Everything posted by putthan
-
நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
காலில் விழும் கலாச்சாரம் இன்று பாடசாலைகளில் சர்வசாதாரண நிகழ்வு....நாங்கள் படித்த காலங்களில் அதிபர்,ஆசிரியர் கால்களில் விழுவதில்லை ஏன் பெற்றோர் கால்களிலயே விழுவதில்லை .. இரண்டு வருடங்களுக்கு முன்பு உறவினரின் மகன் பரீட்சை எழுதுகிறான் என் கேள்விப்பட்டு கை கொடுத்து வாழ்த்து தெரிவிக்க கையை நீட்டினேன் அவன் திடிரேன குனிந்து காலை தொட்டான் ..நான் சோக்கா போய்யிட்டேன் உடனே நானும் குணிந்து அவனின்ட காலை தொட்டு தம்பி உந்த சொறி பழக்கத்தை விடடா உன்ட மனதில் எனக்கு ஒர் மரியாதை வைத்திருந்தாலே போதும் நீ எல்லாம் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறும் உயர்ந்த நிலையில் நான் இல்லை என சொல்லி கையை கொடுத்தேன்.... காலில் விழுபவன் முட்டாள் காலை கொடுப்பவன் அதைவிட் முட்டாள்
-
தமிழரசுக்கட்சியை வடக்கிலும் கட்டியெழுப்ப தயார்! - இரா.சாணக்கியன்
நல்ல விடயம் தொடருங்கள் ...வாழ்த்துக்கள் .... அது ....நீ சிங்கன்டா ...இது வீர வசனம் எனறு ஏ.கே.டி.புலம் பெயர்ஸ் புலம்பினால் அது அவர்களின் அறியாணம்
-
யாழ்ப்பாணத்தில் அமைச்சர்
அவர் முற்றும் அறிந்த அப்புகாத்து படிச்ச காய்,அவருக்கு போய் நாங்கள் பாடம் எடுப்பதா ? சிறிலங்கன் பாடதிட்டத்தை உருவாக்கியவரே அவர் தானே...அவருக்கு போய் பாடம் எடு என நீங்கள் கேட்பது தேச துரோகம்..
-
மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க அநுர அரசு அனுமதி : அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு
மற்றவர்கள் டிசைனை மாற்ற வேணும் நாங்கள் மாற்ற மாட்டோம் ...இன்னும் "ஏ 40,சோமசெர்ட்"டிசைன்களில் தான் நிற்போம் கண்டியளோ டெஸ்லாவுக்கு மாற மாட்டோம்😅
-
மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க அநுர அரசு அனுமதி : அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு
வியாபாரிகள் மாறினாலும் நீங்கள் மாற மாட்டியல் போல கிடக்கு 😅கொண்ட கொள்கையில் இலட்சியத்துடன் செயல் பட வேண்டும்😅 இன்னும் இர்ண்டு புள்ளிகள் அனுராவுக்கு எனது சார்பாக கொடுக்கின்றேன் தமிழ் தேசியம் வளர இதுவும் உதவும் ...ஆயுத போராட்டத்தின் ஊடாக அரசியல் செய்து முன்வந்த அரசாங்கம் ....என்பதால் வலிகள் புரிகின்றது அவ்ர்களுக்கு ....
-
யாழ் பல்கலையில் மாவீரருக்கு அஞ்சலி
மாவீரர்களுக்கு வீர வணக்கம்...போராடி மர்ணித்த அனைவருக்கும் வீர வ்ணக்கம்
-
மக்கள் காணும் கனவுகள் பொய்யாக கூடாது! - ஜனாதிபதி
இது வன்னியை 2009 க்கு முன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஒர் தலைவனின் முத்தான கொள்கை லஞ்சம் கிஞ்சம் வாங்கினால் துலைச்சு போடுவன் என சொல்லாமல் சொல்லுறார் ..போல.... ஆனால் பாருங்கோ சில பெடியள் தமண்ணவையும் ,சில கிழசுகள் ஹிருணிக்காவையும் கனவு காண்கின்றனர் ...அந்த கனவை நீங்கள் நிறைவேற்ற முடியாது...
-
இந்தியாவுக்கு புறப்பட்டார் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
அது ஒன்றும் புதிதல்லசிங்கனுக்கு ...😅
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
உண்மை ...இன்று அவுஸ்ரேலியாவில் பூர்வீக குடிகளை முற்றாக அழிந்துவிட்டார்கள் ...ஆனால் புலம்பெயர்ந்த சகல இனத்தவரும்(எங்கன்ட பிள்ளகள் உடபட),வெள்ளைகளும் பொது மேடைகளில் ஏறி "இந்த நிலத்தில் வாழ்ந்த பூர்வீக இனங்களுக்கு(அந்த கிராமத்தில் வாழந்த இன குழுமங்களின் பெயர்களை) மரியாதை செலுத்துகிறோம் " என கூறுவார்கள்.. அதுபோன்ற நிலை எமமக்களுக்கு வராமல் இருக்க வேணும் ....200 வ்ருடங்களுக்கு பின்பு சிங்கள மொழியில் "இந்த நிலத்தில் வாழ்ந்த பூர்வீக குடிகளாகிய யாழ்ப்பாணீஸுக்கு மரியாதை செலுத்துகிறோம்" என சொல்லாமல் இருக்க எல்லாம் வல்ல புத்த பகவான் டமிழ் மக்களுக்கு அருள் புரிய வேண்டும்
-
இந்தியாவுக்கு புறப்பட்டார் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
சீனாவின் பருத்திதுறை விஜயம் ....அதை போய் மோடியிடம் சொல்லி ஏதாவது வத்தி வைச்சு...😅
-
பிரதி சபாநாயகராக முஹமட் ரிஸ்வி சாலி தெரிவு!
நாட்டி பிரதமரும் ,ஜனாதிபதியும் வெளிநாடு செல்ல வேண்டி வந்தா சபாநாயகர் தான் தலமை தாங்க வேண்டும் நாட்டுக்கு ....(சட்டம் அப்படி என நினைக்கிறேன்)...அப்படி ஒர் நிலை வந்தால் முஸ்லீம் ஒருவர் நாட்டின் தலைவராக இருப்பதை சிங்கள மகாஜனங்கள் எப்படி தாங்கி கொள்வார்கள் ...அது தான் பிரதி அமைச்சர் முஸ்லீங்களுக்கு ...முஸ்லீம் நாடுகளிடம் நேரடி தொடர்பை ஏற்படுத்தி முஸ்லீம்களுக்கு மட்டும் உதவிகளை செய்து மதம் பரப்பும் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அனுரா அரசு சில வேலைகளை செய்கின்றது போல...
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிடியாணை
தமிழ்நாட்டு சினிமா பாணியில் ஆஸ்பத்திரியில் போய் படுத்து விட்டாரோ
-
தேசிய பட்டியல் ஆசனத்துக்கு நானும் பொருத்தமானவள் - ஹிருணிகா பிரேமசந்திர
நீங்கள் வருவதை நாங்கள் ஆவலுடன் எதிர் பார்க்கின்றோம்...
-
பலத்த பாதுகாப்புடன் பருத்தித்துறை நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கஞ்சிப்பானை இம்ரானின் சகா
ஜனாதிபதி பலத்த பாதுகாப்பு இன்றி திரிகின்றார் ...ஆனால். போதைவஸ்து கடத்தல்காரணுக்கு விசேட அதிரடி படை பாதுகாப்பு வழங்குகின்றது ....கடத்தல்மன்னன் உயிருக்கு ஆபத்து என சொன்னவுடன் அதிரடி பாதுகாப்பு கொடுத்தவையளாம்... ஜனாதிபதி முக்கியமா ...போதைவஸ்து மன்னன் முக்கியாமா நாட்டுக்கு...
-
“தேசம்” ”சுயநிர்ணய உரிமை”: இனவாதமல்ல
இந்த மீட்பர்கள் எவ்வளவு காலமிருக்க போகிறார்கள் எனற எண்ணம் கூட எம் மக்களுக்கு இல்லை .....5 வருடங்களின்பின்பு மக்கள் இவர்களை விரும்பவாய்ப்பில்லை...அடுத்தமுறை ஆட்சிக்கு வரும் ஆட்சியாளர்கள் என்ன செய்வார்கள் என்று கூட சிந்திக்கவில்லை....
-
“தேசம்” ”சுயநிர்ணய உரிமை”: இனவாதமல்ல
சீனாக்காரன் பருத்திதுறையில் வந்து தமிழ் மக்களை(ஒன்னிக்கு இருக்க சொன்ன சிங்களவ்னுக்கு ஆப்பு வைக்கும் வகையில் வட மாகாணம் என பிரித்து பேசுகிறான்...எமக்கு கிடைத்த வெற்றி)பற்றி கருத்து சொல்லுகிறான் ...இது தான் சிறிலங்காவின் இறையாண்மையா? ... கிழக்கு மாகணத்தில் தொண்டமானை ஆளுனராக்கி அழகு பார்த்த இந்தியாவுக்கு அடுத்த ஆப்பு வைத்த சீனா... நாம் அமைதியாக இருந்து வட்மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் பாதுகாக்க வேணும் மிகுதியை இந்தியாவும் சீனாவும் அமெரிக்காவும் பார்த்து கொள்வார்கள் ....எம்மவர்கள் இந்த மூன்று சாத்தன்களின் பின்பும் போகாமல் சுளிச்சு வெட்டி ஓட வேணும்
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
முஸ்லீம் நாடுகளிடமிருந்து பணங்களை பெற்று அனுமதியின்றி கிராமங்களை உருவாக்குதல் ..அமைச்சர் என்ற அதிகாரத்தை பாவித்து... சுன்னத்து செய்வது 😅
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
மக்கள் என்னை விரும்புவதாலும் மக்கள் உண்ணும் விரதம் இருப்பதாலும் எனது முடிவை மாற்றி தேசியல் பட்டியல் ஊடாக வருகின்றேன்... எனது முடிவை நாளை காலை ஜனாதிபதிக்கு தெரிவிக்கின்றேன்....😅
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
தப்பு நானா தப்பு...சவுதி அரேபியாவிடம் சொல்லி இதற்கு ஒர் முடிவு கட்ட வேணும் வரலாற்று தவறை அனுரா உருவாக்கி விட்டார் ....ஆட்சியை கவிழ்க்க வேணும்
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
பழம்பெரும் அரசியல்வாதியான என்னை விட 12 புள்ளிகள் அதிகமாக வீரப்பையன் பெற்ற காரணத்தால் இன்றிலிருந்து நான் அரசியலில் ஒய்வு பெறுகிறேன்....இளஞர்களுக்கு வழிவிட்டு ....இளைப்பாறுகிறேன் ....தமிழ் தேசியம் இனி உங்கள் போன்றோரின் கையில் தான் உள்ளது...😅
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
no need divercity.....இதற்கு தான் அதிகம்பேர் தம்ஸ் அப் போட்டிருக்கினம் ...அதாவது படிச்ச காய்கள் பன்முகதன்மையை விரும்பவில்லை....
-
யாழ்.செல்கிறார் சீனத் தூதுவர்
அடுத்த முறை போய் பாருங்கோ அவரின்ட கோவணமும் தெரியும்,மோடியின் மொட்டையும் தெரியும் ...சீனாக்காரன் யாழ்நகரில் கார்த்திகை பூ கோபுரம் கட்டபோறானாம்...அதில ஆகாச கடையில் சிங்கள தோழர்கள் பாம்பு சூப் கொடுப்பினம் நாங்கள் நடுத்துண்டு சூப் எங்கடை என அடிபட்டு குடிக்க வேண்டியதுதான்...
-
அநுர அரசில் சம்பளமின்றி பணியாற்றவுள்ள அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இனி நாங்கள் போனால் நடராசாவில தான்....ஒட்டோ ,கார் எல்லாம் வாடகைக்கு பிடிக்க முடியுமோ தெரியவில்லை...அமைச்சர்மார் வீட்டில இருந்து வேலை செய்யும் பொழுது ....நாங்கள் கண்டபடி காரில் ஒட்டோவில் திரிய முடியாது
-
அநுர அரசில் சம்பளமின்றி பணியாற்றவுள்ள அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்
உண்டியல் வைப்பது சிறந்தது திருப்பி கொடுக்க தேவையில்லை... யாழ்ப்பாணீஸ் மரவள்ளி கிழங்கு பயிரிடவும் ...பனங்கட்டியுடன் தேனீர் அருந்த பழகவும்... புலம்பெயர்ஸ் அனுப்பும் பணத்தில் 50% அரசாங்கத்துக்கு வரியாக செலுத்த வேண்டும் என சட்டம் வந்தால் புலம்பெயர்ஸ் ஒருசதமும் அனுப்பமாட்டான்..உந்த பக்கமே எட்டியும் பார்க்க மாட்டான் ...
-
அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
தமிழ் அமைச்சர்கள் என கூறுவதை வன்மையாக கண்டிக்கிறேன்...நெற்றியில் விபூதி இல்லை,கழுத்தில் சிலுவை அணிந்த பென்டன் இல்லை,இஸ்லாமியய்ர்கள் அணியும் தொப்பி இல்லை ...இந்த அமைச்சர்களை நான் எப்படி தமிழ் மொழி பேசும் அமைச்சர்கள் என ஏற்று கொள்ள முடியும் ?கலாச்சாரம் எங்கே😅