Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

putthan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by putthan

  1. டக்கியர் ஒர் முன்னாள் சிவப்பு தொப்பிக்காரன்...அத்துடன் PLA தளபதி 😅 ஜெ.வி.பி (1971)புரட்சியின் பின்பு வலது சாரி ஊடகங்கள் ஒர் அவதூறு செய்தியை வெளியிட்டார்கள்...அதாவது ஜெ.வி.பி ஆட்சிக்கு வந்தால் வயது வந்தவர்கள் எல்லோரையும் ஜெ,வி.பி சுட்டு தள்ளிவிடுவார்கள் எண்டு ...அந்த பயத்தில் அணுரா வயதானவர்கள் மீது எந்த தடையும் கொண்டு வரமாட்டார்...
  2. அனுராவின் பொது தேர்தல் வெற்றியின் பின் வரும் அறிவிப்புக்கள் ... 1) ஐந்து நட்சத்திர ஹொட்டல்களில் மக்கள் தங்க வேண்டிய அவசியமில்லை ...காலிமுகதிடலில் அல்லது மாநகர சபை பூங்காவில் டென்ட் அல்லது கரவன் அமைத்து கொடுக்கப்படும் அங்கு தூங்கி எழுந்து கடற்கரையில் அல்லது குளத்து கரையில் குளிதக்க வேண்டும் ....மின்சாரம்,நீர் போன்றவற்றை சேமிக்க முடியும்...(வைச்சான்டா ஆப்பு டயஸ்போரா சிங்களவர்களுக்கும் டமிழ்ஸுக்கும்) 2)தூர தேச பயணங்களுக்கு புகையிரத வண்டியையும் ,அரச பேருந்துகளையும் பாவிக்க வேண்டும் ...புகையிரத வண்டியில் எந்த வித பாகுபாடும் இருக்காது... அதாவது சகல பெட்டிகளும் மூன்றாம் வகுப்பு பெட்டிகளே (வகுப்புவாதம் இருக்காது)...சொகுசு பஸ் சேவைகள் உடனடியாக நிறுத்தப்படும் ..சலரும் அரச பேருந்தில் பயணிக்க வேண்டும்..அரச பேருந்தின் டிசல்,பெற்றோல் வாசனையை சகல் மக்களும் அனுபவிக்க வேணும் ஏற்ற தாழ்வு அற்ற ஒர் சமுதாயத்தை உருவாக்க இது தான் சிறந்த வழி...அந்த மண‌ம் பிடிக்கவில்லை என்றால் மூக்கு கவசம் அணியலாம் ..ஆனால் அது சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும். 3)சொந்த கார் வைத்திருப்பவர்கள் தனியாக செல்ல கூடாது ..பக்கத்து வீட்டுக்காரன் முன் வீட்டுக்காரன் ,பின் வீடுக்காரன் எல்லொரையும் அழைத்து செல்ல வேண்டும் கிழமையில் நாலு நாட்களாவது இந்த செவையை செய்ய வேண்டும்... 4)ஒட்டோக்கள் இறக்குமதி இரண்டு வருடங்களின் பின் தடை செய்யப்படும் ..காரணம் இந்தியாவுக்கு அன்னியசெலவானி அதிகமாக செல்லுகின்றது ....மசாலா தோசைக்கும்,பருப்புக்கு,பம்பாய் வெங்காய்த்துக்கு எல்லாம் தடை போட வேண்டும் என போராடிய எமது கட்சியினரின் கொள்கைக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஓட்டோக்களை தடை செய்கின்றோம் 5)வடக்கு அல்லது கிழக்கு மாகாணத்துக்கு கொழும்பிலிருந்து செல்லும் பொழுது, முக்கியமாக புலம்பெயர்ந்த தமிழ் டயஸ்பராக்கள் விமான நிலையத்திலிருந்து நேரடியாக தங்களது ஊருக்கு செல்லுகின்றனர் அதாவது யாழ்ப்பாணம் அல்லது மட்டக்கள்ப்பு ....இது சிறிலங்கன் என்ற தேசிய உணர்வை புண்படுத்தும் ஒர் செயல் ...காலிமுக திடலுக்கு வாருங்கள் வரும் வழியில் களனி கங்கையில் நீராடுங்கள் ...காலிமுகதிடலில் தேசிய உணவான பொல் சம்பலும்,பருப்பும் பாணும் சுடச்சுட வழங்குவோம் சாப்பிடுங்கள்...இளைப்பாருங்கள் அடுத்தநாள் செல்லுங்கள் ...இரவு நேரங்களில் தேசிய உணர்வுடன் பைலா பாடல்கள் ஒலிபரப்புவோம் ரசியுங்கள் ....(தயவு செய்து பனம் சாராயம் வேணும் என சண்டை பிடிக்காதீர்கள் முக்கியமாக பொல்லு தடிகளுடன் சண்டை பிடிக்க வேண்டாம்...நீங்கள் சண்டை பிடிப்பதற்கு முக்கிய காரணம் எகோபத்தியவாதிகள் உங்களுக்கு அறிமுகம் செய்த வர்க்க/வகுப்பாத ரெட் லெபில்( ஐ லவ் ரெட் லெபில் தோழர்களே)புளு லெபில்,கொல்ட் லெபில்,கிறீன் லெபில் போன்றவையே... 6) டமிழ்டயஸ்பராக்களே நீங்கள் என்ன பெரிய அப்பாடக்கரா? இருவர் அல்லது மூவர் செல்வதற்காக தனிப்பட்ட ரீதியில் வான் புக் பண்ணி செல்வதற்கு ... ஒரு வானில் குறைந்தது எழு பேர் செல்லலாம் ...யாழ்ப்பாணம் ,மட்டக்களப்பு செல்லும் வாகனங்கள் சிறிலங்கன் என்ற தேசிய உணர்வை வெளிப்படுத்தும் வகையில் 7 இருக்கைகளிலும் பயணிகள் அமர்ந்திருந்தால் மட்டுமே யாழ் நகர் செல்ல அனுமதி வழங்கப்ப்டும் ...முக்கிய் குறிப்பு அந்த வாகனத்தில் சிங்களவர்கள் ,முஸ்லீம்கள் அதிக மாக இருப்பின் அவர்களுக்கு வரி விலக்கு 100% உண்டு ஊழலிசம் ஒழிக ...லஞ்சலிசம் ஒழிக ...தெமிழிசம் ஒழிக அப்பே சிறிலன்கன் ஜெய வேவா
  3. உங்களுடைய குருவின் கச்சையில்😅 சராசரி வயசு 42 ஆம் ....யோவ் சராசரி வயசு பட்டியலே இப்ப முக்கியம் ... ஒருத்தன் சோனி டி.வி வாங்கினால் ஊரில இருக்கிறவ்ன் எல்லோரும் சோனி டி,வி வாங்கிறமாதிரி தான் உங்கன்ட அரசியலும் ...ஒரு கட்சி சராசரி வயசை சொன்னால் இனி எல்லாரும் அதேயே சொல்லி கொண்டு திரிய போறீயல்
  4. மாம்பழத்து வண்டு வாசமலர்செண்டு யார் வரைவை கண்டு வாடியது இன்று ஹோ சுமெ அண்ட் சிறி கோஸ்டியை கண்டு வாடியதே இந்த வணடு
  5. Exit the spirituals Enter the spirit வழமையா என்னை போல் ஆட்கள் மாறி செய்வினம் வயது வயது போக போக ஸிப்ரிட்டை விட்டு ஸ்ப்ரிட்யுவலுக்கு 😅
  6. 72 இல சீனாக்காரான் கட்டிகொடுத்த பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்திலயும் இப்படியானா கண்காணிப்பு விளையாட்டுக்கள் இருந்ததாம் என என்ட அப்பரும் அவரின்ட தோழர்களும் அலசி ஆராய்ந்தவர்கள்...வீட்டு திண்ணையில் இருந்து... இந்தியாவின் முப்படைத்தளபதி சில வருடங்களுக்கு முன்பு கொயம்பத்தூரில் விமான விபத்தில் இறந்தவர் ....சீனக்காரனின் விளையாட்டோ தெரியவில்லை தாமரைக்கோபுரத்திலிருந்து பேஜர் மசேஜ்😅 ,,,,,அடிச்சு தூக்கி போட்டு அமைதியாக இருப்பது வல்லர்சுகளின் டெக்னிக்...
  7. இந்த பிசாசுகளுடன் கூட்டணி வைக்க வேண்டிய நிலை அந்த பூசாரிக்கு வராது என நினைக்கிறேன், ...அப்படி கூட்டணி வைத்தால் அவர் ஒர் நல்ல பூசாரியாக இருக்க முடியாது .... பிசாசுகள் பூசாரியை விரட்டி விடுங்கள்😅
  8. கண்காணிப்பு விமானம்....இடதுசாரி தலீவர் சீனா,வெனிசுலா,இந்தியா,கியூபா போன்ற நாடுகளுடன் என்ன கதைப்பார் என கண்காணிப்பினமோ..... பயங்கரவாதம் சிறிலாங்காவில் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதே பிறகு ஏன் இவர்கள் கண்கானிக்கினம்...
  9. ராஜபக்சா குடும்பமே தேர்தலில் நிற்காத பொழுது நான் எப்படி நிற்பது என நினைத்திருக்க்லாம்...தலைவர் விசுவாசம்
  10. தமிழர்கள் பயமில்லாமல் பிசாசுகளையும் அனுப்பலாம் காரணம் அங்கு பேய் ,பிசாசுகளை விரட்டியடிக்கிற பூசாரி வெப்பமிலையுடன் இருக்கிறார் ...😅
  11. வீட்டுக்கு சங்கு ஊதுவம் எண்டு சனம் நினைக்குதோ தெரியவில்லை😅
  12. லெபனானில் இஸ்ரேலிய படைகள் மனிதவுரிமை மீறல்களை செய்துள்ளனர் எண்டு..அடுத்த ஐ,நா கூட்டத்தில் சிறிலங்கா பிரதிநிதி குரல் கொடுப்பார் கியூபா,வெனிசுலா போன்ற நாடுகள் கை தூக்கும் சீனா வீட்டோ அதிகாரத்தை பாவிக்கும்...
  13. தேசிய பட்டியலில் எம்.பி பதவி கிடைக்கும் என் நினக்கின்றனர் போலும் ..4000 வாக்குகள் எடுத்தாலும் சில சமயம் கிடைக்க கூடிய சந்தர்ப்பம் உண்டு ...என் நினைக்கினம் போல தேசிய பாரளுமன்றம் சென்று சிறிலங்கா தேசியத்தில் வென்றால் சிறிலங்கா தேசியமும் ,தமிழ் தேசியத்தில் வென்றால் தமிழ் தேசியமும் பேசலாம் என எண்ணுகின்றனர் போலும்.
  14. சத்தியாமா சொல்லுறன் ...எனக்கும் இந்த குழப்ப நிலை தான் ...நான் இங்க கேட்பம் எண்டு இருந்தேன் நீங்கள் கேட்டுவிட்டீர்கள் ...செய்திகளை பார்க்கிற எங்களுக்கே குழப்பமா இருக்கு என்றால் ...செய்திகளை வாசிக்காமல் ஐந்து வருடத்த்திற்கு ஒருக்கா வாக்கு சாவடிக்கு போகும் நம்ம பொதுஜனங்கள் பாடு எப்படியிருக்க போகுது....
  15. ஒர் வலதுசாரி நாட்டை இடது சாரி நாடாக மாற்றுவதற்கு 60 வருடங்களுக்கு மேலாக போராடிய அமைப்பு நெளிவு சுழிவுகள் அறிந்தவர்கள் .இந்த அதிகாரிக்கு அரகலய அமைப்பினர் பணம் கொடுத்திருக்கலாம்.....அது ஊழல் இல்லை
  16. மனித உரிமை மீறல்கள் நடக்கவில்லை என முன்னாள் சிரிலங்கா தேசிய இடதுசாரிகள் (தமிழ் மொழி பேசும்) தமிழனே சொல்லுகின்றான்... முப்படைகளில் பல ஜெ.வி.பி யினர் இருக்கின்றனர் ஆகவே அனுரா எந்த வித விசாரணையும் செய்ய போவதில்லை ...இவரது கட்சியின் தலீவர் ரோகணா,மற்றும் ஏனைய உறுப்பினர்களின் மீது நடந்த மனித உரிமைகளையே இவர் விசாரிக்க முன்வர மாட்டார் ...பிறகு எப்படி இன்னுமோர் தேசியத்தின் மீது நடை பெற்ற மனித உரிமை மீறல்களை விசாரணை செய்ய முன்வருவார்.... முப்படையினரில் ஜெ.வி.பி இருக்கின்றனர் ...பொது தேர்தலின் பின் சில மக்கள் எழுச்சி சில சமயம் உருவாகினால் அதை தடுத்து நிறுத்த இந்த படையினர் அவருக்கு தேவை....ர்ணில் பதவி ஏற்றவுடன் எப்படி அரகலைய போராட்டத்தை படையின்ரின் உதவியுடன் தடுத்து நிறுத்தினாரோ அதைவிட சில சமயம் மோசமாக செய்யக்கூடும்
  17. சோசலிஸ்ட்களின் தோழர் ஆயிரம் பூக்கள் மலரட்டும் என சொன்னால் கை தட்டுகிறோம் ..எங்கன்ட ஆட்கள் அதை நடைமுறைப்படுத்தினால் கத்துகின்றோம் ஒற்றுமையில்லை
  18. சோசலிஸ்ட்களின் தோழர் ஆயிரம் பூக்கள் மலரட்டும் என சொன்னால் கை தட்டுகிறோம் ..எங்கன்ட ஆட்கள் அதை நடைமுறைப்படுத்தினால் கத்துகின்றோம் ஒற்றுமையில்லை
  19. வெளியெற முதல் சுமத்திரனுக்கு கடிதம் அனுப்புங்கோ ....ஐயோ அவர் கடிதம் எனக்கு போடவில்லை சுமத்திரன் மற்றும் சத்தியலிங்கம் மீண்டும் அறிக்கை விட அதையும நாங்கள் வாசிக்க ...தாங்கமுடியல்ல
  20. தாயகத்தில் தமிழ் தேசியம் தொடர்ந்து நிலைத்து நிற்க குரல் கொடுக்க வாழ்த்துக்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.