். ஊரிலிருந்து ஸ்பென்சாரில். அழைத்து விடுவார்கள் ஜேர்மனியில் பார்க்கவில்லையா. ??? ஒரு 50. கோவில்கள் மொத்தமாக இருக்குமா ???
  10. தேவையே இல்லை என்றால் வெட்டுவதா. ?? மற்றவர்கள் பயன்பெறுமபடி விட்டிருக்கலாம்… 🤣🙏 அதுவும் ஐந்து ஆண்டுகள் பாவித்து விட்டு
  11. இலங்கையில் யாராலும் எதுவும் செய்ய முடியாது என்பது உங்களுக்கு தெரியாத??? தந்தை செல்வா. இவர்களுடன் பேசி பயனில்லை’ என்று தான் தமிழ் ஈழம் என்ற தீர்மானம் எடுத்தார்கள் 1977 இல். ஆனால் இதில் தொண்டமானையும். ஏன் இணைத்தார?? என்பது எனக்கு விளங்கவில்லை 2009 இல். நாங்கள் அறிந்த விடயம் ஆயுதப்போராட்டம் மூலமும் ஒன்றும் பெற முடியாது என்பது சர்வதேசம் தான் போராட்டம் தோல்விக்கு காரணம் ஏனெனில் பேச்சுவார்த்தை நடத்தும் படி பிரபாகரனுக்கு கடுமையான தொடர்ச்சியான அழுத்தம் கொடுத்தது ஆனாபடியால் தான் 2002 ஒப்பந்தம் கையெழுத்திட்டார் பிரபாகரனுக்கு நன்றாக தெரியும் அரசியல் தீர்வு கிடையாது என்பது ஆனால் சர்வதேச அழுத்தை தட்டி கழிக்க முடியவில்லை இல்லையென்றால் ஆயுதப் போராட்டம் வெற்றி தான் சர்வதேச ஆதரவு இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்பது கற்றுக் கொண்ட பாடம்
  12. தாய்லாந்தில் கணவன் வேறு ஒரு பெண்ணுடன். உடலுறவு வைத்து உள்ளது கண்டு பிடிக்கப்பட்டால். மனைவி கணவனின் ஆண்ணுறுப்பை வெட்டி விடுவார்கள் 😂🤣 என்று வாசித்து உள்ளேன்
  13. ஆமாம் எங்கள் ஊரிலும். நடந்தது பத்துக்கு. மேல் வரும் எனது உறவினர் ஒருவர் புலிகளை புகழ்ந்து கொண்டு இருப்பார் வீட்டில் முற்றத்தில். கதிரையிலிருந்தவரை மோட்டார் சைக்கிளில். வந்தவர்கள் சுட்டு விட்டு போய் விட்டார்கள் 2009. ஆவணி மாதம்
  14. நீங்கள் எதுவும் செய்யலாம் அது உங்கள் விருப்பம்,......ஆனால் அவரை பாராளுமன்றம் அனுப்பியது தமிழர்கள் தான் மட்டுமல்ல அவர் சொல்லை கேட்டு குண்டுகள் பொழிந்தவனுக்கும். ஐனதிபதி தேர்தலில் வாக்குப்போட்டார்கள் எனவே… இந்த தமிழருக்கும் சேர்த்து அடியுங்கள். இலங்கையில் வாழும் தமிழர்கள் திருத்தினால் தான் எதுவும் சாத்தியம் அவர்கள் மீண்டும் மீண்டும் சம்பந்தன். போன்றோரை தெரிவுசெய்கிறார்கள் பாராளுமன்றம் அனுப்புகிறார்கள் என்ன செய்ய முடியும்?? 🙏
  15. ஆமாம் 100% உண்மை இதுவும் சரி ... எதிர்கட்சி தலைவர் பதவியும் எற்று இருக்கக்கூடாது பலம். இல்லாதநிலையில். அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்துக் கொண்டு எதிர்கட்சி தலைவராக இருந்தது தப்பு தான்
  16. உண்மை சரியான பதில் பதிலுக்கு நன்றிகள் பல. 🙏 மீண்டும் சந்திப்போம் 🙏🙏🙏
  17. சரியான கேள்வி,.....ஆனால் இந்த கேள்விக்குள். இன்னொரு கேள்வி ஒளித்து ....மறைந்து உள்ளது அதுவும் நீங்கள் கேட்ட கேள்வி தான் ....அதாவது தமிழ் மக்கள் சாகும்வரை இவரை ஏன் தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்பினார்கள் ??? உங்களை அறியாமல்,.தெரியாமல் கேட்டு விட்டிருக்கலாம்… பதில் சொல்லுங்கள் 🙏🤣
  18. அது உங்கள் விருப்பம் உங்கது சுதந்திரமான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன… 🙏
  19. இது தேவையற்ற அறிவற்ற. கேள்விகள்,......ஹிட்லர். உலகையே ஆட்டிப் படைத்தவர் இரண்டாவது உலகப் போர் வரக் காரணம் ஆனவர் சம்பந்தர் திருகோணமலையில் தான் விரும்பியதை செய்ய முடியாதவர் இரண்டுமே எப்படி ஒப்பிட முடியும்?? ஆறு தடவைகள் தமிழ் மக்கள் பிழை விட்டுள்ளார்கள். ...அந்த தமிழ் மக்களை திருத்த முயற்சி செய்யுங்கள் 🙏🤣 இவர் மட்டுமல்ல எல்லோரும் தீர்வு வேண்டித் தரமுடியும். என்று தான் சொன்னார்கள் ஆனால் இவரை மட்டுமே ஏன் ஒரு தடவையல்ல ஆறு தடவைகள் தெரிவு செய்ய வேண்டும்???? குறிப்பு,.....விவாதத்தை நல்ல முறையில் நடக்க ஒத்துழைப்பு தருங்கள் 🙏
  20. அதில் என்ன பிழை உண்டு??? முயற்சிகள் செய்தார்கள்,தோல்வி கண்டார்கள். .....தோல்விக்கு அவர்கள் காரணம் இல்லை,......பிரபாகரன் கூட முயற்சிகள் செய்தார் தோல்வி கண்டார் தோல்விக்கு அவர் காரணமில்லை 🙏. குறிப்பு,..இது கருத்து களம். பலரும் பல கருத்துகள் எழுதுவார்கள் பச்சை தண்ணீர் அருந்துங்கள். கடுப்பு வாராது 🤣😂
  21. யாரிடம் உண்டு”?? யார் தருவார்கள்?? ......இல்லை பெற முடியாது என்று சொல்லி தான் 30 ஆண்டுகள் பிரபாகரன் ஆயுதப் போராட்டம் நடத்தினார் அவரே பலதடவைகள் சொல்லி உள்ளார் சிங்களம் தீரவைத். தந்திருந்தால். நான் ஆயுதம் துக்கியிருக்க மாட்டேன் ...... ..ஏன் பேச்சுவார்த்தை நடத்தினார் தொடர்ந்து ஆயுதப் போர் நடத்தி இருக்கலாம் இல்லையா??? முடியாது இந்த சர்வதேசம். விடாது பேச்சுவார்த்தையில் இரு பகுதியும் ஈடுபடும் படி. அழுத்தம் கொடுத்தார்கள் தமிழ் பகுதி இதய சுத்தியுடன். பேசிய போதும் இலங்கை அரசு பேச்சுவார்த்தையை தமிழர்களை அழிப்பதற்கு ஒரு ஆயுதமாக பயன்படுத்தி விட்டது” என்னத்தை மூடுவது. ??? சரியான கருத்துகள்
  22. செய்யவில்லை முடியவில்லை ஆனால் தொடர்ந்து உழைந்தார். பலதடவைகள் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள் ரணில் எழும்பி வெளியில் போ என்ற போதும் கூட இருந்து பேச்சுவார்த்தை நடத்தினார் அரசாங்கம்கள். தரவில்லையென்றால் என்ன செய்ய முடியும்??? உங்களை பாராளுமன்றம் அனுப்பினால் சிங்கள குடியோற்றத்தை நிறுத்துவிர்களா?? எப்படி?? என்று சொல்லுங்கள் பார்ப்போம்?? அதை நான் தான் முடிவு செய்ய வேண்டும் சீமான் விடயத்தில் எனது முடிவை கருத்துகளை மாற்று என்று கேட்பது கண்டிப்பாக கருத்து இல்லை மூடிட்டு இரு என்ற சொல்லைஎல்லாம் பைத்தியங்கள் தான் பாவிப்பார்கள் ஒரு தமிழன் கூற மாட்டான்
  23. முடியாது எப்படி செய்யலாம்??? சொல்லுங்கள் பார்ப்போம் அல்லது செய்து காட்டுங்கள் ஆயுதப் போராட்டம் கூட செய்ய முடியாது
  24. இல்லையே,..உங்களுக்கு புரியவில்லை,விளங்கவில்லை நான் சொன்னது தமிழ் மக்கள் பற்றி அவர்களின் தெரிவு பற்றி சம்பந்தர் எப்படி பாராளுமன்றம் போனார்?? ஒரே ஒரு தடவை தான் தோல்வி மற்ற ஆறு தடவைகளும். வெற்றி பெற்றுள்ளார். எப்படி சாத்தியம்?? எந்த மக்களுக்குக்காக உயிர் உள்ளவரை போராடினார்களே அதே தமிழ் மக்கள் சம்பந்தனை தெரிவு செய்து ஆறு தடவைகள் பாராளுமன்றம் அனுப்பினார்கள். இது பிழையா ???

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.