Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kandiah57

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kandiah57

  1. வரட்டும வரட்டும். கூவாக்,..கூவாக்,.. இஸ்ரேலினை உலகின் பல நாடுகள் எதிர்கிறார்கள். ....இலங்கையை தான் உலகில் ஒரு நாடும் எதிர்கவில்லை ....மேலே படத்தில் உள்ள பெரியவார் எதிர்ப்பாரா இல்லை ஏதாவது ஆர்ப்பாட்டம் ..???
  2. அதை பற்றி நான் இந்த திரியில். எழுதவில்லை நீங்கள் தமிழ் ஈழம் வேண்டாம் என்பதற்காக தான் மேறமடி பதில் நான் எழுதிய கருத்துகள் பிழை என்றால் அந்த திரியில்,அதாவது சம்பந்தப்பட்ட திரியில் எழுத வேண்டும் பதில்கள் தரலாம். நான் சிங்கள இனவாதி இல்லை தமிழ் இனவாதியும் இல்லை உங்கள் சிந்தனை தவறானது தமிழர் விடுதலை ஆதரவளான்.
  3. செய்ய முடியாது எப்படி செய்வது?? சந்தர்ப்பங்களில்லை தமிழ் தலைவர்கள் எவருமே தீர்வு வேண்டாம் என்று சொன்னது இல்லை எவ்வளவு சிறிய தீர்வையும் கூடாது தமிழர்களின் தேவைகளை விரும்பங்கள பூர்த்தி செய்யவில்லை என்று சொன்ன போதும் எற்றுக்கொண்டு உள்ளார்கள் ஆனால் அரசு நடைமுறையில் அமுல் படுத்தவில்லை அரசு மனப்பூர்வமாய் செயலபடும்போது தமிழ் தலைவர்கள் எந்தவொரு சிறிய தீர்வையும் எற்ப்பார்கள் இந்த போர் நடப்பதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தியது அரசாங்கம் மட்டுமே மாறாக தமிழ் தலைவர்கள் தீர்வை பெற்று கொள்ளும் எந்தவொரு சந்தர்ப்பங்களையும் அரசாங்கம் எற்படுத்தி கொடுக்கவில்லை
  4. நன்றி நீங்கள் மிகத் தெளிவாக பதில் தந்துள்ளீர்கள்,.....ஆனால் அழுத்தம் இருந்தாலும் ரணில் எதுவும் தர போவதில்லை என்பதையும் சேர்த்து கொள்ளுங்கள் ஏனெனில் அவர்,.ரணில் அழுத்தத்தை அரவணைத்தால் அது ஆதரவு ஆக மாறி விடும்
  5. இது நல்ல கேள்வி சீமான் ஒவ்வொரு பிரசாரக் கூட்டத்திலும் பிரபாகரன் தனது அண்ணன் என்றும் மெடல் என்றும்.2009 இருந்து பிரசாரம் செயது வருகிறார் இன்று சீமானின். நாம் தமிழர் கட்சியின் வாக்கு வீதம் 8,1 ஆகும் பிரபாகரனை வைத்து பிரசாரம் செய்தபடியால். தான் இவ்வளவு வாக்குகள் கிடைத்தது என்று நம்புகிறேன் இந்தியாவுக்கு பிரபாகரனை பிடிக்காது என்பது உண்மை ஆனால் தமிழ்நாட்டில் 100% தமிழருக்கும் பிரபாகரனை பிடிக்காது என்று சொல்லி விட முடியாது மேலும் பிரபாகரனை பிடிக்காதவர்களுக்கும். அவரது போராட்டம்,.போராட்ட முறை,.. .கொண்ட கொள்கையில் உறுதிப்பாடு உயிர் உள்ளவரை போராடியது ......இப்படி பல காரணங்கள் பிடித்து உள்ளது எனது நம்பிக்கை பிழையானது என்று நான் நிறுவ முடியாது சீமானால். தான் அது முடியும்,.......அவர் பிரபாகரன் பற்றி பிரசாரம் செய்வதை தவிர்த்து அடுத்த தேர்தலை சந்திக்கட்டும் அமோக வெற்றி பெற்றால் எனது கருத்துக்களை வாபஸ் வாங்கிக்கொள்ளலாம் 🙏 அப்படி எனறால் ஏன் படம் வைக்க வேண்டும் ?? அவரது போராட்டம் பற்றி ஏன் கதைக்க வேண்டும்?? தவிர்த்து விடுவது தானே !!! எனது கருத்துகள் பிழையாகவுமிருக்கலாம் ஆனால் அது நிறுவ வேண்டும் ..செயல்முறையுடன் நிறுவ வேண்டும் உங்களால் முடியுமா??
  6. இல்லை தான் ஆனால் அவர் அதை எடுக்க முடியும் .....முதல் காரணமும்,.முக்கிய காரணமும். அந்த திறவுகோலை அவர் எடுக்க விரும்பவில்லை ...எப்படி என்றால்,..உதாரணமாக 1983 ஆண்டில் தமிழ் மக்களை தாக்கிய,வெட்டிய. ...கொன்ற,.எரித்த அனைத்து குற்றவாளிகளையும். தேடி கண்டு பிடித்து நண்பர்கள் உறவினர்கள் பணக்காரர் என்று பாராது சட்டம் தன் வேலையை செய்ய அனுமதிக்க வேண்டும் ...அதாவது ஈவு இரக்கமின்றி தண்டிக்கப்பட வேண்டும் ...இதன் மூலம் குற்றவாளிகள் குறைவு அடைவார்கள். குற்றவாளிகளின். சொத்துக்கள் பறிமுதல் செய்து பதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும் இதனால் சிங்களவர் தமிழரை தாக்குதல் வெட்டுதல். கொல்லுதல் எரித்தால் என்பன. குறையும் அல்லது நடைபெறாது இன்று ஒரு நெருகடியான. நிலை இலங்கையில் தோன்றும் போது சிங்களவன். தமிழர்களை என்னவும் செய்யலாம் என்ற எழுதாப்படாத. சட்டம் உண்டு” இந்த நிலைமையை மாற்றி அமைத்தால். திறவுகோல். இவரிடம் வந்து விடும் 🙏
  7. தமிழ் வாசித்து விளக்கும் ஆற்றல் இல்லையா?? யார் சொன்னது வாக்கு சீட்டில் பிரபாகரன் படமுண்டு என்று எவருமில்லை நானும் சொல்லவில்லை புரிந்துதா?? 2009 ஆண்டு இனவழிப்புக்கு பின். தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் பிரபாகரன் பற்றி அல்லது எந்தவொரு இயக்கம் பற்றி அல்லது இலங்கையில் உள்ள தமிழர்கள் பிரச்சனைகள் பற்றி அரசியல்மேடைகளில் பேசி அரசியல் செய்யக்கூடாது காரணம் 2009 தங்களால் ஒன்றும் இலங்கையை செய்ய முடியாது என்று நிறுவியுள்ளார்கள் . தேவை என்றால் இலங்கைக்கு கனிமொழி தலமையில் சுற்றுலா சென்றவர்கள் மகிந்தவுக்கு கை கொடுத்த மாதிரி கை கொடுக்கலாம். இவர்களால் செய்ய கூடியது அது மட்டுமே இலங்கையை இலங்கையில் சரி சர்வதேசத்தில். சரி இந்த தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் அல்லது தமிழ்நாடு மக்கள் என்ன செய்ய முடியும் ??? எதுவுமில்லை என்பதை 2009 நிருபித்து,..நிறுவி விட்டார்கள் எனவேதான் இனி தேவையற்று கதைக்கப்படாது சரியா?? அல்லது பிழையா ???
  8. இது சரியானதாகும் அப்படி குத்த வேண்டும் என்பதற்காகத்தானே சீமான் பிரபாகரன் படத்தை வைத்துள்ளார் மற்றும்படி இலங்கையில் இலங்கையை இவர்கள் எதுவுமே செய்து விட முடியாது என்பது தமிழ்நாட்டு தலைவர்கள் அனைவருக்கும் நன்கு தெரியும்
  9. ஆமாம் இதுதான் உண்மை எங்கள். பிள்ளைகள் மாதம் 1500. யூரோ க்கு மேல். காப்புறுதி. எனக் காட்டுகிறார்கள் இது ஒருவகை அரசு வருமானம் எண்ணை தேயிலை. வருமானம் போன்றது
  10. மிகவும் கஸ்ரம் .....கடினம் ஏனெனில் Bundes. Rat. என்ற ஒன்று உண்டு இல்லையா?? அது அனுமதிக்க வேண்டும் அதற்கு இவர்கள் பல மாநிலங்களை ஆள வேண்டும் புண்டாஸ் ரட்டில். பல இல்லாமல் ஆட்சி செய்யும் கட்சி கூட தங்கள் விரும்பும் சட்டங்களை இயற்ற முடிவதில்லை
  11. இரண்டாவது உலக மாக யுத்ததின். பின் இத்தாலியர்களும் துருக்கியர்களும். வந்து உழைத்து தான் ஜேர்மன் முன்னேற்றம் அடைத்தது என்று நான் சொல்லவில்லை இங்கே சொல்லுகிறார்கள் வரலாறு சொல்கிறது போலந்து நாட்டின் குடி மக்கள கார் தொழில்சாலைகளில். சம்பளமின்றி வேலை வங்கி உள்ளதாக படித்து உள்ளேன் ஜேர்மன் மக்களின் பிறப்பு வீதத்தை பார்த்து விட்டு கதையை அளவுங்கள். மேலும் சீமான் 20% மேல் வாக்கு பெற முடியாது ஒவ்வொரு தேர்தலிலும் 2% ஆக 5வருடங்களுக்கு 4% வாக்கு உயரும்போது 10 தடவைகள் 10*4=40 இப்ப இருப்பதுடன் 40 +8=48 ஆகும். ஆனால் 10 தடவைகள் 10*5=50 ஆண்டுகள் சீமானின் வயது 100 மேல் வநது விடும் ஆளப்போவதில்ல தமிழ்நாட்டை ஏதோ தமிழ்நாடு தனிநாடு என்ற. கற்பனை
  12. 2005. இல் தமிழ் மக்கள் வாக்கு போட்டிருந்தால். ரணில் ஐனதிபதி ஆகி இருப்பார் என்ற உங்கள் கூற்று சரியாகும் ஆனால் தீர்வு நிச்சயமாக கிடைத்து இருக்காது மீண்டும் சொல்லுகிறேன். 2005 இல் 100% தமிழ் மக்கள் வாக்கு போட்டிருந்தாலும். தீர்வு கிடைத்திருக்காது நன்கு திட்டமிட்டவகையில் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கப்பெற்றாமால். செய்யும் அரசியல்வாதிகளில். இவர் ரணில் மிக முக்கியமான மனிதர் ஆகவே 2005 தேர்தல் முடிவு பற்றி எனக்கு ஒரு சிறுதுளி கவலையுமில்லை 2009 அழிப்பு இவரது ஆதரவுடன் நடத்தது இவர் தடுக்கவில்லை மாறாக பால் சோறு சாப்பிட்டார் இவருக்கு தமிழ் மக்கள் 50%,....70% என்று வாக்கு போடுவார்கள் என்றால் ஒரு தமிழன் பொது வேட்பாளரா நிற்பதை ஏன் தடுக்க வேண்டும்?? இன்றைய ஐனதிபதி ரணில் தமிழ் மக்களுக்கு தீர்வு தர விரும்பவில்லை ..நாளைய ஐனதிபதி ரணில் தீர்வு தருவாரா?? தமிழ் மக்கள் வாக்கு போடும் விதத்தை வைத்து ரணில் நல்லவர் தமிழ் மக்களுக்கு நல்லது செய்வார் தீர்வு வழங்குவார். என்று நிறுவ முடியாது ...கூடாது மாறாக கடந்த காலங்களில் ரணிலின். செயல்பாடுகளை வைத்து கணிக்க நிறுவ முயல வேண்டும் 2009 அழிப்புக்கு போராடியவர்கள் காரணம் இல்லை தீர்வு தாராமல். அழித்தவர்கள் தான் குற்றவாளிகள் அதில் ரணிலுக்கு முக்கிய பங்குண்டு
  13. தேர்தலில் போட்டியிட ஒவ்வொரு குடிமகனுக்கும். உரிமை உண்டு” அதேநேரம் தேர்தலில் போட்டியிடாதே என்று சொல்ல எவருக்கும் உரிமையில்லை இந்த கூட்டம் ரணிலின் தேர்தல் பிரசாரக். கூட்டம் பெயர் தான் என்னவோ தமிழ் பொது வேட்பாளர. வேண்டாம் என்பது கொழும்பு வாழ் மக்களால் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படாத. ரணிலுக்கு சுமத்திரன். எப்படி தமிழ் மக்கள் மத்தியில் இது ரணிலின். பிரசாரக் கூட்டமென்று சொல்லி பிரசாரம் செய்ய முடியும்??. கொழும்பு வாழ் மக்கள் யார் சொல்லி ரணிலுக்கு வாக்கு போடவில்லை?? இது பற்றி சுமத்திரன். ஏன். பேசுவதில்லை?? ஆனால் 2005 இல் வாக்கு போடவில்லை என்று மிகவும் கவலைப்படுகிறார. ஏன்?? இன்றைக்குக்கூட ரணில் ஐனதிபதி தான் தமிழருக்கு சுயாட்சி வழங்கலாம் ஏன்? வழங்க இல்லை ?? அதாவது விருப்பமில்லை 2005 இவரை தெரிவு செய்திருந்தால் சுயாட்சி வழங்கி இருப்பாரா?? இந்த தேர்தலிலும் இவரை தெரிவு செய்தால் தமிழருக்கு சுயாட்சி வழங்குவாரா?? இல்லை இந்த ரணில் வாழ் நாள் அரசியல்வாதி. இதுவரை தமிழ் மக்களுக்கு செய்த நன்மைகள் ஏதாவது உண்டா??
  14. அவர்கள் இன்னொரு கிட்லர். ஆட்சியை விரும்பாதவர்கள் AfD கட்சி வளர்ச்சி கூடியது 20 % அல்லது அகக கூடியது 25% இவர்கள் ஒருபோதும் ஜேர்மனியை ஆளப்போவதில்லை மற்ற கட்சிகள் இவர்களுடன் கூட்டணி வைக்க மாட்டார்கள் இந்த கட்சியை தவிர்த்து தான் கூட்டணி அமைத்து ஆட்சி செய்வார்கள் இவர்களால் ஜேர்மனியருக்கு நல்ல ஆட்சி கொடுக்க முடியாது வெளிநாட்டவர்கள் வெளியோறினால். 50 வீதமான. தொழிற்சாலைகள். மூட வேண்டும் வேலைக்கு ஆள்கள். இல்லை கூலி தொழிலாளர்கள் மட்டுமல்ல மருத்துவர் பொறியாளர்,.......போன்றோருக்கும் தட்டுப்பாடு எமது பிள்ளைகள் சொல்லுகிறார்கள் இங்கே படித்தவர்கள். தேவைக்கேற்பப் இல்லை மிகவும் குறைவு இந்த கட்சி ஒருமுறை ஆண்டாள் அடுத்து வரும் தேர்தலில் 5 % கூட எடுக்க மாட்டார்கள் இவர்கள் பிள்ளை. பெறவும் தெரியாது வேலை செய்யவும் தெரியாது எப்படி நாடு முன்னேற்றம் அடையும் ?? ஆமாம் சரியாக சொன்னீர்கள் அவருக்கு தமிழ்நாட்டில் சீமானை தவிர மற்ற கட்சிகள் எல்லாம் தமிழ் உணர்வு அற்றவர்கள் தான் 🤣
  15. பல கட்சிகள் போட்டு இட்டால் சாத்தியம் தான் தமிழ்நாட்டில் 47 % வாக்குகள் பெற்ற கூட்டணி தான் 39 பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்று உள்ளது மிச்சம் 50%மேற்படட வாக்காளர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் இல்லை
  16. அவர்கள் துருக்கியர்கள். வன்முறையை பார்க்கவில்லை மதத்தை பிர்க்கிறார்கள். அவர்கள் வன்முறையை பார்க்க வேண்டுமெனில் ஒரு துருக்கி கன்னிப் பெணணை பிடித்து .... .........சிரிய ஆப்கானிஸ்தான் இளைஞர்கள் விடலைகள். செய்வது போன்று செய்ய வேண்டும் ......நேரம் உண்டா?? வாருங்கள்… இருவரும் முயற்சிக்கலாம் 🤣🤣🤣🙏 குறிப்பு,..சும்மா பகிடிக்கு எழுதினேன் உண்மை என நினைக்க வேண்டாம் 🤪 பார்க்கிறார்கள்
  17. இல்லை நாங்கள் இலங்கை தமிழர்கள் வெளிநாட்டவர்கள் இந்தியாவிலுள்ள. தமிழ்நாட்டு தமிழருக்கு நாங்கள் இலங்கை தமிழர்கள் வெளிநாட்டு தமிழர்கள் தமிழ்நாட்டு தமிழர்கள் வெளிநாட்டு கொள்கையில் ஒரு துரும்பைக்கூட. எடுத்து போடமுடியாது ..அந்த உரிமையை இந்தியா சட்டம் இவரகளுக்கு. வழங்கவில்லை இவரகளின் உரிமை தமிழ்நாட்டுடன். மட்டுப்படுத்ப்பட்டுள்ளது எங்களை விட. இவர்களுக்கு உரிமை உண்டு தான் ....என்ன ஒரு மத்திய அரசால் கலைக்ககூடிய. சட்டமன்றம் வைத்துள்ளார்கள்
  18. சீமான் தமிழனா.?? மேலும் இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலங்களும் இந்திய மத்திய அரசின் ஆட்சியில் தான் இருக்கிறது மத்திய அரசு விரும்பினால் மாநில அரசை கலைக்க முடியும் இந்தியாவை தமிழன் ஆளா முடியாது எப்படி ?? எங்கே?? தமிழன் தன்னை தானே ஆளா முடியும்?? தமிழனுக்கு நாடு இருக்கிறதா?? இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் முதல்வராவது தமிழன் தன்னை தானே ஆள்வாது என்று ஆகி விட முடியாது மத்தியில் உள்ள வடக்கன். தான் ஆள்கிறார்கள் தமிழ்நாட்டிலுள்ள. தமிழர்கள் மத்திய அரசுக்கு கட்டுப்பட்டு .....அடங்கி. வாழ வேண்டும் இதனால் தான் போலும்” கருணாநிதி 2009 இல் மத்திய அரசை விட்டு விலகவில்லை விலகி என்ன செய்ய முடியும்?? கருணாநிதி புதிய மத்திய அரசை நிறுவி இருக்க முடியுமா??
  19. யார் எதை சொன்னாலும் இந்தியாவலே. தமிழ்நாட்டாலே அல்லது இந்தியாவையே தமிழ்நாட்டை யே. ஆளும் ஆளப்போகும் எந்தவொரு தலைவர்களும் இலங்கை தம்ழருக்கு சுயாட்சி அல்லது தனிநாடு பெற்றுதர முடியாது தமிழ்நாடு இந்தியாவை மீறி எதுவும் செய்ய முடியாது இது நேரடி அனுபவம் சொந்த அனுபவம் கண்ணாலே பாரத்தோம். தனியாக கருணாநிதியை தூற்றக்கூடாது மற்றவர்கள் என்ன செய்தார்கள் இந்த 15 ஆண்டுகள் செய்தது என்ன?? இந்தியாவுக்குள். இருக்கும் தமிழ்நாடு .. இந்தியாவாக இருக்கும் தமிழ்நாடு நம்பலாமா ?? கூடாது ஒருபோதும் கூடாது அங்கே நடக்கும் தேர்தல் திருவிழாவில் யாரும் வெல்லாலம். எவரும் தோற்க்கலாம். இது தமிழ்நாட்டு மக்களின் தீர்மானங்கள் அதை மனப்பூர்வமாய்ப் ஏற்ப்போம். இலங்கை தமிழர்கள் தங்களின் சொந்த காலில் நிற்க வேண்டும்
  20. ஏன் உயிர் அற்ற. ஓடாத. குதிரையில். ஏறி இருக்கிறார்?? அதுநின்ற இடத்திலேயே நிற்கின்றது
  21. ஒருபோதும் கொடுக்க முடியாது வேண்டுமாயின் பலகாரங்கள். கடத்தல் அமைச்சர் பதவியை கொடுக்கலாம்...........🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🙏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.