Everything posted by putthan
-
இலங்கை விமானப் படைக்கு அமெரிக்க விமானம் அன்பளிப்பு
72 இல சீனாக்காரான் கட்டிகொடுத்த பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்திலயும் இப்படியானா கண்காணிப்பு விளையாட்டுக்கள் இருந்ததாம் என என்ட அப்பரும் அவரின்ட தோழர்களும் அலசி ஆராய்ந்தவர்கள்...வீட்டு திண்ணையில் இருந்து... இந்தியாவின் முப்படைத்தளபதி சில வருடங்களுக்கு முன்பு கொயம்பத்தூரில் விமான விபத்தில் இறந்தவர் ....சீனக்காரனின் விளையாட்டோ தெரியவில்லை தாமரைக்கோபுரத்திலிருந்து பேஜர் மசேஜ்😅 ,,,,,அடிச்சு தூக்கி போட்டு அமைதியாக இருப்பது வல்லர்சுகளின் டெக்னிக்...
-
அங்கஜன் இராமநாதன் யாழில் வேட்புமனு தாக்கல்!
இந்த பிசாசுகளுடன் கூட்டணி வைக்க வேண்டிய நிலை அந்த பூசாரிக்கு வராது என நினைக்கிறேன், ...அப்படி கூட்டணி வைத்தால் அவர் ஒர் நல்ல பூசாரியாக இருக்க முடியாது .... பிசாசுகள் பூசாரியை விரட்டி விடுங்கள்😅
-
இலங்கை விமானப் படைக்கு அமெரிக்க விமானம் அன்பளிப்பு
கண்காணிப்பு விமானம்....இடதுசாரி தலீவர் சீனா,வெனிசுலா,இந்தியா,கியூபா போன்ற நாடுகளுடன் என்ன கதைப்பார் என கண்காணிப்பினமோ..... பயங்கரவாதம் சிறிலாங்காவில் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதே பிறகு ஏன் இவர்கள் கண்கானிக்கினம்...
-
வியாழேந்திரனின் வேட்பு மனு நிராகரிப்பு!
ராஜபக்சா குடும்பமே தேர்தலில் நிற்காத பொழுது நான் எப்படி நிற்பது என நினைத்திருக்க்லாம்...தலைவர் விசுவாசம்
-
அங்கஜன் இராமநாதன் யாழில் வேட்புமனு தாக்கல்!
தமிழர்கள் பயமில்லாமல் பிசாசுகளையும் அனுப்பலாம் காரணம் அங்கு பேய் ,பிசாசுகளை விரட்டியடிக்கிற பூசாரி வெப்பமிலையுடன் இருக்கிறார் ...😅
-
அர்ச்சுனா கட்டுப்பணத்தை செலுத்தினார்!
உண்மை👍
-
தவராசா தலைமையில் உதயமானது ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு; யாழில் களமிறங்குகிறது
அங்க நிற்கிறான்டா நம்ம சிறிலங்கா இடதுசாரி தேசியவாதி😅
-
அங்கஜன் இராமநாதன் யாழில் வேட்புமனு தாக்கல்!
வீட்டுக்கு சங்கு ஊதுவம் எண்டு சனம் நினைக்குதோ தெரியவில்லை😅
-
இஸ்ரேல் தாக்குதல் - லெபனானில் இரண்டு இலங்கை அமைதிப்படையினருக்கு காயம்
லெபனானில் இஸ்ரேலிய படைகள் மனிதவுரிமை மீறல்களை செய்துள்ளனர் எண்டு..அடுத்த ஐ,நா கூட்டத்தில் சிறிலங்கா பிரதிநிதி குரல் கொடுப்பார் கியூபா,வெனிசுலா போன்ற நாடுகள் கை தூக்கும் சீனா வீட்டோ அதிகாரத்தை பாவிக்கும்...
-
அங்கஜன் இராமநாதன் யாழில் வேட்புமனு தாக்கல்!
தேசிய பட்டியலில் எம்.பி பதவி கிடைக்கும் என் நினக்கின்றனர் போலும் ..4000 வாக்குகள் எடுத்தாலும் சில சமயம் கிடைக்க கூடிய சந்தர்ப்பம் உண்டு ...என் நினைக்கினம் போல தேசிய பாரளுமன்றம் சென்று சிறிலங்கா தேசியத்தில் வென்றால் சிறிலங்கா தேசியமும் ,தமிழ் தேசியத்தில் வென்றால் தமிழ் தேசியமும் பேசலாம் என எண்ணுகின்றனர் போலும்.
-
அங்கஜன் இராமநாதன் யாழில் வேட்புமனு தாக்கல்!
சத்தியாமா சொல்லுறன் ...எனக்கும் இந்த குழப்ப நிலை தான் ...நான் இங்க கேட்பம் எண்டு இருந்தேன் நீங்கள் கேட்டுவிட்டீர்கள் ...செய்திகளை பார்க்கிற எங்களுக்கே குழப்பமா இருக்கு என்றால் ...செய்திகளை வாசிக்காமல் ஐந்து வருடத்த்திற்கு ஒருக்கா வாக்கு சாவடிக்கு போகும் நம்ம பொதுஜனங்கள் பாடு எப்படியிருக்க போகுது....
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
அமெரிக்கா அப்ப அரகலயாவுக்கு இப்ப அனுராவுக்கு (அமெரிக்காவின் பிளான் "பி")இவர் தானே
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
ஒர் வலதுசாரி நாட்டை இடது சாரி நாடாக மாற்றுவதற்கு 60 வருடங்களுக்கு மேலாக போராடிய அமைப்பு நெளிவு சுழிவுகள் அறிந்தவர்கள் .இந்த அதிகாரிக்கு அரகலய அமைப்பினர் பணம் கொடுத்திருக்கலாம்.....அது ஊழல் இல்லை
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
மனித உரிமை மீறல்கள் நடக்கவில்லை என முன்னாள் சிரிலங்கா தேசிய இடதுசாரிகள் (தமிழ் மொழி பேசும்) தமிழனே சொல்லுகின்றான்... முப்படைகளில் பல ஜெ.வி.பி யினர் இருக்கின்றனர் ஆகவே அனுரா எந்த வித விசாரணையும் செய்ய போவதில்லை ...இவரது கட்சியின் தலீவர் ரோகணா,மற்றும் ஏனைய உறுப்பினர்களின் மீது நடந்த மனித உரிமைகளையே இவர் விசாரிக்க முன்வர மாட்டார் ...பிறகு எப்படி இன்னுமோர் தேசியத்தின் மீது நடை பெற்ற மனித உரிமை மீறல்களை விசாரணை செய்ய முன்வருவார்.... முப்படையினரில் ஜெ.வி.பி இருக்கின்றனர் ...பொது தேர்தலின் பின் சில மக்கள் எழுச்சி சில சமயம் உருவாகினால் அதை தடுத்து நிறுத்த இந்த படையினர் அவருக்கு தேவை....ர்ணில் பதவி ஏற்றவுடன் எப்படி அரகலைய போராட்டத்தை படையின்ரின் உதவியுடன் தடுத்து நிறுத்தினாரோ அதைவிட சில சமயம் மோசமாக செய்யக்கூடும்
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு DTNA ❤️❤️
-
இலங்கை தொடர்பான ஐநா தீர்மானம்: அநுர அரசாங்கமும் நிராகரித்தது
சோசலிஸ்ட்களின் தோழர் ஆயிரம் பூக்கள் மலரட்டும் என சொன்னால் கை தட்டுகிறோம் ..எங்கன்ட ஆட்கள் அதை நடைமுறைப்படுத்தினால் கத்துகின்றோம் ஒற்றுமையில்லை
-
இலங்கை தொடர்பான ஐநா தீர்மானம்: அநுர அரசாங்கமும் நிராகரித்தது
சோசலிஸ்ட்களின் தோழர் ஆயிரம் பூக்கள் மலரட்டும் என சொன்னால் கை தட்டுகிறோம் ..எங்கன்ட ஆட்கள் அதை நடைமுறைப்படுத்தினால் கத்துகின்றோம் ஒற்றுமையில்லை
-
மீண்டும் வெளியேறினார் சாள்ஸ் நிர்மலநாதன்
வெளியெற முதல் சுமத்திரனுக்கு கடிதம் அனுப்புங்கோ ....ஐயோ அவர் கடிதம் எனக்கு போடவில்லை சுமத்திரன் மற்றும் சத்தியலிங்கம் மீண்டும் அறிக்கை விட அதையும நாங்கள் வாசிக்க ...தாங்கமுடியல்ல
-
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி யாழ். தேர்தல் மாவட்டத்துக்கான வேட்புமனு தாக்கல்
தாயகத்தில் தமிழ் தேசியம் தொடர்ந்து நிலைத்து நிற்க குரல் கொடுக்க வாழ்த்துக்கள்
-
மதுபான சாலை இருப்பதை நிரூபித்தால் விலகிக் கொள்வேன்! - செல்வம் அடைக்கலநாதன்
அவரின்ட தோழர் (தலிவர்)சுழியன் பெளத்த அடையாளங்களை பாதுகாத்து சிறிலங்காவை பெளத்த நாடாக ஊழல் அற்ற நாடாக மாற்ற பாடுகிறார் ...அவரின்ட தமிழ் தோழர்கள் தமிழ்மொழியையும் அழித்து ,மத அடையாளங்களையும் அழிக்க தீயா வேலை செய்யினம்
-
நீண்ட நெடிய இடைவெளிக்கு பிறகு உறவுகளுக்கு வணக்கம்!
அங்க அந்த தோழர் வந்த படியால் இந்த தோழரும் வருவார் ...சில சமயம் நவம்பருக்கு பிறகு வந்தா அமோக வரவேற்ப்பு கிடைக்கும், என நினைத்தாரோ தெரியவில்லை😅
-
வரலாற்றில் முதன்முறையாக பாதுகாப்பு பிரிவில் அனுரவின் அதிரடி நடவடிக்கை.
இப்ப அவர் சிவப்பு சேர்ட் போடுகிறார் கவனிக்கவில்லையா? சிவப்பு மஞ்சளை சுழற்றி எறிந்துவிட்டார் ...நவ் ரெட் ஒன்லி
-
முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் தேடி அகழ்வுப் பணி
தோழரை சிறிலங்காவில் வெருட்டி வைக்க முடியாது,காரணம் தோழரின்ட ஆட்கள் முப்படைகளிலும் மற்றும் வடக்கு கிழக்கு என சுழிச்சு ஓடியிருக்கினம் ஒடிக்கொண்டிருக்கினம் ....ஆனால் வெளிநாடுகளின் வெருட்டல்களை எப்படி சுழிச்சு ஒடப்போறார்...அவையளின்ட வெருட்டலும் நவம்பருக்கு பிறகு தெரியும் ...அதுவரை காத்திருப்போம்
-
மதுபான சாலை இருப்பதை நிரூபித்தால் விலகிக் கொள்வேன்! - செல்வம் அடைக்கலநாதன்
இவரும் தெய்வ நம்பிக்கையுள்ள முன்னாள் இடதுசாரியோ .ஏதாவது அழுத்தம் இருந்திருக்கலாம்...பக்கத்தில் நிற்கும் தோழர் சந்திர சேகரத்தை கவனித்தீர்களா...விபூதி ,சந்தன தட்டை அதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றார் ...அவ்வளவு தீவிர இடது சாரியாம் ...நாளை இவர்கள் என்ன செய்வார்கள் என தெரியவில்லை இவர் காலத்தில் போய்விட்டதாக படம் காட்டலாம் ஆனால் ஆட்சி இன்னும் 10வருடங்கள் தொடர வேணும் நிலைத்து நிற்குமா?நிலைத்து நிற்க பிக்குகள் மற்றும் ஏனைய சிங்கள எஜமானர்கள் விடுவார்களா? ..
-
முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் தேடி அகழ்வுப் பணி
மனித புதைகுழிகளை தோண்டாமல் ஆயுதங்களை தோண்டுகிறார்... மனித புதை குழிகளை தோன்டினால் விசாரணை செய்ய வேணும் பிறகு சிங்கள வாக்குகள் இல்லாமல் போய்விடும்