Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

putthan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by putthan

  1. கடாபி,சதாம்,பின்லாடன்,ஈரானிய முன்னாள் ஜனாதிபதி, வரிசையில் அசாத் ?எது எப்படியோ ரஸ்யாவை நம்பினால் அதோ கேதி தான்...
  2. சகலதும் உண்மை ...ஆனால் பலஸ்தீனர்களும் நீங்கள் சொல்லும் சகலதையும் செய்கின்றனர் ...மத்திய கிழக்கு நாடுகளில் மேற்குலக நாடுகளில் ...நீங்கள் கூறிய எம்மவர்கள் செய்யும் சகல செய்ல்களையும் செய்கின்றனர்...இஸ்ரேலுக்கு சென்று தான் பலஸ்தீன மேற்கு கரைக்கு செல்ல வேண்டும் அண்மையிலும் பல்ஸ்தீனர்கள் அவுஸ்ரேலியாவிலிருந்து செல்கின்றார் ...ஆயுத போராட்டத்தை தொடர்ந்து நடத்தி கொண்டு இஸ்ரேலுக்கு மறைமுகமாக எவ்வளவு வருமானத்தை ஈட்டிக்கொடுக்கின்றனர் ....ஜெருசலத்திற்கு செல்கின்றனர் ...வருமானம் இஸ்ரேலுக்கு போகின்றது ... அவர்களுக்கு மட்டும் சுயநிணய உரிமை உண்டு ...அவ‌ர்கள் இஸ்ரேலுடன் இணக்க அரசியல் செய்ய தேவையில்லை ஆனால் ஈழத்தமிழருக்கு சுயநிர்ணய் உரிமையில்லை,இலங்கையருடன் இணக்க அரசியல் செய்ய வேண்டும் என்பது ஏற்புடையது அல்ல பலஸ்தீனர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் ஒரு பழைய பெண்ஸ் கார் வாங்கி ஓடாமல் விடமாட்டார்கள் ...
  3. தமிழ் தேசியர்கள் புரிந்து கொள்ள இது சாதாரண தோழமையல்ல அதையும் தாண்டி புனிதமானது.. ...😅 எத்தனையோ அலை வந்து போய்விட்டது ...பார்ப்போம் இந்த அலை எவ்வளவு காலம் எண்டு
  4. இந்தியாவை பகைத்தாலும் அமெரிக்காவை பகைக்க கூடாது என்ற கொள்கையை நன்றாகவே அனுரா அரசு தெரிந்து வைத்துள்ளனர் ... ஆகவே தமிழனை அரவணைத்து செல்ல வேண்டும் ..அரவணக்காத பட்சத்தில் இந்தியா ஒன்று இரண்டு என தொடங்கி பதிமூன்று வரை கணக்கு சொல்லி கொண்டு மூக்கை நுழைக்கும் என்பதும் தெரியும்...ஆகவே தமிழருக்கு அரசியல் பிரச்சனை இல்லை என சொல்லி காலம் கடத்தி மாகாணசபையை நடைமுறை சாத்தியமாக்க முயல்வார்கள் .மாகாணசபை நடை முறைக்கு வந்த பின்பு ....இந்தியா இலங்கை ஒப்பந்தம் கிழித்து எறியப்படும் .. அதன் பின்பு இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் எந்த செயல்பாட்டிலும் சிறிலங்கா துணிந்து செயல் படலாம் ..
  5. பண்டார நாய்க்கா,சிறில் மத்தியூ,தொடக்கம் இன்று விமல் வீரவம்ச உதயகம்பப்பிலா போன்றோர் இருக்கும் வரை தமிழர்கள் நித்திரை கொள்ளமுடியும் தமிழ் தேசியம் சுயம்பாக வளரும் .... அன்று 50 வருடங்களுக்கு முன்பு புலம்பெயர்ந்தவர்கள் உரிமை குரல் எழுப்பவில்லை ...தாயக மக்கள் தான் குரல் கொடுத்தனர் ....ஆகவே உரிமைகள் மறுக்கப்படும் பொழுது ....மக்கள் போராடுவார்கள்....
  6. தமிழ் தேசியத்தை தமிழர்கள் மறந்தாலும் சிங்கள தேச அபிமாணிகள் மறக்க விட மாட்டினம்....வாழ்க விமல் வீரவம்ச....சரத் வீர சேகரா,உதய கம்பன்பிலா... உங்களில் யார் அடுத்த அரகலயாவின் தலீவர்...அமெரிக்கா ,இந்தியா யாரை தெரிவு செய்யும்...
  7. இந்த திரியே ஒடவில்லை அவ்வளவவுக்கு அனுரா விசுவாசிகள் களத்தில் உண்டு போல ....
  8. உண்மை அவர் ஒர் கள செயற்பாட்டாளர் ..எனக்கும் உங்களுக்கும் தெரியும் ஆனால் தமிழ் மக்களுக்கு ...தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று தமிழ் தேசியத்தை காப்பாற்ற சில சீன்களை சந்திரசேகரத்தை விட அதிகமாக செய்ய வேண்டும் ...சந்திரசேகரம் பக்கா இடதுசாரி ... மக்களுக்கு இலகுவாக பூ சுத்துவார்கள் சமத்துவம்,எளிமை என பித்தட்டுவார்கள் சீன் போடுவார்கள் ....பின்பு புட்டின் மாதிரி தாங்கள் மட்டும் ஆடம்பரமாக வாழ்வார்கள்... நம்ம ஆளுகள் இனி தீயாக வேலை செய்ய வேணும் இல்லை என்றால்...தமிழ் தேசியத்தை சிறிலங்கன்ஸ் குத்தகைக்கு எடுத்து போடுவாங்கள்
  9. வடமாகாண ஆளுனரின் கருத்து வரவேற்க்கப்பட்வேண்டியது.ஆனால் நடை முறையில் சாத்தியமில்லை ..இனிவரும் காலங்களில் கட்டிடங்கள் சட்ட திட்டங்களின் படி கட்டினால் சிறப்பாக இருக்கும்..
  10. இதில் புலம் பெயர்ந்த எமக்கும் பங்கு இருக்கு முக்கியமாக பழைய மாணவர்கள் சங்கங்கள்... பாடசாலைகளுக்கு பெரிய கேட்,சுற்று மதில்...அதிபர்கள் தங்கள் புகழுக்காக பெரிய பெரிய கட்டிடங்களை கட்டுதல் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக நிலத்தில் கொன்கிறீட் போடுதல் ...எல்லாம் வெளிநாட்டு காசு ...எனது பாடசாலைக்கு இரண்டு கேட் அது மட்டுமல்ல இரண்டுக்கும் பெரிய வளைவுகள் கோவில்களை அழகு படுத்தல் என்ற போர்வையில் ஐயர்மாரின் வேண்டுதலுக்கு ஏற்ப சில கட்டிடங்களை கட்டுதல் ..கோவில் கேணிகளை மூடி விடுதல் கொங்கிறீட் போட்டு ....திருவிழா காலங்களில் பாவிக்கப்படும் வாழை மரங்களை கேணிகளில் போடுதல்....இப்படி பல ..இவற்றை சீர் செய்ய சில புல்ம் பெயர் உறவுகள் முயன்றாலும் பல தடங்கள் வருகின்றது...
  11. முதல் முதல் வந்த வண்டி அமிர் எதிர்கட்சி தலைவராக இருந்தவர் ....அவருக்கு அரசாங்கம் கொடுத்த வண்டி என நினைக்கிறேன்...
  12. அறிக்கை விட்டால் மட்டும் போதது களத்தில் இறங்கி வேலை செய்து படம் போட வேண்டும்....பாதிக்கப்பட்ட மக்களின் தோளில் கை போட்டு அரவணத்து பேச வேண்டும் அவர்களிடம் தேனீர் பருக வேண்டும் ...ஜெ.வி.பியினர் இப்படி செயல் படுகின்றனர்...முக்கியமாக அமைச்சர் சந்திரசேகரம்... வல்வெட்டித்துறை மக்கள் சொல்கின்றனர் ...நீங்கள் தான் எங்களுடன் இவ்வளவு நெருக்கமாக வந்து தோளில் கை போட்டு கதைத்த முதலாவது அமைச்சர் என்று...
  13. உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என் அநினைக்கிறேன் 1977 தேர்தல் முடிந்து 1980 களில் எமது மக்கள்(இளைஞர்கள்) தமிழர் விடுதலை கூட்டணியினரிடம் கேட்ட கேள்வி "கேட்டது தமிழ் ஈழம் கிடைத்தது உங்களுக்கு பஜீரோ வண்டி" அது போல இந்த தடவை மக்கள் தமிழ்தேசிய கட்சிகளிடம் கேட்டது "பேசியது தமிழ் தேசியம் கிடைத்தது பார் லைசண்ஸ்"
  14. பலஸ்தீனரின் விடுதலைக்காக போராடும் ஹமாஸ்,ஹிஸ்புல்லா,ஈராணிய புரட்சி படை களை விட எமது போராளிகள் சிறந்தவர்கள்
  15. இன்று ஊடகங்கள் குடிசை கைத்தொழிலாக மாறிவிட்டதின் விளைவு ... வெள்ளைகாரன் சுருட்டை (சிகரட்,சிகார்) உற்பத்தி செய்து பணம் சம்பாதிப்பதை பார்த்து எங்கன்ட சனம் பீடி,சுருட்டு போன்றவற்றை உற்பத்தி செய்ய தொடங்கிச்சினம்....அதுபோல இப்ப எலான் மஸ்க் மாதிரி வரலாம் என ஊடகத்தை கையில் எடுத்து வீட்டுக்கு வீடு யூ டியுப் சனலை தொடங்கி வைச்சிருக்கினம்.... வெள்ளம் வடிந்து ஓடாமல் நிற்பதன் காரணங்களை மக்களுக்கு தெளிவு படுத்தினால் சிறப்பாக இருக்கும் ஆனால் இந்த யூ டியுப் குஞ்சுகளுகு அப்படியான அதிரடி தகவல்கள் எதுவும் தெரியாது
  16. NPP அரசு தந்தது என முத்திரை குத்தாட்டி சரி... அரசாங்கம் செய்ய வேண்டிய வேலை சொந்தப்பணத்தில்...
  17. 😅 நான் ஒவ்வொரு வருடமும் கிளின் அவுஸ்ரேலியா வுக்கு போய் துப்பரவு செய்கிறேன் அதை கண்டு கொள்ளாமல் அனுராவை பாராட்டுகிறார் ...இதை வன்மையாக கண்டிக்கிரேன்..
  18. நீஙக கூறுவது போல எமது போராட்டத்தை ஜெ,வி,பி யினரின் வளர்ச்சியுடன் ஒப்பிட முடியாது .. 21 கட்சிகளின் பங்களிப்புடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர் அதுவும் 72 வருட காத்திருப்பின் பின்பு ...நிலைத்து நிற்க வேண்டும் ஆட்சி துணை புரிய வேண்டும் எல்லாம் வல்ல இயற்கை... இடதுசாரி தலைவராகிய அனுரா வலதுசாரி நாடுகளின் உலக் வங்கியிடம் கை ஏந்தும் நிலையில் உள்ளார் ..பணத்தை கொடுத்தவர்கள் தங்கள் நலன் சார்ந்து தான் செயல்படுவார்கள் ...இந்தியாவி அதானியே அமெரிக்காவிடம் சரண்டர் இதில் அனுரா எம்மாத்திரம்.... மேற்குலகு,அமெரிக்கா போன்ற நாடுகளின் தியட்டர் ஒவ் ஒப்பரேசானாக் சிறிலங்கா மாறாமல் இருக்க வேணும் ... அது
  19. சிங்கள மக்களின் சோற்றுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு,பூலோக அரசியல் நலன்,மற்றது வலதுசாரி அரசியல்வாதிகளினதும் அரச ஊழியர்களின் ஊழல் போன்றவையும் முக்கிய காரணம்
  20. இதில சொல்வது எல்லாம் எங்களை போன்றகிழசுகளுக்கும் தெரியும் ....பதவியில் இல்லாத பொழுது எல்லாம் சொல்ல முடியும் ...பத்வியில் இருக்கும் பொழுது இதெல்லாத்தை செய்ய முடியுமா?
  21. நான் எனது கலாச்சாரத்தின் பின்னனி ...மற்றும் நாம் வாழும்பொழுது இருந்த கலாச்சார்த்தை வைத்து சொல்கின்றேன் ..இந்த காலில் விழும் கலாச்சாரம்( எமது பகுதிகளில்) தற்பொழுது 20 வருடங்களுக்கு முன்பு இருந்து தான் அதி வேகமாக பரவி கொண்டு வருகிறது ...இந்தியாவின் கலாச்சார ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் சிறிலங்கா அதிகார,மற்றும் பெளத்த கலாச்சார ஆக்கிரமிப்பாளர்களின் மெளனமா அடிமை ஆண்டான் கலாச்சார தினிப்பாக நான் பார்க்கிறேன்...புலம் பெயர் பிர்தேசங்களில் கோவில் ஐயர்களின் காலில் விழுகின்றனர் ...இந்தியர்கள் செய்வதை பார்த்து எம்மவர்களும் செய்கின்றனர்...
  22. தன்ட தலையில் ஒர் ஒளிவட்டம் தெரிகின்றது என் ஐன்னும் நம்புகிறார்... எப்ப போராளிகளை அவதிக்க தொடங்கினாரோ அப்பவே அவர் செல்லா காசாக மாறிவிட்டார் ...தான் அடுத்த தேசிய தலைவர் என நினைக்க தொடங்கியதன் விளைவு
  23. இந்தியா ஒர் புலனாய்வு புண்ணாக்கு ஒன்றையும் பரிமாறவில்லையா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.