Everything posted by putthan
-
மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களை உடன் கைது செய்யுங்கள்: அநுர அரசுக்கு கடும் அழுத்தம்
தமிழ் தேசியத்தை தமிழர்கள் மறந்தாலும் சிங்கள தேச அபிமாணிகள் மறக்க விட மாட்டினம்....வாழ்க விமல் வீரவம்ச....சரத் வீர சேகரா,உதய கம்பன்பிலா... உங்களில் யார் அடுத்த அரகலயாவின் தலீவர்...அமெரிக்கா ,இந்தியா யாரை தெரிவு செய்யும்...
-
பலஸ்தீனத்திற்கு சுயநிர்ணயத்துடனான தீர்வு அவசியம்,ஜனாதிபதி வலியுறுத்தல்
இந்த திரியே ஒடவில்லை அவ்வளவவுக்கு அனுரா விசுவாசிகள் களத்தில் உண்டு போல ....
-
வடிகாலமைப்புகள் சீரின்மையே வெள்ள அனர்த்தத்திற்கு காரணம் - ரவிகரன் எம்.பி.
உண்மை அவர் ஒர் கள செயற்பாட்டாளர் ..எனக்கும் உங்களுக்கும் தெரியும் ஆனால் தமிழ் மக்களுக்கு ...தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று தமிழ் தேசியத்தை காப்பாற்ற சில சீன்களை சந்திரசேகரத்தை விட அதிகமாக செய்ய வேண்டும் ...சந்திரசேகரம் பக்கா இடதுசாரி ... மக்களுக்கு இலகுவாக பூ சுத்துவார்கள் சமத்துவம்,எளிமை என பித்தட்டுவார்கள் சீன் போடுவார்கள் ....பின்பு புட்டின் மாதிரி தாங்கள் மட்டும் ஆடம்பரமாக வாழ்வார்கள்... நம்ம ஆளுகள் இனி தீயாக வேலை செய்ய வேணும் இல்லை என்றால்...தமிழ் தேசியத்தை சிறிலங்கன்ஸ் குத்தகைக்கு எடுத்து போடுவாங்கள்
- வெள்ள அனர்த்தம் தொடர்பான உதவிகளை பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்குங்கள்
-
சட்டவிரோத கட்டடங்களை உடனடியாக அகற்றுங்கள்; பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை; வடக்கு ஆளுநர் அதிரடி
இதில் புலம் பெயர்ந்த எமக்கும் பங்கு இருக்கு முக்கியமாக பழைய மாணவர்கள் சங்கங்கள்... பாடசாலைகளுக்கு பெரிய கேட்,சுற்று மதில்...அதிபர்கள் தங்கள் புகழுக்காக பெரிய பெரிய கட்டிடங்களை கட்டுதல் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக நிலத்தில் கொன்கிறீட் போடுதல் ...எல்லாம் வெளிநாட்டு காசு ...எனது பாடசாலைக்கு இரண்டு கேட் அது மட்டுமல்ல இரண்டுக்கும் பெரிய வளைவுகள் கோவில்களை அழகு படுத்தல் என்ற போர்வையில் ஐயர்மாரின் வேண்டுதலுக்கு ஏற்ப சில கட்டிடங்களை கட்டுதல் ..கோவில் கேணிகளை மூடி விடுதல் கொங்கிறீட் போட்டு ....திருவிழா காலங்களில் பாவிக்கப்படும் வாழை மரங்களை கேணிகளில் போடுதல்....இப்படி பல ..இவற்றை சீர் செய்ய சில புல்ம் பெயர் உறவுகள் முயன்றாலும் பல தடங்கள் வருகின்றது...
-
கோப்பாயில் நடந்த மாவீர நாள் காணொளி
முதல் முதல் வந்த வண்டி அமிர் எதிர்கட்சி தலைவராக இருந்தவர் ....அவருக்கு அரசாங்கம் கொடுத்த வண்டி என நினைக்கிறேன்...
-
வடிகாலமைப்புகள் சீரின்மையே வெள்ள அனர்த்தத்திற்கு காரணம் - ரவிகரன் எம்.பி.
அறிக்கை விட்டால் மட்டும் போதது களத்தில் இறங்கி வேலை செய்து படம் போட வேண்டும்....பாதிக்கப்பட்ட மக்களின் தோளில் கை போட்டு அரவணத்து பேச வேண்டும் அவர்களிடம் தேனீர் பருக வேண்டும் ...ஜெ.வி.பியினர் இப்படி செயல் படுகின்றனர்...முக்கியமாக அமைச்சர் சந்திரசேகரம்... வல்வெட்டித்துறை மக்கள் சொல்கின்றனர் ...நீங்கள் தான் எங்களுடன் இவ்வளவு நெருக்கமாக வந்து தோளில் கை போட்டு கதைத்த முதலாவது அமைச்சர் என்று...
-
கோப்பாயில் நடந்த மாவீர நாள் காணொளி
உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என் அநினைக்கிறேன் 1977 தேர்தல் முடிந்து 1980 களில் எமது மக்கள்(இளைஞர்கள்) தமிழர் விடுதலை கூட்டணியினரிடம் கேட்ட கேள்வி "கேட்டது தமிழ் ஈழம் கிடைத்தது உங்களுக்கு பஜீரோ வண்டி" அது போல இந்த தடவை மக்கள் தமிழ்தேசிய கட்சிகளிடம் கேட்டது "பேசியது தமிழ் தேசியம் கிடைத்தது பார் லைசண்ஸ்"
-
பயங்கரவாத இயக்கத்தையும் அதன் தலைவரையும் போற்றுவது முன்நோக்கிப் பயணிக்க உதவாது - அலி சப்ரி
பலஸ்தீனரின் விடுதலைக்காக போராடும் ஹமாஸ்,ஹிஸ்புல்லா,ஈராணிய புரட்சி படை களை விட எமது போராளிகள் சிறந்தவர்கள்
-
வெள்ள அனர்த்தம் தொடர்பான உதவிகளை பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்குங்கள்
இன்று ஊடகங்கள் குடிசை கைத்தொழிலாக மாறிவிட்டதின் விளைவு ... வெள்ளைகாரன் சுருட்டை (சிகரட்,சிகார்) உற்பத்தி செய்து பணம் சம்பாதிப்பதை பார்த்து எங்கன்ட சனம் பீடி,சுருட்டு போன்றவற்றை உற்பத்தி செய்ய தொடங்கிச்சினம்....அதுபோல இப்ப எலான் மஸ்க் மாதிரி வரலாம் என ஊடகத்தை கையில் எடுத்து வீட்டுக்கு வீடு யூ டியுப் சனலை தொடங்கி வைச்சிருக்கினம்.... வெள்ளம் வடிந்து ஓடாமல் நிற்பதன் காரணங்களை மக்களுக்கு தெளிவு படுத்தினால் சிறப்பாக இருக்கும் ஆனால் இந்த யூ டியுப் குஞ்சுகளுகு அப்படியான அதிரடி தகவல்கள் எதுவும் தெரியாது
- வெள்ள அனர்த்தம் தொடர்பான உதவிகளை பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்குங்கள்
-
புதிய அரசாங்கத்தின் இலஞ்சம் மற்றும் ஊழலற்ற வேலைத்திட்டத்துக்கு அவுஸ்திரேலியா பாராட்டு
😅 நான் ஒவ்வொரு வருடமும் கிளின் அவுஸ்ரேலியா வுக்கு போய் துப்பரவு செய்கிறேன் அதை கண்டு கொள்ளாமல் அனுராவை பாராட்டுகிறார் ...இதை வன்மையாக கண்டிக்கிரேன்..
-
ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்.: கட்டாயம் வாசிக்கவும் தோழர்களே
நீஙக கூறுவது போல எமது போராட்டத்தை ஜெ,வி,பி யினரின் வளர்ச்சியுடன் ஒப்பிட முடியாது .. 21 கட்சிகளின் பங்களிப்புடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர் அதுவும் 72 வருட காத்திருப்பின் பின்பு ...நிலைத்து நிற்க வேண்டும் ஆட்சி துணை புரிய வேண்டும் எல்லாம் வல்ல இயற்கை... இடதுசாரி தலைவராகிய அனுரா வலதுசாரி நாடுகளின் உலக் வங்கியிடம் கை ஏந்தும் நிலையில் உள்ளார் ..பணத்தை கொடுத்தவர்கள் தங்கள் நலன் சார்ந்து தான் செயல்படுவார்கள் ...இந்தியாவி அதானியே அமெரிக்காவிடம் சரண்டர் இதில் அனுரா எம்மாத்திரம்.... மேற்குலகு,அமெரிக்கா போன்ற நாடுகளின் தியட்டர் ஒவ் ஒப்பரேசானாக் சிறிலங்கா மாறாமல் இருக்க வேணும் ... அது
-
ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்.: கட்டாயம் வாசிக்கவும் தோழர்களே
சிங்கள மக்களின் சோற்றுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு,பூலோக அரசியல் நலன்,மற்றது வலதுசாரி அரசியல்வாதிகளினதும் அரச ஊழியர்களின் ஊழல் போன்றவையும் முக்கிய காரணம்
-
மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க அநுர அரசு அனுமதி : அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு
இதில சொல்வது எல்லாம் எங்களை போன்றகிழசுகளுக்கும் தெரியும் ....பதவியில் இல்லாத பொழுது எல்லாம் சொல்ல முடியும் ...பத்வியில் இருக்கும் பொழுது இதெல்லாத்தை செய்ய முடியுமா?
-
நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
நான் எனது கலாச்சாரத்தின் பின்னனி ...மற்றும் நாம் வாழும்பொழுது இருந்த கலாச்சார்த்தை வைத்து சொல்கின்றேன் ..இந்த காலில் விழும் கலாச்சாரம்( எமது பகுதிகளில்) தற்பொழுது 20 வருடங்களுக்கு முன்பு இருந்து தான் அதி வேகமாக பரவி கொண்டு வருகிறது ...இந்தியாவின் கலாச்சார ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் சிறிலங்கா அதிகார,மற்றும் பெளத்த கலாச்சார ஆக்கிரமிப்பாளர்களின் மெளனமா அடிமை ஆண்டான் கலாச்சார தினிப்பாக நான் பார்க்கிறேன்...புலம் பெயர் பிர்தேசங்களில் கோவில் ஐயர்களின் காலில் விழுகின்றனர் ...இந்தியர்கள் செய்வதை பார்த்து எம்மவர்களும் செய்கின்றனர்...
-
யாழ்ப்பாணத்தில் அமைச்சர்
தன்ட தலையில் ஒர் ஒளிவட்டம் தெரிகின்றது என் ஐன்னும் நம்புகிறார்... எப்ப போராளிகளை அவதிக்க தொடங்கினாரோ அப்பவே அவர் செல்லா காசாக மாறிவிட்டார் ...தான் அடுத்த தேசிய தலைவர் என நினைக்க தொடங்கியதன் விளைவு
-
சுண்டிக்குளத்தில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு!
வீர வணக்க அஞ்சலி
-
1650 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் மீட்பு
இந்தியா ஒர் புலனாய்வு புண்ணாக்கு ஒன்றையும் பரிமாறவில்லையா?
-
நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
காலில் விழும் கலாச்சாரம் இன்று பாடசாலைகளில் சர்வசாதாரண நிகழ்வு....நாங்கள் படித்த காலங்களில் அதிபர்,ஆசிரியர் கால்களில் விழுவதில்லை ஏன் பெற்றோர் கால்களிலயே விழுவதில்லை .. இரண்டு வருடங்களுக்கு முன்பு உறவினரின் மகன் பரீட்சை எழுதுகிறான் என் கேள்விப்பட்டு கை கொடுத்து வாழ்த்து தெரிவிக்க கையை நீட்டினேன் அவன் திடிரேன குனிந்து காலை தொட்டான் ..நான் சோக்கா போய்யிட்டேன் உடனே நானும் குணிந்து அவனின்ட காலை தொட்டு தம்பி உந்த சொறி பழக்கத்தை விடடா உன்ட மனதில் எனக்கு ஒர் மரியாதை வைத்திருந்தாலே போதும் நீ எல்லாம் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறும் உயர்ந்த நிலையில் நான் இல்லை என சொல்லி கையை கொடுத்தேன்.... காலில் விழுபவன் முட்டாள் காலை கொடுப்பவன் அதைவிட் முட்டாள்
-
தமிழரசுக்கட்சியை வடக்கிலும் கட்டியெழுப்ப தயார்! - இரா.சாணக்கியன்
நல்ல விடயம் தொடருங்கள் ...வாழ்த்துக்கள் .... அது ....நீ சிங்கன்டா ...இது வீர வசனம் எனறு ஏ.கே.டி.புலம் பெயர்ஸ் புலம்பினால் அது அவர்களின் அறியாணம்
-
யாழ்ப்பாணத்தில் அமைச்சர்
அவர் முற்றும் அறிந்த அப்புகாத்து படிச்ச காய்,அவருக்கு போய் நாங்கள் பாடம் எடுப்பதா ? சிறிலங்கன் பாடதிட்டத்தை உருவாக்கியவரே அவர் தானே...அவருக்கு போய் பாடம் எடு என நீங்கள் கேட்பது தேச துரோகம்..
-
மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க அநுர அரசு அனுமதி : அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு
மற்றவர்கள் டிசைனை மாற்ற வேணும் நாங்கள் மாற்ற மாட்டோம் ...இன்னும் "ஏ 40,சோமசெர்ட்"டிசைன்களில் தான் நிற்போம் கண்டியளோ டெஸ்லாவுக்கு மாற மாட்டோம்😅
-
மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க அநுர அரசு அனுமதி : அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு
வியாபாரிகள் மாறினாலும் நீங்கள் மாற மாட்டியல் போல கிடக்கு 😅கொண்ட கொள்கையில் இலட்சியத்துடன் செயல் பட வேண்டும்😅 இன்னும் இர்ண்டு புள்ளிகள் அனுராவுக்கு எனது சார்பாக கொடுக்கின்றேன் தமிழ் தேசியம் வளர இதுவும் உதவும் ...ஆயுத போராட்டத்தின் ஊடாக அரசியல் செய்து முன்வந்த அரசாங்கம் ....என்பதால் வலிகள் புரிகின்றது அவ்ர்களுக்கு ....
-
யாழ் பல்கலையில் மாவீரருக்கு அஞ்சலி
மாவீரர்களுக்கு வீர வணக்கம்...போராடி மர்ணித்த அனைவருக்கும் வீர வ்ணக்கம்