Everything posted by putthan
-
டபிள்யு எம்.மெண்டிஸ் நிறுவனத்தின் மதுபான உற்பத்தி உரிமம் இடைநிறுத்தம்
உற்சாக பாணத்துக்கு தடையா? ஓ மை ஹொட்....இஸ்லாமிய சட்டம் வருமா?
-
மாவீரர் நாள் குறித்து பொய் தகவல்களை பரப்பிய மொட்டு கட்சியின் முக்கியஸ்தர் கைது
இனவாதம் பேசி இனி பிரபலமாக வரலாம் ... அரசு கைது செய்து பிரபலம் அடையும்,பேசியவர்கள் சிறை சென்று பிரபலம் அடைவார்கள் .... மொத்தத்தில் தமிழனுக்கு ஆப்பு நாலா பக்கமும் இருக்கு இது என்ன சின்னதனமான கேள்வி... பிரிவினைக்கு ஆதரவாக செயல்பட்டவர்களுக்கு தான் தண்டனை ...பிரிவினையை தூண்ட இனவாதம் பேசுபவர்களுக்கு பிணை 😅 வெளிநாடுகளில் இனத்துவசத்திற்கு சில சட்டங்கள் உண்டு ...இதை சாதாரண பொதுமக்கள் கணக்கில் எடுக்கின்றனர் ...சிலசமயம் சில அதிகாரிகள் திட்டினால் திட்டுவாங்கினவர் .."டொன்ட் பி எ ரெசிட்"என சொன்னால் உடனே அந்த அதிகாரி பயந்து போய்விடுவார் கண் எல்லாம் சிவந்து போகும்...அவனுக்கு தெரியும் தனது வேலைக்கு ஆபத்து ,பதவி உயர்வுக்கு ஆபத்து என பல விடயங்களில் பாதிப்பு ஏற்படும் எண்டு...
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
உண்மை அதுதான் நடை பெறும் ...இனவாதம் வேண்டாம் வேண்டாம் என சொல்லுவதும் சிங்கள நலன் கருதி என்பது எனது பார்வை...இவ்வளவு காலமும்(சுதந்திரம் கிடைத்த காலம் முதல்) சிங்கள இனவாதம் /இனக்கலவரங்கள் போன்ற வற்றை உருவாக்கி தங்களது இலக்கில் 90% அடைந்து விட்டனர் சிங்கள அரசியல்வாதிகள்..முக்கியமாக வடக்கு கிழக்கு மாகாணங்களின் நில தொடர்பை துண்டித்து விட்டார்கள் .. அமைச்சர் சந்திரசேகரத்தின் பாராளுமன்ற உரையை கவனித்தீர்களா?...மாவட்ட அபிவிருத்திச்சபை தேர்தல் நடை பெறும் பொழுது புலிகள் வெட்டு வைத்தார்கள் அதை தொடர்ந்து நூலகம் எரிக்கப்பட்டது என கூறுகிறார் ...மாவட்டங்களுக்கு சில சமயம் அதிக அதிகாரங்களை கொடுக்க முன்வரலாம் இதனால் ...தமிழர் நிலப்பரப்பு தனது அடையாளத்தை இழக்கும்...இலங்கையர் என சொல்வது வெளிநாட்டு உதவிகள் பெறுவதர்கு மட்டுமே.... அருண் ஹெமசந்திரா பிரதி வெளிநாட்டு அமைச்சராக் நியமித்துள்ளனர்...வெகு விரைவில் டயஸ்போராக்களை சந்திக்க முன்வரலாம் ... டில்வின் சில்வா ஊடாக மாகாணசபை கலைப்புக்கு ஆதரவாக போராட்டங்களை நடதுவார்கள்..அரசுக்கு தேவையான பொழுது இனவாத கருத்துக்களை பரப்ப/போராட்டங்களை நடத்த தான் அவருக்கு அரசாங்கத்தில் பதவிகள் வழங்கவில்லை போலும் மேல் மட்ட உறவில் இருப்பார்கள்.. மகிந்தா ..ரணில் உறவு போன்றது(வலதுசாரி) ரில்வின் ..அனுரா உறவு(இடது சாரி உறவு) ..புதிய அரசியல் யாப்பில் அதிகார பகிர்வு மாவட்ட ரீதியில் இருக்கும் இதை சிங்கள மக்கள் சில சமயம் எதிர்க்க கூடும் ...
-
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளை நினைவுகூருவதும் ஜேவிபியின் நினைவுகூரல்களும் ஒரே மாதிரியானவை - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
உண்மை.. அதை முன் நின்று செய்ய வேண்டும் இவர்...
-
புலர் அறக்கட்டளையின் செயற்பாடுகள் தொடர்பான காணொளிகள்
உங்கள் சேவை தொடரட்டும் நன்றிகள்
-
இலங்கையில் மாகாண சபை முறைமையை முடிவுக்கு கொண்டுவர அரசாங்கம் தீர்மானம்
இந்த விடயமாக ஈழத்து எம்.ஜி.ஆர் ஜனாதிபத்திக்கு கடிதம் எழுதியுள்ளார் ...என்னதான் இருந்தாலும் ..மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என 30 வருடங்களுக்கு மேலாகா கூவிக்கொண்டிருக்கும் அவரின் அறிக்கை யாழ் களத்தில பிரசுரிக்க வில்லை எனபதும் வருத்தத்தை அளிக்கினற்து..
-
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளை நினைவுகூருவதும் ஜேவிபியின் நினைவுகூரல்களும் ஒரே மாதிரியானவை - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
முன்னாள் போராளிகள் கடந்த தேர்தலில் ஏனைய கட்சிகளின் தயவில் நாலாம் ஐந்தாம் நிலையில் நிற்கவைக்கப்பட்டார்கள் இந்த நிலை மாறி ...நீங்கள் கூறுவது போல அவர்களுக்கு தனிக்டசியை உருவாக்கி ஆளுமையுள்ள தரப்பாக மாற்ற வேண்டும் அடுத்த தேர்தலில் இதை செய்வார்களா? முன்னாள் பெண்போராளி பட்டதாரி ...கடந்த தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிட்டவர்
-
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப பா.உ.மன்ற உறுப்பினர்கள் இதை செய்திருப்பினம் போல..😅
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
சிறப்பு ..மகிழ்ச்சி
-
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
கிளிநோச்சியில் ஏற்கனவே மது பானசாலைகள் இருக்கவில்லை போலும் அது தான் இப்ப அதிக மதுபாணசாலைகள் திறக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கலாம்...அரசாங்கம் மதுபானம் விற்பதை செய்யவில்லை தானே...
-
இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு
வட்டமேசை மாநாடு,குதிரைமேசை மாநாடு,சதுதர மேசை மாநாடு என பல மாநாடுகளில் இதுவும் ஒன்றாக இருக்காமல் .....உண்மை மேசை மாநாட்டின் ஆரம்பமாக இருக்கட்டும்...
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
நீங்கள் மாறுங்கள் நாங்கள் மாற மாட்டோம்...😅 சிங்களவனால் சுட்ட வடு மாறும் தமிழனால் சுட்ட வடு மாறது ..😅
-
இந்தியா தொடர்பான மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் கருத்தால் சர்ச்சை
அதன் பின்பு....சீனாவிலுள்ள உங்கள் தொழிற்சாலைகளை மூடியுது போல இதையும் மூடிவிடுவீர்கள் ...இந்தியா வல்லரசாக வருகின்றது என்ற பயத்தில்...
-
ஹமாஸுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
அவருக்கு அறுகம் பே மட்டும் தான் தெரியும் ...அங்கே தான் இஸ்ரேலியர்கள் சுற்றுலா வருகின்றனர் ...வடக்கில இஸ்ரேலியர்களின் சினொகளை கட்டி (புலம்பெயர்ஸின் பணத்தில்) நாலு இஸ்ரேலியருக்கு இலவசடிக்க்கெட்ட்டும் கொடுத்தால் சில சமயம் டிரம்பின் கடை கண் பார்வை வடக்கன்ஸ் மீது விழ வாய்ப்பு உண்டு
-
புலமையாளர்களை உள்ளடக்கிய இம்பக்ட் அமைப்பினருக்கும் வடக்கு ஆளுநருக்குமிடையே கலந்துரையாடல்!
பெண்களை பற்றி கதைச்சிருக்கினம் ..யாழில் ஒரு பெண் டாக்குத்தர்மாரும் இல்லையோ?இவையின்ட அமைப்பில..இப்பவும் நாலுசுவருக்குள்ள தானோ ?புலம் பெயர்ந்தால் தான் பெண்டாக்குத்தர்மாருக்கு சுதந்திரம் கிடைக்குமோ
-
யாழ். சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணிப்பவர்களுக்கு வட ஆளுநரின் அறிவித்தல்
...இப்ப சிறிலங்காவின் வடக்கன்ஸ் உடைய பிரச்சனை அவங்கன்ட நிலத்தை சுவிஸ்லாந்து மாதிரி மாற்றுவதா(குளிர் பிரதேசம்)அல்லது சிங்கப்பூராக(வெப்பமதிகமான) மாற்றுவதா என்பதுதான்... அமெரிக்கா,அவுஸ்ரேலியா புலம்பெயர்ஸ் சொல்லியினம் வெப்பம் கூடிய பிரதேசமாக மாற்ற வேணும் எண்டு...சிங்கப்பூர் இவர்கள் தெரிவு ஐரோப்பியர்,கனடா புலம்பெயர்ஸ் சொல்லுயினம் குளிர் பிரதேசமாக்...அதாவது சுவிஸ்லாந்து போல ஐ.நா.சபையில் வாக்கு எடுப்பது அடுத்த வாரம் நடை பெறுகிறது வடமாகாண சபைக்கு விமான நிலையத்தை கட்டுப்ப்டுத்தும் அதிகாரமும் உண்டு என இந்தியாவிடம் அனுரா எடுத்து சொல்வார் ...13 ஆம் திருத்தத்திற்கு மேல அதிகாரம் கண்டியளோ
-
ஒதியமலை படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவேந்தல்
சர்வதேச இனசுத்திகரிப்பாளர்களின் பாடத்திட்டத்தின் ஒரு பாடம் இது ...இஸ்ரேல் பலஸ்தீனத்தில் செய்வதை செய்துள்ளார்கள்...இப்பொழுது இலங்கையர் அடையாளம் வேணுமாம்
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
10 ஆவது பாராளுமன்றத்தில் பேசிய தமிழ் தேசியவாதிகளின் கன்னியுரை நம்பிக்கை தருவதாக உள்ளது...அனுரா புகழ்ந்து நேசக் கரம் நீட்டியுள்ளனர் ...மாகாணசபையுடன் வருவார்களா என இருந்து பார்ப்போம்...
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
எனக்கு அவர்கள் இணைந்து பேசுவதை விட நீங்கள் கூறிய இந்த விடயம் இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது..நல்ல விடயம் விமர்சனம் என்ற போர்வையில் நானும் எனக்கே தெரியாமல் தமிழ் தேசியத்திற்கு விரோத கருத்துக்களை எழுதியிருக்கலாம்..
-
தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி - நாடாளுமன்றத்தில் களேபரம் (காணொளி இணைப்பு)
"சாவகச்சேரீஸ்"என சொல்ல வேண்டும் ...😅 யாழ்ப்பாணீஸ் டிசன்ட மக்கள் சக்திக்கு எல்லோ வாக்கு போட்டவையள்..எதற்கு எடுத்தாலும் யாழ்ப்பாணிஸ் யை குற்றம் சொல்லப்படாது.(அவையள் வைச்ச ஆப்பு பெரிசு அது வேற கதை)😅
-
பலஸ்தீனத்திற்கு சுயநிர்ணயத்துடனான தீர்வு அவசியம்,ஜனாதிபதி வலியுறுத்தல்
எதிரி பலதும் சொல்வான் ..அதற்காக தாயகத்தில் உள்ள தமிழர்கள் ஒதுங்கவில்லை தமிழ் தேசியம் என்ன என்பதை மாவீரர் தினத்தில் மக்கள் நன்றாகவே உணர்த்தியுள்ளனர் .தமிழ் அரசியல்வாதிகளின் சொத்து அல்ல தமிழ் தேசியம்...
-
உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் பல குழந்தைகளை காணவில்லை
👍உங்கள் சேவைக்கு நன்றிகள் அவர்களின் கோபம் நியாயமானது தானே ...நீங்கள் மட்டும் சிறிலங்கன் மெயின் லான்ட் கொள்ளோ என சொல்லுவியள் .... அவர்களை ஐலண்டர் என சொன்ன?😅
-
கடற்றொழில் அமைச்சரின் சகா என கூறி அடாவடியில் ஈடுபட்டவரால் யாழில் பரபரப்பு!
என்ன ஐயா இப்படி சொல்லாமல்கொள்ளாமல் கச்சையை மாற்றிவிட்டீர்கள் ...சொல்லிய்ருந்தால் நானும மாற்றியிருப்பேன்னல்ல😅
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
மாவட்ட அதிகார சபையை விரிவு படுத்துவார்கள் மாகாணசபையை இல்லாது செய்வார்கள் ...மாகாண சபை தமிழரின் வீகிதாசாரம் அதிக மாக இருப்பதை உலகுக்குக்கு உணர்த்துகின்றது ஆகவே மாவட்ட அதிகாரசபைக்கு அதிகாரங்களை கொடுக்க முன் வருவார்கள் ஜெ.ஆர் உருவாக்க்கியது...தேர்தல்களும் மாவட்ட அடிப்படையில் இருப்பதால் ...யாழ் மாவட்டம் ,மட்டக்கிளப்பு மாவட்டம்..மட்டும் தமிழ் மாவட்டங்களாக இருக்கும்.... திருகோணமலை மாவட்டம் 75 வீத சிங்கள மாவட்டம் வடக்கையும் கிழக்கையும் தமிழர்கள் உரிமை கோர முடியாது....வன்னி ,முல்லைதீவு பல்லின சமுக மாவட்டம் ,மன்னார் முஸ்லீம்கள் அதிகமாக வாழும் மாவட்டம்.... தமிழருக்கு ஒர் இணக்கப்பட்ட பரந்த நிலப்பரப்பு தொடர்இல்லாமல் பண்ணுவதில் சிங்களம் வெற்றியடைந்து கொண்டே வருக்கிறது ...இந்த விடயத்தில் இஸ்ரேலுக்கு இணையானவ்ர்கள் சிங்களவர்கள் ...
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
எமது தனித்துவம் எமக்கு தேவையோ இல்லையோ சிங்களத்துக்கும் சர்வதேசத்திற்க்கும் தேவை ....அந்த தேவை வரும்பொழுது அதை மீண்டும் ...தூசி தட்டி வெளிக்கொண்டு வருவார்கள்.... இப்ப ஆயுத முனையில் சிறிலங்கா பிரச்சனையை கையில் எடுக்க மாட்டார்கள் ... ஒரு காலத்தில் எடுத்தாலும் எடுக்கலாம்...ஆனால் நாங்கள் இருப்போமோ தெரியவில்லை அது வரைக்கும்... சிரியாவை பாருங்கள் ...போர் தேவை என்றவுடன் சொல்லி வைச்சு அடிக்கின்றனர்...அமெரிக்கா,ரஸ்யா,துருக்கி என பெரிய நாடுகள் இருக்கும் நாட்டில் திடிரென ஆயுத கிளர்ச்சி