Everything posted by putthan
-
மாமியாரின் அன்புப் பரிசு.
ஏதாவது விசப்பரிட்சையில் இறங்க போகின்றார் போல ...இனிமேல் இப்படியான் கதைகள் போடும்பொழுது எச்சரிக்கை :இது நகைச்சுவைக்கு மட்டுமே உங்கள் வீடுகளில் முயற்சி செய்யவேண்டாம் என வொர்னிக் கொடுக்க வேண்டும்🤣
-
வேலை செய்யும் இடங்களில் உடலுறவு – ரஷ்ய ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!
ஒட வைக்க வேணும் என நினைச்சால் ஒட வைக்கலாம்🤣
-
திடீரென வெடித்துச்சிதறிய ஹெஸ்புல்லா அமைப்பின் உறுப்பினர்களின் பேஜர்கள் - நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம்-
போர் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று....ஆனால் உலகம் இயங்குவதே இந்த போரினால் தான் என்பது வரலாறு ...இதை எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதும் வரலாறு ....தனிநபர் மாற்றங்கள் தனிநபருக்கு வெளிச்சம் கொடுக்கும் ஆனால் சமுகத்திற்கு மாற்றத்தை கொடுக்காது... புத்தர் ..தெளிவடைந்தார் அதனால் அவருக்கு நனமை ஆனால் உலகிற்கு ? அசோகன்...கொலை செய்த பின்பு தெளிவடைந்தான் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது ....
-
திடீரென வெடித்துச்சிதறிய ஹெஸ்புல்லா அமைப்பின் உறுப்பினர்களின் பேஜர்கள் - நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம்-
அசோக சக்கரவத்தியும் ஒர் போர் பிரியர் அவர் செய்த கொலைகள் எண்ணிலடங்காதவையாக் இருக்கும் ...இறுதியில் அரச மரக்கிளையை கொடுத்து அனுப்பி நாடுகளை(அன்றைய மன்னர்களை) அடிபணியவைத்தார் என நினைக்கிறேன்...அரச மரக்கிளையை ஒழுங்காக வளர்த்தால் மன்னர்களும் மக்களும் தப்பி பிழைத்தார்கள் த்ர்மசக்கரம் அவர்களுக்கு பரிசு .....அரச மரக்கிளையை உதாசீனப்படுத்திய மன்னர்களும் மக்களும் மேலோகம் போனார்கள்....
-
இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் குறித்து இந்தியா கடும் ஆர்வம் - ஜனாதிபதி ரணில்
இறையாண்மை புல்லரிக்கின்றது ...🤣
-
விசேட அதிகாரங்களை யாருக்கும் வழங்க முடியாது - நாமல் ராஜபக்ஷ
பல்லினத்தன்மை என்பதும் மேற்கின் சிந்தனை தான் .... உங்கன்ட பையன் ஜனாதிபதியாக வந்தாலும் உந்த நாட்டை சுதந்திரமாக நடத்த முடியாது கண்டியளோ... மேற்கின் சிந்தனை....பாரத சிந்தனை....ரஸ்யா சிந்தனை...சீனா சிந்தனை என காலத்தை ஒட்டுங்கள்.. 1972 ஆம் அண்டு கொண்டு வந்த சட்டம்(குடியரசு)அமுலில் இருக்கலாம் ஆனால் 2024 ஆம் வரை உங்கள் நாடு 1948 ஆம் ஆண்டு இருந்த அதே மேற்கத்தைய பிடியில் தான் இருக்கின்றது .....
-
மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
சிறிலங்லகா பொருளாதாரம் பாதிப்படைகிறதாம்... அண்மையில் தமிழ்நாட்டில் பிடிபட்ட போதைபபொருள் கடத்தலில் சிறிலங்கா மாபியாக்கள் முக்கிய பங்கு வகித்தவர்கள் ...அந்த மாபியாக்கள் பிடிபட்டதாக செய்திகளில் வரவில்லை....
-
மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
காவல் காத்து கேரளா கஞ்சாவை மட்டும் உள்ளே அனுப்புவார்கள் 🤣🤣...போதைப்பொருள் மாபியாக்களின் முக்கிய கடத்தல் பாதையே இது தானே இதைப்பற்றி யாரும் கவலைப்படவில்லை
-
மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
நீங்கள் கூறிய கொள்ளையடித்தல் விடயத்தில் ... தமிழக/இந்தியா மீனவர்கள் கொள்ளையடிப்பதை விட இந்தியா அரசு இலங்கையை கொள்ளையடிப்பது அதிகம் ...அதானி குடும்பம் கொள்ளையடிப்பது அதிகம் ,பல இந்திய நிறுவனங்கள் கொள்ளையடிப்பது அதிகம் என நினைக்கிறேன்... மீன் வளங்களை பாதுகாத்து அதை வெளிநாட்டுக்கு அனுப்பி பொருளாதாரத்தை அதிகரிக்க சிறிலங்கா அரசு என்ன செய்தது ....இன்றும் மீன் டின்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்கின்றனர்... நாங்களும் ஏனைய நாட்டு அகதிகளும் மேற்கத்தைய நாட்டின் வளங்களை கொள்ளையடிக்கின்றோம்,அந்த நாட்டு மக்களின் வேலை வாய்ப்பு,உயர்கல்வி போன்றவற்றை மெல்ல மெல்லமாக கொள்ளையடிக்கின்றோம்🤣 ....அந்த நாட்டின் பிரஜாவுரிமைகளாகி அவர்களையும் புறந்தள்ளுகிறோம் ...இது மெளனமான நீண்ட நாள் கொள்ளையடித்தல் ..🤣 தமிழக மீனவர்களின் கொள்ளையடித்தலை அரசுகள் நினைத்தால் தடுத்து நிறுத்தி நடவடிக்கைகள் எடுக்கலாம் குறுகிய கால கொள்ளையடித்தல் .....🤣
-
மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
நாங்கள் வீரப்பரம்பரை பயத்தில் ஓடி வருவோமா?🤣🤣 "பொருளாதார அகதிகள் ".....இப்படித்தானே ஒரு காலத்தில் சில தமிழ் புத்திஜீவிகள்,மற்றும் சிறிலங்கா அமைச்சர்கள்,சிறிலங்கா அரசு எல்லாம் சொன்னவையல் .... ஆனால் இன்று அதெ சிறிலங்கா அரசு நாட்டின் பொருளாதார பிரச்சனையை தீர்க்க சகல அரச உத்தியோகத்தர்களுக்கும் லீவு கொடுத்து வெளிநாடுகளுக்கு சென்று பொருளாதாரத்தை அதிகரிக்க சொல்லுது...காலத்தின் கோலம் .... மொட்டையடித்தல் தப்பில்லை இதை செய்வதன் நோக்கம் இந்தியா(முக்கியமாக தமிழர்) மீது சிங்கள மேலாதிக்க சிந்தனையை காட்டுவதற்கு மட்டுமே சாதாரண இராணுவ வீரர்கள் தங்களது இனவாதத்தை இப்படியான செயல்கள் ஊடாக நடைமுறைப்படுத்துகின்றனர்...
-
மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
ஏழைகள் தங்கள் வருமானத்திற்கு எல்லை தாண்டுவார்கள் .... அவர்கள் பாவம் என்ன செய்வார்கள்.... கள்ள பாஸ்போர்ட் எடுத்து வெளிநாடு வருவதற்காக நாங்கள் எவ்வளவோ தில்லு முள்ளு செய்தோம்....எல்லை தாண்டும்பொழுது பிடிபட்டால் சில சமயம் உயிருக்கு ஆபத்து இருக்கின்றது என தெரிந்தும் "பணம் " சிறந்த வாழ்க்கை ... என்ற ஆசையில் எல்லை தாண்டினோம்....
-
மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
பார்டா ரோசத்தை .....மீனவர்களை கொலை செய்யும் பொழுது வராத ரோசம் மொட்டையடிச்சதற்கு வந்திட்டடுது
-
வடக்கு, கிழக்கு, மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய இடைக்கால அமைச்சரவை - தேசிய மக்கள் சக்தி
வடமாகாண அபிவிருத்தி அமைச்சர் என சொன்னால் குறைந்தா போய்விடியல்😅...மலையக தமிழ் பிரதிநிதிகள் ஏறகனவே அமைச்சரா இருக்கின்றனர் ..அன்றைய தொன்டமானிலிருந்து இன்றைய தொண்டமான் வரை..... அதாவது இன்று இந்தியாவுக்கு தேவை முழு சிறிலங்காவும் தனது ஆட்சியின் கீழ் இருக்க் வேணுமென நினைக்கின்றனர் ...தமிழர்கள் ,தமிழ் மொழி பேசும் மாகாணங்கள் இலங்கையில் இல்லைஎன்பதை உலகறி செய்ய முழு மூச்சாக செயல் படுகின்றனர்
-
"சிட்னி சிங்கனும் கருத்து கந்தரும் 1"
சுருக்கு எடுக்க போய் சுளுக்கு வந்தா அதுவும் கண்ட இடங்களில் வந்தா...தாங்கதடா சாமி இந்த பஞ்சு உடல்
-
"சிட்னி சிங்கனும் கருத்து கந்தரும் 1"
ஜெர்மன்காரி எண்டால் ஒருபக்கட் அனுப்பிவிடுகிறேன் .....டை போட்டுவிட்டு விஜய் ஸ்டைலில் கெத்தா நடவுங்கோ பிறகு ஆள் உங்கன்ட கைக்குள்ள தான்
-
"அமைதியின் கதவு திறக்கட்டும்"
இன்றைய ஜெ.வி.பியை நினைக்க வைக்கிறது இந்த வசனம் பகிர்விற்கு நன்றிகள்
-
"சிட்னி சிங்கனும் கருத்து கந்தரும் 1"
இங்கும் அப்படித்தான் ....அமோனியா கலந்த டை கூடாதாம் எண்டு சொல்லி... இப்ப புதுசா ஒன்று உலா வருகிறது
-
வாழ்வதும் ஒரு போராட்டம்தான்
பகிர்விற்கு நன்றி ...போராளிகளுக்கும் இப்படியான மனவேதனை வரக்கூடும்
-
"சிட்னி சிங்கனும் கருத்து கந்தரும் 1"
என்னத்தை அடிச்சாலும் முகத்தில .தோலில் விழுகின்ற சுருக்கங்களை மறைக்க முடியாது அதை போக்க கூடிய வச்தி இன்னும் இந்த சாதாரண குடும்பங்களுக்கு கிடைக்கவில்லை 😅
-
"சிட்னி சிங்கனும் கருத்து கந்தரும் 1"
கோவில் நிர்வாகத்தில் இருக்கினமே அவையளுக்கு நினைப்பு அவையள் தான் கடவுளுக்கு அடுத்த ஆட்கள் தாங்கள் எண்டு நிச்சயமாக வந்து எழுதுவேன்...உறவுகள்வாசித்து ஊக்கப்படுத்தும் வரை
-
"சிட்னி சிங்கனும் கருத்து கந்தரும் 1"
சாமி கும்பிடுவதற்கு தமிழை தவிர வேறெந்த மொழி என்றாலும் டமிழன் ஏற்றுக்கொள்வான்...
-
13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி மாகாணசபைகளை இயங்கச்செய்யுங்கள் - ஐ.நா வில் இந்தியப் பிரதிநிதி
இன்னும் ஒரு 30 வருசம் இதை சொல்லியே சிங்கள்த்துடன் உறவாக இருக்கலாம் இந்திய...
-
மனிதம் இன்னும் .....
ஒரு நாட்டில கட்டின சாரியை வேறு ஒரு நாட்டுக்கு போனா கட்டுவார்கள் (பொதுவாக) அதே நாட்டில் கட்டுவது குறைவு .... மனிதம் இன்னும் மரணிக்கவில்லை....பகிர்விற்கு நன்றி ...80 வயதில் கார் ஒடுவது என்பது கொடுப்பினை...
-
"சிட்னி சிங்கனும் கருத்து கந்தரும் 1"
தாயகத்திலயும் ஆலயங்களில் பல மாற்றங்கள் நடை பெறுகின்றன...திட்டமிட்ட செயலா யான் அறியேன்
-
இந்தியா வழங்கும் பாரியளவு நிதியில் விஸ்தரிக்கப்படவுள்ள காங்கேசன்துறை துறைமுகம்
அப்படி பார்க்கப்போனால் இந்தியாவின் பெளத்தம் ஆக்கிரமித்துள்ளது...மேலும் சோழர்கள் படையெடுப்புக்கள் ....சிங்கள்ம் 70 ஆண்டுகள் தாக்குபிடிக்குது என்பது தான் உண்மை அதுவும் தற்போதைய உலக ஒழுங்கின் சீமான்கள் தங்கள் நல்னுக்காக உருவாக்கிய நாட்டை பாதுகாக்கின்றனர்