Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

putthan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by putthan

  1. தமிழ் தேசியம் தோல்வி என வாக்கு எண்ணிக்கையை வைத்து தானே இன்று கருத்து சொல்லுகின்றனர்.. புலம் பெயர்ஸ் எல்லாம் புத்திசாலிகள் என நான் எங்கும் கூறவில்லை...ஆனால் இந்த குற்றசாட்டு அன்று (ஆயுத போராட்டம் முதல்)தொடக்கம் இன்று வரை வைக்க ப்படும் ஒர் குற்றசாட்டு ...தமிழ் தேசியத்திற்கு எதிர் தரப்பால் வைக்கப்படும் பொது குற்றசாட்டு ...அது அவர்கள் கருத்து .... இந்தியா,சீனா,அமெரிக்கா போன்ற நாடுகள் சிறிலங்கா தேசியத்தை பாதுகாக்க எவ்வளவோ குத்திமுறிகின்றான்ர்..ஏன் நாங்கள் தமிழ் தேசியத்தை பாதுகாக்க கருத்து சொல்ல முடியாது... மக்கள் தெளிவாக உள்ளனர் என்பதில் மாற்று கருத்து இல்லை ... தாயகத்தில் 40 வருடங்களுக்கு மேலாக இணக்க அரசியல் செய்யும் டக்கிளஸினால் கூட தமிழ் மக்களை சிறிலங்கா தேசியத்தினுள் இழுத்து செல்ல முடியவில்லை .. . புலம்பெயர்ஸ் இருக்கும் நாடுகளில் அந்தந்த நாடுகள் தங்கள் நலன் கருதி சில அழுதங்களை சிறிலங்கா தேசியத்திற்கு கொடுக்கின்றது ...இதை தடுக்க சில புலம்பெயர்ஸ் மீது சிறிலங்கா தேசியம் குற்றச்சாட்டை தொடர்ந்து வைத்து கொண்டேஇருக்கின்றது ...தொடர்ந்து வைக்கும்.... அஜித் டோவாலை(இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகரை) அமெரிக்கா நீதிமன்றம் விசாரணைக்கு அழைத்துள்ளது ....ஒர் காளிஸ்தான் போராளியினை கொலை செய்ய முயற்சித்தமைக்காக.... அதாவது இந்தியாவிக்கே சிம்ம சொப்பனமாக தேசிய இனங்களின் பிரச்சனை இந்திய‌புலம்பெயர்ஸ்சினால் கொடுக்கப்படுகின்றது...அதற்காக இந்தியா புலனாய்வாளர்கள் வெளிநாடுகளில் பயங்கரவாத செயல்களில் இடுபடுகின்றனர் ... தேசிய இனங்களின் தேசிய உணர்வை குழப்ப பிரித்தானியாவினால் உருவாக்கப்பட்டதேசிய‌வாதிகள் கடும் முயற்சி செய்கின்றனர்...பிரித்தானியாவினால் அழிக்கப்பட்ட தேசிய இனங்கள் இனறும் புலம் பெயர்ந்து அதேநாட்டிலிருந்து குரல் கொடுப்பது வரவேற்க்கப்பட வேண்டிய ஒன்று
  2. அப்படித்தான் நான் கருதுகிறேன் ...தமிழரசு கட்சி சொன்ன ஆளுக்கு தானே வாக்கு போட்டிருக்கின்றனர்...ஏன் ரணிலுக்கு போடவில்லை ....டக்கிளஸ் அங்கஜன் போன்றோர் ரணிலுக்கு பிரச்சாரம் செய்த் பொதும்
  3. என்ன இருந்தாலும் இந்தியா குதிரை கொஞ்சம் முன்னுக்கு ஒடினால் அமெரிக்கா குதிரைக்கு பிடிக்காது ... சீனா குதிரையை கட்டுப்படுத்த தான் அமெரிக்கா இந்தியா குதிரையுடன் சோடி சேர்ந்திருக்கு ... பார்ப்போம் என்ன நடக்க போகின்றது என‌
  4. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த தேர்தலில் பிள்ளையான் அமோக வெற்றி பெற்றார் இந்த தேர்தலில் ரணிலுக்கு வாக்கு போடும் படி பிரச்சாரம் செய்தார் ஆனால் சஜித் வெற்றி பெற்றுள்ளார்....சஜித்தின் வெற்றி தமிழ் தேசியத்தின் வெற்றியாகவும் எடுக்கலாம் ... ஜெ.வி.பி என்ற கட்சி கூட தனது பெயரை இழந்து , 50 வருடங்களுக்கு பின்பு புதுப் பெயருடன் தான் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர்.. ஆகவே ...
  5. நிச்சமாக வாக்காளர் எண்ணிக்கையில் தமிழ் தேசியம் உயிர்ப்புடன் இல்லை என்பது எனது நிலைப்பாடு.. இனவாத நாட்டில் 5ஒ வருடமாக தமிழ்தேசியம் நிலைத்து நிற்பது பெரிய சாதனை
  6. குட்டி தனி நாடு இருப்பது உண்மை தான் என நானும் நினைக்கிறேன்... இந்தியாவுக்கு கச்சைதீவை வைத்த அரசியல் செய்ய தெரியாத நிலை...இதில் அவர்கள் 13 யை வைத்து வெருட்டுவினமே.... புலி புராணம் பாடி சிங்களவர்களை கைக்குள் போட முயற்சிப்பினம் அதுவும் தோல்வி தான்...முடிவடையும் ...இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் இன்னும் பழைய பாடப்புத்தகம் தான் படிக்கினம் போல... சீனாவின் சிறிலங்கா தனிநாட்டில் அமெரிக்கா இந்தியா நிறுவனங்கள் செயல் படுவதாக கேள்வி
  7. சீனா என்ற குதிரை லாயத்தில் தான் இவர் பதுங்கி யிருக்கிறார் என்பது கூட தெரியாத நம்ம இந்தியாவை நினைக்க பாவமாக இருக்கின்றது
  8. தமிழரசுகட்சி ஆதரவு தெரிவித்து வென்ற சஜித் ,தேர்தலை புறக்கணிக்க சொன்ன கட்சியின் ஆதரவாளர்களின் வாக்கு என பார்த்தால் தமிழ் தேசியம் வடக்கு கிழக்கில் இன்னும் நிலைத்து நிற்கின்றது ..... நடை பெற்ற சகல ஜனாதிபதி தேர்தலிலும் வடக்கு கிழக்கு மக்கள் வெற்றியடைந்த ஜனாதிபதிக்கு வாக்கு போடாமல் தங்களது எதிர்ப்பை காட்டியுள்ளனர்....இட் சில சிறிலங்கா தேசிவாதிகளுக்கு சகிக்க முடியாத விடயம் ..தமிழ் வாக்காளர்கள் என்றும் நிதானமாக சிந்தித்து செயல் படுகின்றனர்... மேற்கில் சூரியன் உதிக்கும் பொழுது ......
  9. எந்த குதிரையில் அனுரா ஏற போகின்றார் ....அமெரிக்காவா அல்லது இந்தியாவா
  10. நம்ம பெரியண்ணனின் ஜெம்ஸ்போன்ட் (அஜித் டோவல்)வந்தார் ..இருந்தும் .இந்தியாவின் புலனாய்வு தோல்வியடைந்து விட்டது... இந்தியா தன்னுடைய அயல்நாடுகளில் செல்வாக்கை இழந்து வருகின்றது ...இந்த லட்சணத்தில் கனடா,யுக்ரேயின் போன்ற நாடுகளின் அர்சியலில் மூக்கிஅ நுழைக்கின்றது....
  11. புலிகளிடமிருந்து நாட்டை காப்பாற்றிய கோத்தாவையே அடிச்சு கலைத்த மக்கள்...சோறு வேணும் என்றால் இனவாதம் மத வாதம் தேவையில்லை என்பதை சிங்களம் அறிந்து கொண்டுவிட்டது போல...
  12. கொள்ளை கோஸ்டி தலைவன் மகிந்தாவை காப்பாற்றி வைத்திருந்த காரணமாக இருக்கலாம் ?
  13. யாழ் மாவட்டத்தில் 34 ஆயிரம் வாக்காளர்களா இருக்கின்றனர்🤔
  14. அனுரா சேர்த்துகொள்வாரா எனப்து தான் பிரச்சனை?
  15. உலக இஸ்லாமிய கொள்கை வகுப்பாளர்கள் ,தங்களது கொள்கைகளை பரப்ப தமிழக/கேரளா இஸ்லாமிய சகோதரர்கள் சிறிலங்கா இஸ்லாமிய சகோதரர்களுடன் சேர்ந்து தங்களது செயல்களை வடக்கு கிழக்கில் செய்கின்றனர்...அது ஒரு தனி டரக் போகின்றது ...
  16. அடுத்த சிங்களத்தின் திட்டம் இதுவாக இருக்குமோ ? வடக்குகிழக்கு பகுதியில் இனக்கலவரத்தை ஏற்படுத்துவார்கள் அங்கிருந்து சிங்கள பகுதிக்கு அடித்து துரத்துவார்கள் "அப்பே ஒக்கம எக்க ஜாதிய,எக்கரட்ட மினுசு"என ஒருசில புத்திஜீவிகள்(இனவாத )சொல்லுவார்கள் நீங்கள் எமது பகுதியில் சிங்கள மக்களுடன் இரண்டர கலந்து வாழுங்கள் ...வடக்கு கிழக்கில் சிங்கள மக்களை (காடையர்கள்,இராணுவம்) குடியேற்றி அந்த நிலத்தை ,கடல் வளத்தையும் இந்தியாவிடமிருந்து பாதுகாப்போம் எண்டு... அதை சிறந்த தீர்ப்பு என நம்ம அரசியல் வாதிகளும் சொல்லுவார்கள் ...
  17. இது தான் ஜதார்த்தம்.... இதில் கடற்றொழில் அமைச்சர் பதவியை தமிழ்மகனுக்கு கொடுத்து அவர் ஊடாக இந்தியா,சிறிலங்கா அதிகார மையங்கள் ஆடும் ஆட்டம் .....வடக்கு கிழககு மாகாணங்களுக்கு அதிகாரம் கொடுப்பது உந்த அதிகார மையங்களுக்கு பெரிய விடயம் அல்ல ஆனால் அதை வைத்துதான் அரசியல் செய்ய வேண்டிய நிலையில் இந்தியாவும் இலங்கையும் இருக்கின்றது... இறையாண்மை உள்ள சிறிலங்காவில் யார் ஜனாதிபதியாக வர வேண்டும் என தீர்மானிக்கும் சக்தியாக வெளிநாடுகள் இருக்கின்றன ....இந்த நிலை 40 வருடங்களுக்கு முன்பு இருக்கவில்லை.... சவுதி அரேபியா,ஈரான் போன்ற நாடுகளும் சிறிலங்காவின் தலைவிதியை தீர்மானிக்கும் சக்திகளாக் மாறிவருகின்றன ...இந்த இலட்சணத்தில சிங்களவ்ர்கள் வடக்கு கிழக்கு உரிமை கொடுக்க கூடாது பிரச்சாரம்....
  18. காந்தியம் இந்தியாவிலயே தோல்வி கண்ட விடயம் ... அம்பேத்காரின் வாரிசுகள் ,(ரஞ்சித் போன்றவர்கள்) தளித் அடையாளத்துடன் பெளத்த மத்ததை பரப்பும் செயல்களில் இடுபடுகிறார் என நான் பார்க்கிரேன் ..இலங்கையிலும் இதை ஒரு சில தமிழ் மற்றும் சிங்கள அரசியல் வாதிகள் செய்ய தொடங்கியுள்ளார்கள்.... கருத்துக்களை,கொள்கைகளை உருவாக்கியவர்கள் நல்லெண்ண்த்துடன் செய்திருக்கலாம் ஆனால் அதை காவிசெல்பவர்கள் வெறித்தனத்துடன் சமுகத்திற்கு எடுத்து செல்கின்றனர் ....பல ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின்பும் பழைய கருத்துக்களையும் ,கொள்கைகளையும் காவிச்செல்கின்றனர் .... இது எனது பார்வை ...உங்களது நேரத்திற்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி
  19. இனி இவர் அமைதியாக இருப்பார் ....அடுத்த பொது தேர்தலில் சிறிலங்கா தேசிய கட்சியில் வேட்பாளராக நிற்க கூடும்
  20. ஏதாவது விசப்பரிட்சையில் இறங்க போகின்றார் போல ...இனிமேல் இப்படியான் கதைகள் போடும்பொழுது எச்சரிக்கை :இது நகைச்சுவைக்கு மட்டுமே உங்கள் வீடுகளில் முயற்சி செய்யவேண்டாம் என வொர்னிக் கொடுக்க வேண்டும்🤣
  21. போர் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று....ஆனால் உலகம் இயங்குவதே இந்த போரினால் தான் என்பது வரலாறு ...இதை எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதும் வரலாறு ....தனிநபர் மாற்றங்கள் தனிநபருக்கு வெளிச்சம் கொடுக்கும் ஆனால் சமுகத்திற்கு மாற்றத்தை கொடுக்காது... புத்தர் ..தெளிவடைந்தார் அதனால் அவருக்கு நனமை ஆனால் உலகிற்கு ? அசோகன்...கொலை செய்த பின்பு தெளிவடைந்தான் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது ....
  22. அசோக சக்கரவத்தியும் ஒர் போர் பிரியர் அவர் செய்த கொலைகள் எண்ணிலடங்காதவையாக் இருக்கும் ...இறுதியில் அரச மரக்கிளையை கொடுத்து அனுப்பி நாடுகளை(அன்றைய மன்னர்களை) அடிபணியவைத்தார் என நினைக்கிறேன்...அரச மரக்கிளையை ஒழுங்காக வளர்த்தால் மன்னர்களும் மக்களும் தப்பி பிழைத்தார்கள் த்ர்மசக்கரம் அவர்களுக்கு பரிசு .....அரச மரக்கிளையை உதாசீனப்படுத்திய மன்னர்களும் மக்களும் மேலோகம் போனார்கள்....
  23. பல்லினத்தன்மை என்பதும் மேற்கின் சிந்தனை தான் .... உங்கன்ட பையன் ஜனாதிபதியாக வந்தாலும் உந்த நாட்டை சுதந்திரமாக நடத்த முடியாது கண்டியளோ... மேற்கின் சிந்தனை....பாரத சிந்தனை....ரஸ்யா சிந்தனை...சீனா சிந்தனை என காலத்தை ஒட்டுங்கள்.. 1972 ஆம் அண்டு கொண்டு வந்த சட்டம்(குடியரசு)அமுலில் இருக்கலாம் ஆனால் 2024 ஆம் வரை உங்கள் நாடு 1948 ஆம் ஆண்டு இருந்த அதே மேற்கத்தைய பிடியில் தான் இருக்கின்றது .....

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.