Everything posted by putthan
-
கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணையுங்கள்; இலங்கை தமிழ் அரசுக் கட்சி அழைப்பு
ஏன் இவர் போய் அவையளுடன் இணைய மாட்டாரோ ...இவர் பெரிய அப்பாடக்கரோ.....தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தங்கள் கட்சி தான் தலமை தாங்குகின்றது என காட்ட முயல்கின்றனர்
-
ஹெஸ்பொலா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டு விட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு - என்ன நடந்தது?
ஈரானியர்களுக்கு இடையே ஒற்றுமை இல்லை😅 ...ஒற்றுமை இருந்திருந்தால் அவர்கள் எப்பவோ இஸ்ரேலை துவசம் பண்ணியிருக்கலாம் ,எமது சொல்லை கேட்கவில்லை😅 ...சகோதர படுகொலைகளை செய்த காரணத்தால் தான் இவர் கொலை செய்யப்பட்டார் .😅.. லெபனானின் இறையாண்மையை மீறியமையும் ஒரு காரணம்... தொடர்ந்து நாம் சொல்வது என்ன என்றால் இஸ்ரேலுடன் இவர்கள் இணக்க அரசியல் செய்ய வேண்டும் அப்படியென்றால் இவர்களின் இருப்பை தக்க வைக்கலாம்...😅 லெபனான் மக்களின் அன்றாட பிரச்சனைகளை தீர்த்து இருப்பை தக்க வைக்க வேணும் வீர வசனம் பேசுவதில் பயனில்லை😅
-
ஹெஸ்பொலா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டு விட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு - என்ன நடந்தது?
இஸ்ரேல் மெளனிக்க வைத்தாலும் இஸ்லாமிய நாடுகள் விடமாட்டுது ...தொடர்ந்து ஊக்கமளிப்பார்கள்
-
ஹெஸ்பொலா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டு விட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு - என்ன நடந்தது?
உலகம் பூராவும் இஸ்லாம் பரவ வேணும் என்ற அவர்களின் இன்னொரு நோக்கமும் அடங்கும். இதில் ஒர் வித்தியாசம் உண்டு பலஸ்தீனருக்காக ஏனைய முஸ்லீம்கள் போராடினார்கள் ஆனால் எமது மண்ணில் எமது போராளிகள் மட்டுமே போராடினார்கள்....நாம் இனத்திற்காக போராடியவ்ர்கள் அவர்கள் மதத்திற்காக போராடுகிறார்கள்
-
புரட்சி – கருப்பு பட்டன் – கபர கொய்யான் – கொல்லப்பட்ட 60,000 இளைஞர்கள்: இலங்கையின் ரத்த கதை!
உண்மை காலம் பதில் சொல்லட்டும்
-
ஹெஸ்பொலா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டு விட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு - என்ன நடந்தது?
அங்கேயும் சிவப்பு ஆட்சி எங்கன்ட காலகஸ்டத்திற்😅கு அமெரிக்காரனை தேடி சீனா வந்திட்டால்
-
மக்கள் விருப்பப்படி பொதுத்தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி ஆற்றல் மிக்க புதுமுகங்களைக் களமிறக்கவேண்டும் - சுமந்திரன்
பயம்.... ஆயுதத்தை பார்த்து பயந்தனர் .... அதுதான் அவர்கள் ஜனநாயகம் ஜனநாயகம் என கூக்குரல் எழுப்பி கொண்டு திரிஞ்சவையள் .....ஜனநாயகம் என்றால் மக்களுக்கும் பயப்பட தேவையில்லை ஆயுத்தத்திற்கும் பயப்பட தேவையில்லை தாங்கள் நினைத்ததை செய்யலாம்
-
புரட்சி – கருப்பு பட்டன் – கபர கொய்யான் – கொல்லப்பட்ட 60,000 இளைஞர்கள்: இலங்கையின் ரத்த கதை!
எதிரிகள் ஒற்றுமையானதின் உள்நோக்கம்...இரு எதிர்களும் முதலாளிகள் தங்கள் சொத்துக்களை பாதுகாக்க .. இந்த ஜனாதிபதி தொடர்ந்து ஆட்சி செய்து சோசலிச சித்தாந்தத்தை சிறிலங்காவில் நிலைநாட்ட நினைத்தால் இந்த எதிரிகளுடன் சேர்ந்து அமேரிக்கா அண்ணனும் விட மாட்டார்... இவருடயை ஆட்சிக்கு எதிராக திட்டமிட்ட முறையில் போராட வேறு எவரும் சிறிலங்காவில் தற்பொழுது இல்லை இவரை அமெரிக்கா இராணுவம் கொலம்பியா சென்று கொலம்பிய இராணுவத்தின் துணையுடன் கொலம்பியாவில் வைத்து படுகொலை செய்து அங்கேயே ஒர் மைதானத்தில் புதைத்து விட்டார்கள் ....(பிராந்தியத்தில் சோசலிசம் மலர்க்கூடாது என்பதற்காக) இந்தியா இராணுவம் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்து இவரின் தலைவரையும் ...எமது போராட்ட தலைவரையும் போராட்டத்தையும் அழித்தார்கள்...(ஆசியா பிரராந்தியத்திலும் இது நடக்ககூடாது என இந்தியா முழு மூச்சாக செயல் படும் ...அமெரிக்கா கை கொடுக்கும்)
-
மக்கள் விருப்பப்படி பொதுத்தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி ஆற்றல் மிக்க புதுமுகங்களைக் களமிறக்கவேண்டும் - சுமந்திரன்
விளைச்சல் முழுவதும் களையாக இருந்தால் ...எப்படி களையெடுப்பது....வீட்கில்லர் அடிச்சு காணியை துப்பரவு செய்து போட்டு நல்ல நாற்றுக்களை நடவேண்டும்....
-
ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் முதல் பொதுநிகழ்வில் அநுர
ஜெ.வி.பி யினரின் படித்த கல்விமான்கள் சிவப்பு டையை கட்டி மெல்ல மெல்ல சிவப்பு சிந்தனையை பரப்ப .. தொழிலாளிகள் சிவப்பு தொப்பியை அணிந்து பரப்ப அடுத்த பொதுதேர்தலின் பின்பு எல்லாம் சிவப்பு தான்... அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வீதிகள் ,மதில்கள் எல்லாம் சிவப்பு தான் .. சைவ கோவில்களின் சுவர்கள் முன்பு சிவப்பு வெள்ளையில் இருந்தது அதை எங்கன்ட புலம்பெயர்ஸின் பணத்தில் பலவர்ணங்களில் தாயக மக்கள் மாற்றியிருந்தார்கள் ....அதை மீண்டும் சிவப்பில் மாற்ற வேண்டும் என ஜனாதிபதியிடம் சொல்ல வேண்டும்...
-
இலங்கையின் பொருளாதரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துக்கு சீனாவின் ஒத்துழைப்பு அவசியமாகும் - வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்
அது ....தொடரட்டும் சீனாவுடனான் தேனிலவு
-
வட மாகாண ஆளுநர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டாா்
அனுரா.... இந்திய துணைதூத்ரகத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் ,இல்லையென்றால் இப்படியான படம் காட்டல் தொடரும்
-
முன்னாள் அமைச்சர்கள் அரச வீடுகளை மீள வழங்க வேண்டும்: காலக்கெடுவும் விதிக்கப்பட்டது
நாங்களும் புலம் பெயர்ந்திருக்க மாட்டமல்ல😅
-
கிழக்கு மாகாண ஆளுநர் கடமைகளை பொறுப்பேற்றார்
இந்தியாவுக்கு விழுந்த பலத்த அடி.... சிறிலங்கன் எண்டு பாருங்கோ தமிழ் சிங்களவன் ,முஸ்லிம் என பிரித்து பார்க்க வேண்டாம்😅 ......முக்கியமாக தமிழர்கள் ......பிரிவினையை வளர்காதையுங்கோ.......சிங்களவர்களும் முஸ்லீம்களும் அதை செய்ய் சகல உரிமையும் உண்டு தமிழர்கள் நீங்கள் சிறிலங்கனாக வாழுங்கோ😅
-
பாடசாலை நிகழ்வுகளில் இனிமேல் அரசியல் வாதிகளுக்கு இடமில்லை -பிரதமர் உத்தரவு
கேட்டாரே ஒரு கேள்வி😀 .....வடகிழக்கு பகுதிகளில் புலுவாங்....😅
-
விசா பிரச்சினைக்கு அநுர அரசாங்கத்தின் உடனடி தீர்வு.
பொதுத்தேர்தலை இந்த வருடத்தினுள் வைக்க துணிந்த படியால் இவருக்கு பணம் எங்கே இருந்து வருகின்றது என்ற கேள்வி எழுகின்றது ...சிங்கள் டயஸ்போராக்கள் கொடுப்பினமோ 😆
-
பெரும் அதிர்ச்சியில் தமிழ் அரசியல்வாதிகள்! தப்பியோடப் போவது யார்....!
இரண்டு தடவைகள் ஆயுத புரட்சி செய்தவர்கள் என்பதை மறந்து விடக்கூடாது...ஆயுதமேந்திய சோசலிச தலைவர் பிராந்தியத்தில் செல்வாக்கு செலுத்த கூடாது என்பதை அறிந்து முதாலாளித்து சக்திகள் அவரை ஒழித்துகட்டினார்கள்....ஒரு காலத்தில் சோசலிச புரட்சியை ஏற்படுத்த ஆயுத குழுக்களை உருவாஅகி அதுனுடாக அந்த நாட்டில் கால்பதித்த உலக சோசலிச்வாதிகள் இப்பொழுது பணத்தை வாரி வழ்ங்கி ஆட்சியை கைப்பற்றி உள் நுழைகின்றனர் ...
-
பெரும் அதிர்ச்சியில் தமிழ் அரசியல்வாதிகள்! தப்பியோடப் போவது யார்....!
இரண்டும பேரழிவை ஏற்படுத்திய ஆயுத போராட்டம் ... மீண்டும் சொல்லுகிறேன் ஒரு விடயத்தை ...இவர்களது கட்சி ஆயுத புரட்சி செய்யும் பொழுது இவருக்கு 3 வயது ....அதாவது 52 வருடங்கள் சென்றிருக்கின்றது ....ஆகவே எமது ஆயுதப்போராட்டத்தின் பலன்கள் இன்னும் பல வருடங்கள் சென்ற பின்பு கிடைக்கலாம்....கால அவகாசம் முக்கியம்... எமது போராட்டம் உரிமைபோர்...இவர்கள் போராட்டம் சித்தாந்த போராட்டம் ...இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு ஆனால் ஆயுத போராட்டம் என்பது ஒற்றுமை தான் .....அதே நேரம் அழிவு பாதைக்கும் இட்டு சென்றது... படித்த இளைஞர்களை உள்வாங்கினார்கள் உண்மை ....அதற்காக பல்கலைகழகங்களில் 4 வருடங்களில் முடிவடைய வேண்டிய பல கற்கை நெறிகளை ஆறு,ஏழு வருடங்களுக்கு பின் போட்ட பெருமை இந்த கட்சியினருக்கு உண்டு... பழமைவாத சோசலிச சித்தாந்தம் வெற்றியடைந்திருக்கு என சொல்லாம் ...நேற்று ஒர் புகைப்படம் பார்த்தேன் சீன தூதரகத்தில் மைத்திரி ,மகிந்தா போன்றவர்களுடன் விஜிதாஹேரத் கைலாகு கொடுக்கின்றார் ....அதை பார்த்தவுடன் எனக்கு ஒர் பழைய ஞாபகம் வந்தது பாடசாலையில் இரண்டு பேர் சண்டை பிடித்தால் ஆசிரியர் வந்து விசாரணை செய்து விட்டு இரண்டு பேரும் கை கொடுங்கோ ...ஒடுங்கோடா ஒடிப்போய் விளையாடுங்கோடா என விரட்டி விடுவார்...அதே போலத்தான் என இதுவும் ... முதலாளித்துவ சோசலிசவாதிகள் ,பழமைவாத சோசலிசவாதிகள் ,சீனா சார்பு சோசலிசவாதிகள் எல்லோரும் ஒன்று சேர்ந்திருக்கின்றனர் ....மீண்டும் காலம் பதில் சொல்லட்டும்.. இந்தியாவுக்கு இந்த தேர்தலிலும் பலத்த அடி ...1972 ஆம் ஆண்டிலிருந்து இந்தியா அடிமேல் அடிமேல் வாங்கி கொண்டேயிருக்கின்றது ...இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் இன்னும் பாடம் படிக்கவில்லை... 1972 ஆம் ஆண்டு இந்தியாவின் உதவியுடன் இவர்களின் ஆயுத புரட்சியை தோல்வியடைய பண்ணினார்கள்...சிறிமா அடுத்து வந்த ஆண்டுகளில் சீனாவுக்கு சர்வதேச விமான நிலையத்தை கட்டியெழுப்பவும்,பண்டாரநாயக்கா ஞாபகாரத்த மண்டபத்தை கட்டவும் அனுமதி கொடுத்தார்.... இவர்களும் கோசங்களை எழுப்பியவர்கள் தான் சோசலிச கோசம் இன்று அதை தான் செய்கிறார்கள் சிறிமா,மகிந்தா,மைத்திரி வரிசையில் அனுராவும் செல்வாரா?சீனாவின் கைபொம்மை மாதிரி என்ற கேள்வி எனக்கு இருக்கின்றது ....பணவசதிகள் இல்லாமல் துணிந்து பொது தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார் ...சீனா கை கொடுக்குமா? காட்சி ஒன்று தான் ...நடிகர்கள் மாறியிருக்கின்றனர்..பொதுத்தேர்தலை குறிவைத்து காய்களை நகர்த்துகின்றார் இந்த வருடத்தினுள் ஒர் நிலையான மகிழ்ச்சிகரமான ஆட்சி சிறிலங்காவில மலர்ந்தால் சிறப்பு ..அதே மண்ணில் தமிழ் தேசியமும் தொடர்ந்தால் இரட்டிப்பு ...சோசலிச கோசத்துடன் ...தமிழ் தேசிய கோசமும் ஒலிக்கட்டும்😅 திருத்தி கொண்டார்கள் என்பதை விட சீனா பக்கம் நிற்க வேணும் என்ற பூலோக அரசியலை முன்கூட்டியே அறிந்து வைத்து உள்ளனர்...1972 இலிருந்து சிறிமா காலத்திலிருந்து ...
-
பொதுத்தேர்தலில் எமது நகர்வு குறித்து இரு தினங்களில் அறிவிப்போம் - சிவில் சமூகம்
பாவம் சம்பந்தன் ஐயா...உலகத்தை விட்டு விலகினாலும் அவரை உசுப்பி விட்டுங்கொண்டே இருக்கிறீயல்😅
-
பொதுத்தேர்தலில் எமது நகர்வு குறித்து இரு தினங்களில் அறிவிப்போம் - சிவில் சமூகம்
சிறிலங்கா தேசிய கட்சிகளே அவையளின்ட சொல்ல கேட்கும் நிலை ...
-
பொதுத்தேர்தலில் எமது நகர்வு குறித்து இரு தினங்களில் அறிவிப்போம் - சிவில் சமூகம்
- விசா பிரச்சினைக்கு அநுர அரசாங்கத்தின் உடனடி தீர்வு.
நிச்சயமாகம் இவர் முதல்வன் படம் பார்த்திருக்க மாட்டார் என நம்புவோம்.. அடுத்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தேவையானவற்றை செய்கின்றார் ..."இனமுரன்பாடு" அவரின் அஜன்டாவில் இருக்கோ தெரியவில்லை..இலங்கையர் எண்ட கொள்கையை துக்கி பிடிச்சு கொண்டு அரசியல் செய்யலாம் அவற்றை எல்லாம் இப்ப யார் கணக்கில் எடுக்கினம்... இவர் போராட்ட கட்சியிலிருந்து வந்தவர் ஆனால் ஆயுத பயிற்சி பெற்றவரா என்பது கேள்விகுறி...ஜனநாயக போராளி ..என நினைக்கிறேன்- விசா பிரச்சினைக்கு அநுர அரசாங்கத்தின் உடனடி தீர்வு.
இந்திய நிறுவனங்களுக்கு மக்களை வரிசையில் விடுவது கை வந்த கலை ...இப்படி வரிசையில் நின்றால் தான் லஞ்சம் வாங்கலாம்.. கோவிலில்சாமி தரிசனத்திற்கே லஞ்சம் வாங்கி முன்னுக்கு அழைத்து சென்று பழக்கப்பட்ட வல்லாத்திக்க நாயகர்கள்... இ..ருக்கும் இருக்கும்- பெரும் அதிர்ச்சியில் தமிழ் அரசியல்வாதிகள்! தப்பியோடப் போவது யார்....!
நீங்கள் கூறும் ஒரு சில விடயங்களில் 100 வீதம் உடன்பட்டாலும் ...சில விடயங்கள் ஏற்று கொள்ளமுடியவில்லை 72 ஆம் ஆண்டு ஆயுதங்க்ளுடன் பொங்கி எழுந்து இரண்டு ஆயுதப்புரட்சிகளை செய்து , பல ஆயிரம் இளைஞர்கள் யுவதிகளின் தியாகத்தில் வந்த கட்சியின் உறுப்பினர் தான் தற்பொழுதை ஜனாதிபதி...72 ஆண்டு புரட்சியின் பொழுது இவருக்கு 3 வயது...சிங்கள மக்களுக்கு வேறு தெரிவு இருக்கவில்லை ...மாற்றத்தை நோக்கி நகர்ந்துள்ளனர் வரவேற்கப்பட வேண்டியது .... ரோகண விஜவீராவும்,அவரது இயக்கமும் பேர் அழிவுகளை விட்டு சென்ற ஒன்று தான்...ஜெ.வி.பி இந்த தடவை சிவப்பு தொப்பி,சிவப்பு சேர்ட் போடாமல் தங்களது அரிவாள் சின்னத்தையும் பாவிக்காமல் புரொக்சி கட்சியாக வெற்றி பெற்றுள்ளனர்.... ஒன்று மட்டும் நிச்சயம் ஜெ.வி.பி அரசாங்கத்துக்கு எதிராக குழப்பம் விளைவிக்க எந்தவொரு ஒழுங்கமைக்கப்பட்ட கட்சிகளும் இல்லை மக்களை ஒன்று கூட்டி அரகலய நடத்தவும் முடியாது ...- மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சி
வேற என்ன ....பழரச பாணம் விற்க்கும் கடைக்கு லைசண்ஸ் இல்லை என்ற காரண்ம தான் - விசா பிரச்சினைக்கு அநுர அரசாங்கத்தின் உடனடி தீர்வு.
Important Information
By using this site, you agree to our Terms of Use.