Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kandiah57

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kandiah57

  1. அருமையான பதிவு வாழ்த்துக்களுடன் பாராட்டுக்குரியவர் நீங்கள் இந்த அழிவு எல்லாம் சிங்களத்திடம். தீர்வு இல்லாத காரணத்தால் தான் எற்ப்பட்டது அவர்களிடம் ஒன்றுமில்லை என்னும் போது பேச்சுவார்த்தை என்ன வேண்டி கிடக்கிறது ?? இது தமிழனுக்கு புரியவில்லை 🙏
  2. புலத்திலுள்ளவர்களை இழுக்காமல். கருத்துகள் எழுத முடியாத??. எப்போது பார்த்தாலும் புலத்திலுளளவர்களை தீட்டினபடி இது ஒருவகை நோய் இதனை தவிர்ப்பது நல்லது
  3. ஒ.கே. ரொம்ப சரி எற்றுக். கொள்கிறேன் நன்றி வணக்கம் 🙏
  4. சொந்த அனுபவம் என்பது பிள்ளைகள் பேரப்பிள்களால். மகிழ்ச்சி உண்டு” இது விலைக்கு வேண்டா முடியாது வீடு திரும்பும் ஒவ்வொரு சமயத்திலும். சிறு குழந்தை கதவை திறந்தவுடன் சிரித்து கொண்டு வரும் போது அனைத்து கவலைகளும் இல்லாமல் போய்விடும் இதை நீங்கள் அனுபவிக்க இல்லை என்றால் .....உணரவில்லை எனில் எனது கருத்தை எற்க வேண்டாம்’ முன்னாள் ஜேர்மன் வெளிநாட்டு அமைச்சர் ஒருபால்க்காரர். 50 வயதில் இறந்து விட்டார்
  5. கேள்விகளுக்கு பதில் இல்லையா?? கவலை இல்லை எனது கருத்துகள் பிழை என்பதை தெளிவாக எடுத்து சொல்லுங்கள் எற்றுக் கொள்ள முடியும் நன்றி வணக்கம் 🙏🙏🙏
  6. எனது சொந்த அனுபவம் மற்றும் உடலுறவு என்றால் என்ன?? ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் செய்ய முடியுமா??
  7. அப்படியென்றால் ஏன் இவர்களுடைய படம்கள் வைக்கப்படவில்லை?? இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒருவரின் படம் வைக்க வேண்டிய தேவை என்ன?? சீமான் போராடி இந்தியாவில் புலிகளின். தடைகளை அகற்றுமாறு செய்ய முடியுமா??? அல்லது எப்போது ஆவது புலிகளின். தடைகளை நீங்குமாறு போராடினாரா? இல்லை என்றால் ஏன???
  8. நிச்சயமாக 100% உண்மை உங்கள் கருத்துகளும் சிறப்புமிக்கது
  9. இதை பற்றி தெரியாது ஆனால் உடலுறவு கொள்வதால் குழந்தை கிடைக்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும் ஆயுள் கூடும் மன அழுத்தம் குறையும் இனம் அதாவது உயிரினம் அழிவது தடுக்கப்படும் சொந்த பிள்ளைகள் பேரப்பிள்ளைகளுடன். கதைப்பது விளையாடுகிறது,.சுற்றுலா செல்லுதல் சிறந்த பொழுதுபோக்கு ஆகும் ........ இப்படிப்பட்ட நன்மைகள் ஒரினசேர்க்கையளார்களல். என்ன நன்மைகள் உண்டு”???
  10. இந்த கருத்தை விட ஆயுதம் ஏந்தி போராடியது பிழை போரடாமல். இருந்து இருக்கலாம் என்று எழுதுவது சிறப்பு மேலும் உங்கள் கருத்துகள் இலங்கை அரசாங்கம் தமிழர்களை துரத்தி துரத்தி குண்டுகள் போட்டது சரி என சொல்லாமல் சொல்லுகிறது ஏன் இலங்கை குண்டுகள் போடுவதை நிறுத்தி இருக்கக்கூடாது ??? உங்கள் கருத்துகள் சந்தர்ப்பவாத கருத்துகள் ஆகும் அந்த மக்களின் குழந்தைகள் தான் புலிகள் இல்லையா?? முள்ளிவாய்க்கால் எற்படாமால் இருந்து இருந்தால் இப்போது உங்கள் கருத்துகள் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்க்கிறேன் என்னாலும். உங்களை மாதிரி கருத்துகள் எழுத முடியும் ஆனால் அது இலங்கை செய்தது சரி என்பது போன்றது மட்டுமல்ல இலங்கைக்கு நற்சான்றிதழ் கொடுப்பது ஆகும்
  11. ஒகே நன்றி வணக்கம் 2026 இல் சந்திப்போம் 🙏
  12. நன்றி நீங்கள் ஒத்துக் கொள்ள மாட்டீர்கள் அதாவது இலங்கையிடம் எதுவும் இல்லை தமிழ் மக்களுக்கு வழங்குவதற்கு இருந்தால் தானே ஒப்புக் கொள்ள முடியும் நடந்து முடிந்த போர் பற்றி சரி பிழை கதைப்பது பிரயோஜனம் அற்றது புலிகள் சரணடைந்தால்,.சுட்டுக்கொல்லப்பட்டிருப்பார்கள். உதாரணம்,நடேசன். புலிதேவன்,...... மக்களை போகும்… படி விட்டால்,.இராணுவம் புலிகள் கொல்லப்படுவது இலகுவானது மேலே சொன்ன படி நடந்து முடிந்து இருந்தால் ....உங்கள் கருத்துகள் இப்போது எழுதுவதற்கு நேர்யெதிர் மாறாக இருக்கும் இலங்கையிடம் இருக்கிறது என்று சொல்ல முடியவில்லையா?? நம்ம அமைச்சர் டக்ளஸ் அப்படி தான் கிடக்கிறார். ஆனால் குழந்தை தான் உருவாவில்லை 🤣😂 யாரிடம் பிழை உண்டு” டக்ளஸ் இடமா?? அல்லது அரசாங்கத்திடமா?? மருத்துவரிடம் காட்டி பார்க்கலாம் 🤪
  13. என்னுடைய கருத்துகள் பிரபாகரன் பற்றிய தகவல்கள் உபயோகிக்கபடவிடில். கமல் போன்றே சீமான் வாக்கு வங்கி இருக்கும் என்பது நீங்கள் இதை எற்க வேண்டும் என்பதில்லை சீமானுக்கு இளைஞர்கள் வாக்கு போடக். காரணம் என்ன உண்டு”??? என்று நீங்கள் கருதுகிறீர்கள்
  14. நான் 100 தடவைகள் கேட்டு விட்டேன் இலங்கையிடம் இருந்தாத. ?? இல்லாத போது பேச்சுவார்த்தை ஏன்??? பதில் தரவும்
  15. உங்களால் இலங்கை தீர்வு வைத்திருந்தது என்று நிறுவ முடியாதபோது ...நான் மீண்டும் சொல்லுகிறேன் பேச்சுவார்த்தை போர் நிறுத்தம் என்ற இரண்டுமே புலிகளை அழிக்க பாவிக்கபட்ட ஆயுதங்கள் அந்த சமயம் ஒரு போர் வீரன் எப்படி நடக்க வேணடுமோ அப்படி புலிகள் நடத்துள்ளார்கள். பேச்சுவார்த்தை போர் நிறுத்தம் இரண்டிலும் பங்குபற்றமால் இருத்தால் புலிகள் ஒருபோதும் தோல்வி அடைத்திருக்கமாட்டாரகள்,...இது தான் புலிகள் விட்ட மிகப்பெரிய பிழை இதை 2009 பிற்பாடு இலங்கை அரசாங்கம். 100 % நிறுவி விட்டது உறுதி செய்துவிட்டது இல்லை புலிகளை அழிக்க போர் நிறுத்தம் என்ற ஆயுதம் எந்தவித செலவுமின்றி வடிவமைக்கப்பட்ட ஆண்டு அது ரணிலுக்கு தெரியும்
  16. என்னிடம் வர முடியுமா?? இல்லை சீமான் பெயரை சொல்லி காசு கேட்கத்தான் முடியுமா?? சீமான் கூட்டம் என்னிடம் நெருக்குவது கிடையாது இது ஒரு. தேவையற்ற கேள்வி என்பதை சுட்டி காட்ட விரும்புகிறேன்
  17. அந்த மாணவன் நீங்கதானா?? ஏனெனில் நீங்கள் ஒரு விடயத்தில் முழுமையாக கவனத்துடன் ஈடுபட்டதில்லை 🤣 எனக்கும் உந்த. கதை தெரியும் வாத்தியார் எலியைப் பற்றி தான் படிப்பித்து கொண்டிருந்தவராம் 🤪 எனவேதான் மாணவனின் பதில் சரியானது
  18. அப்படியே ....அப்புறம் நீங்களும் ஒத்துக் கொண்டு விட்டீர்கள் பிரபாகரன் பெயரில் அரசியல் செய்கிறார்கள் என்று நன்றிகள் பல கோடி யார் என்பதையும் சொல்லி விடுங்கள்” ....கமல் நிலமை. சரியா?? பிரபாகரன் கேட்டபடியால. உண்டியல் குலுகினார்கள் அது போராட்டதின். ஒரு அங்கம்தான்
  19. இலங்கையிடம் இலங்கைத்தமிழருக்கு வழங்குவதற்கு,...கொடுப்பதற்கு தீர்வு இருந்தா?? இல்லையே !! இருந்தால் ....அது என்ன?? அந்த தீர்வை அமுல் செய்யமைக்கான. காரணம் என்ன?? முள்ளிவாய்க்காலுக்கு பிறகவாது அமுல் செய்திருக்கலாமே?? அல்லது முன்பே ....நான் உறுதியாக சொல்லுகிறேன். அன்று தொடங்கி இன்று வரை இலங்கை அரசிடம் எந்தவொரு தீர்வுகளுமில்லை பேச்சுவார்த்தை என்பதை புலிகளை அழிப்பதற்கு ஒரு ஆயுதமாகப் பாவித்தார்கள். அதில் பூரணமாக வெற்றி பெற்று விட்டார்கள் புலிகள் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டது சரியா?? அல்லது பிழைய?? பதில் தரவும்
  20. நன்றி,....உங்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ உண்மையை சொல்லி விட்டீர்கள்,அது பிரபாகரன் பெயரை வைத்து வியாபாரம் செய்கிறார்கள் என்பது இல்லையென்றால் நடிகர் கமல் நிலமை தான்
  21. எதை செய்தாலும் ஒன்று தான் வாக்கு போட்டாலும் சரி போடமால் விட்டாலும் சரி மறுவழமாக சொன்னால் ரணில் ஐனதிபதி ஆனாலும் சரி ஆக விட்டாலும் சரி தான் தமிழ் மக்களுக்கு இந்த மனிதனால். எந்தவொரு பயனுமில்லை எனவே… புலிகள் அன்று செய்ததில் எந்தவொரு பிழையுமில்லை சரியாது தான் எந்த தீர்வும் இல்லாத ....வைத்திருக்காத,.....இலங்கையுடன் பேச்சுவார்த்தையில் பங்குபற்றியது மிகத் தவறு
  22. இதில் என்ன பிழையுண்டு?? ரணில் ஒரு நேர்மை அற்றவர் சொன்னதை செய்வது இல்லை ஒப்பந்தங்களை மதிப்பது இல்லை,நடைமுறை படுத்துவதில்லை அன்று புலிகள் செய்தது சரியென்று இன்று ரணில் தான் ஆட்சி மூலம் நிருபித்துள்ளார் நேர்மையற்றவர் ஏமாற்றிக்காரன். தமிழருக்கு தீர்வு வழங்க விரும்பவில்லை ஆமாம் நிச்சயமாக உண்மை இப்படிப்பட்டவர் எப்படி தீர்வு வழங்குவார்கள்
  23. புலிகள் தமிழர்கள் தான் கோத்தா சொல்லி இருக்கிறார். உங்களுக்கு தெரியாத?? அவர்களும் தமிழ் தலைவர்கள் தான் அவர்கள் விட்ட மிகப்பெரிய பிழை பேச்சுவார்த்தையில் இலங்கை அரசுடன். ஈடுபட்டது தொடர்ந்து போராடி கொண்டு இருந்து இருக்கலாம் இலங்கை ஒரு தீர்வு வைக்கும் வரை முள்ளிவாய்க்காலுக்கு காரணம் பேச்சுவார்த்தை தான் ஒரு நிலப்பகுதியை அல்லது பிரசேதத்தை ஆள்வாதற்க்கு என்னன்னா அதிகாரங்கள் வேண்டும் என்று இலங்கைக்கு தெரியும்,...இதில் என்ன பேச இருக்கிறது?? இலங்கையிடம் இலங்கை தமிழருக்கு தீர்வு இருக்கின்றதா?? இல்லையே !! இருந்தால் என்ன மாதிரியான தீர்வு வைத்திருக்கிறார்கள்?? என்பதை நீங்களே சொல்லுங்கள் இல்லாத ஒன்றை பெற முடியாது மற்றும் பாலசிங்கத்துடன் முரண்பாடுகள் இல்லாது விடுன் தீர்வு கிடைத்து இருக்குமா?? இல்லையே !! இது ஒரு நொண்டி சாட்டு. தமிழ் தலைவர்களையும் புலிகளையும். குற்றம் சாட்டுவது அறிவு அற்ற செயல்கள் இலங்கை இடம் எந்தவொரு தீர்வும் இல்லை ஆகையால் பெற்றுக் கொள்ள முடியவில்லை என்பது தான் சரியாகும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.