Everything posted by putthan
-
சிங்கள பௌத்தர்களின் பொறுமை கோழைத்தனமல்ல - சரத் வீரசேகர
அமெரிக்கர், சீனர்,இந்தியர்,ரஸ்யர்....இப்படி உலகத்தில் உள்ள எல்லோரும் உங்கன்ட நாட்டில் சுதந்திரமாக வாழ்கின்றனர் ...தமிழன் வாழ்ந்தால் பிரச்சனை ...75 வருடமா அர்சியல் செய்ய நீங்கள் எடுத்த ஆயுதம் இன்னும் தொடர்கிறது
-
சர்வதேச விசாரணை மூலமான அர்த்தமுள்ள நீதியின் ஊடாக இலங்கையின் கறைபடிந்த கறுப்புப் பக்கத்தைப் புரட்டமுடியும் - பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்
இது இந்தியாவின் பிராந்தியம் அதிலும் தமிழ் மக்கள் அவர்களின் அடிமைகள் ஆகையால் நீங்கள் என்ன நீதி நியாயம் கதைத்தாலும் இந்தியா நினைத்தால் தான் தீர்வு .... சோமாலிய கடற்கொள்ளையர்களை சிறை பிடிக்க தெரிந்த இந்த இந்தியாவுக்கு தனது எல்லையில் நடை பெறும் போதைபொருள் கடத்தலை தடுக்க முடியவில்லை
-
அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ். பல்கலைக்கு விஜயம்!
உந்த மேற்கு கோஸ்டிகள் சூரிய குளியல் குளிக்கிறோம் எண்டு போட்டு கறுத்த கண்ணாடியை போட்டு வடக்கு கிழக்கு கடற்கரையில் படுத்திருந்து உளவு பார்ப்பினமோ? அவையளின்ட சூரிய குளியலை எங்கன்ட புரொஸ் களவா ரசிப்பினம்... அபிவிருத்தி என்ற போர்வையில் ஏதாவது செய்வினம்....75 களில் CEY NOR வந்த மாதிரி
-
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியாவிடமிருந்து நிதியுதவி
கனடாவுக்கு போகாதையுங்கோ என ஊரில இருக்கிற ஒரு கோஸ்டி,கனடாவிலிருந்து ஊருக்கு போன சில கோஸ்டிகள் கனடாவுக்கு வராதையுங்கோ என பிரச்சாரம் செய்யினம் .... நீங்கள் இப்படி சொல்லுறீங்கள்
-
பேரரசியல் அபிலாஷைகளால் மத மோதல்கள் தொடர்ந்து அரங்கேறும் - சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் ஆய்வாளர் எச்சரிக்கை
நாங்கள் 58 ஆம் ஆண்டு சொன்னதை நீங்கள் இப்ப சொல்லுறீயள் ...பார்ப்போம்...
-
நாணயத்தாள்களை சேதப்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை
அதாவது பணத்தின் பெறுமதி மக்களுக்கு விளங்கவில்லை...
-
ஜேர்மனியின் கப்பலிற்கு அனுமதி வழங்குவதா? இலங்கைக்கான சீன தூதரகம் போர்க்கொடி
அங்க ஒரு கோதரியும் இல்லை...ஆனால் விரும்பினவன் வெற்றிலை போடலாம் .... 75 வருடமா சிங்கள சாணக்கியர்கள் அரசியல் செய்த லட்சணம்... சின்ன வயசில நாங்கள் வடிவான காய் கோவிலில் நின்றாள் சாமி கும்பிட போறம் என சொல்லி சென்று சாமி கும்பிடாமல் சுழற்றி கொண்டு திரிவம் ....அது மாதிரி உந்த நாடுகள் ஆராச்சி செய்யிறம் எண்டு போட்டு வேற லெவலில் புகுந்து விளையாடினம்..
-
ஜேர்மனியின் கப்பலிற்கு அனுமதி வழங்குவதா? இலங்கைக்கான சீன தூதரகம் போர்க்கொடி
சிறிலங்காவின் இறையாண்மையில் சீனா தலையிடுகிறது ......உண்ணாவவிரத போராட்டத்தில் சிறிலங்கா தேசியவாதிகள் இறங்க வேண்டும் ...
-
இந்திய படகுகளின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தக் கோரி கடற்றொழிலாளர்களால் 19 ஆம் திகதி உணவு தவிர்ப்புப் போராட்டம்
ஏன் கையில் போத்தல் வைத்திருக்கிரார்....தண்ணிச்சாமிகள் தான் போராடியினம் என்ற கருத்து போல நான் விளங்கி கொள்கிறேன்😘
-
நிலத்தடி நீரை அதிகப்படுத்தும் முறை மற்றும் நுட்பங்கள்
15 ஆவது நிமிடத்தில் பாருங்கோ ஒர் குளத்தின் ஊற்று எப்படி மூடப்பட்டுள்ளது என அறியலாம்..சரியான பாதுகாப்பு வழங்காத காரணத்தால் மக்கள் தங்களது அறிவுக்கு ஏற்ற வகையில் மூடி விட்டார்கள்
-
வட்டுக்கோட்டையில் இளம் குடும்பஸ்தர் கடத்தப்பட்டு வாளால் வெட்டிக் கொலை.
பொலிசார்,ஆயுத படையினர் இதுகளை கண்டு கொள்வதில்லை... விளக்கெற்றல்,சிவராத்திரி கொண்டாட்ங்கள் போன்றவற்றை தடுத்து நிறுத்துவதில் முன்னுக்கு நிற்பார்கள்...
-
அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ். பல்கலைக்கு விஜயம்!
நம்மட ஆட் களும் தளம் அமைக்க போறாங்கள் போல இருக்கிறது
-
கிழக்கின் முழுமையான அபிவிருத்தியின் மூலம் நாட்டின் கடன் நெருக்கடியைத் தீர்க்க முடியும் - கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்
இன்னும் எட்டு ஒன்பது மாதம் தான் இருக்கு அதுக்கு இடையில் கடன்களை தீர்க்கலாமோ? உப்படி தான் சுரேன் ராகவனும் ஆளுனராக வந்தவுடன் அறிக்கை விட்டவர் ராஜபக்சா காலத்தில் ....
-
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியாவிடமிருந்து நிதியுதவி
சீ சீ ....சிறிலங்கா இப்ப ....இரண்டும் கெட்டான் நிலை....வடக்கு இந்தியாவுக்கு தெற்கு சீனாவுக்கு ,மேற்கு அமெரிக்காவுக்கு ......கிழக்கு எல்லோருக்கும் என்ற நிலை சிங்களவனின்ட அரசியல் சாணக்கியம் என சிலர் புலம்புவினம் ,,,
-
வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை ; வழக்கு தள்ளுபடி
ஆயுதமற்ற கலாச்சாத்தை எமது மக்களுக்கு உபதேசம் பண்ணுவதறகு நாங்கள் பந்தி பந்தியாக எழுதும் பொழுது .....நீங்கள் ஆயுத கலாச்சரத்தை தூண்டும் வகையில் ஒற்றை வரியில் கருத்து எழுதுவதை வன்மையாக கண்டிக்கிறோம்😃
-
அநுரகுமார திசாநாயக்கவுக்கு எதிர்ப்பு!
பயபுள்ள சூப்பரா தான் கேட்கிறார்
-
திமுகவின் 'முத்தமிழ் முருகன்' மாநாடு அறிவிப்பு: இந்து வாக்குகளை கவரும் 'அரசியல் தந்திரமா'?
அந்த வேலை அன்பளிப்பு செய்தது கடத்தல் பேர்வழி சாதிக் என புலனாய்வு தகவல் வருகின்றது ...இந்திய மத்திய புலனாய்வு அதிகாரிகள் அந்த வேலை பார்வையிட வருவார்கள்
-
யாழ்ப்பாண ஆசிரியர்கள் Voltage குறைந்தவர்களா? பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ விளக்கம்
low voltage இல் தானே கொம்பூட்டர் வேலை செய்யுது ...சகல தகவலையும் பெறக்கூடியதாக இருக்கிறது... high voltage பக்கத்தில் போக முடியாது என சொல்லுகின்றார் ..பிறகு எப்படி மாணவர்களுக்கு பிரயோசனம்
-
தமிழ் தேசியத்தை எங்களை விட தெளிவாக
எங்களை விட தெளிவாக இருக்கினம் தாயக சிறுவர்கள் ..வரும் கால இளைஞர்கள் .... தமிழ் தேசியத்தை அவர்கள் புரிந்து வைத்திருக்கும் அளவுக்கு எங்களுக்கு புரிதல் இல்லை...
-
வடக்கின் அபிவிருத்திக்கென பல மில்லியன் நிதியை வழங்கும் இந்தியா, சீனா, ஜப்பான் நாடுகள் : சந்தரப்பங்களை சரியாக பயன்படுத்திக்கொள்வது அவசியம் - அமைச்சர் டக்ளஸ்
வடமாகணம் அடுத்த சிங்கப்பூர் போல வரும் என நினைக்கிறேன்
-
மகாவலி உட்பட 73 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 90 சத வீதத்தால் குறைந்தது!
அவன் அவன் தான்.....சிலருக்கு இது பிடிக்காது அதற்காக உண்மையை மறைக்க முடியுமே ....வயல்வெளியில் கிணறு வெட்டி ...அந்த கிணற்றில் நல்ல தண்ணீர் வருவதற்காக கேணிகள் கட்டி மழை தண்ணீர் கேணிக்குள் ஒடி அது மண் மற்றும் கல் போன்ற வற்றினூடாக ஒடி வடிகட்டப்ப்பட்டு கிணற்றில் சேரும் ... இன்று கோவில்களில் உள்ள கேணிகளை மூடி விடுகின்றனர் அல்லது தீர்த்த மாட என நடுவில் சில சீமேந்து கட்டிடங்களை உருவாக்கின்றனர் ...
-
இலங்கையை வந்தடைந்த அமெரிக்க உளவு விமானம்!
வெகு விரைவில் இந்த நிலை சிறிலங்காவுக்கும் வரும் ....பார்த்து விசிலடிக்க வேண்டியதுதான்...... புவிசார் அரசியலாம்
-
மட்டக்களப்பில் 7 வயது சிறுமி - 5 பேரால் துஸ்பிரயோகம்!
இந்தியா,சிறிலங்கா போன்ற நாடுகளில் இது தொடர்ந்து நடை பெறுகிறது என்ன காரணம் ?
-
நாட்டில் நீதிபதிகளுக்கும் தட்டுப்பாடு!
இந்தியா ,மற்றும் சீனா நீதிபதிகளை பணி அமர்த்துமாறு கேட்டுக்கொள்கிறேன்... சிறிலங்காவில் பெளத்த பிக்குகளை நீதிபதிகளாக அமர்த்துவது பற்றி பரிசீலனை செய்யுங்கள்
-
வட்டுக்கோட்டையில் இளம் குடும்பஸ்தர் கடத்தப்பட்டு வாளால் வெட்டிக் கொலை.
உண்மை ...இது ஊரில் மட்டுமல்ல பெரிய பெரிய சாம்ராஜ்யங்களை வீழ்த்தியவுடன் அவர்களின் வாரிசுகளை தேடி தேடி அழிப்பதன் காரணம் இந்த பழிவாங்கும் குணம் மனிதர்களிடையே இருப்பதால் தான்.... சிறுவர்களை கூடவிட்டு வைக்காமல் அழித்து விடுவார்கள் ....சிறுவர்கள் வளர்ந்து பழி தீர்ப்பார்கள் என்ற பயத்தினால்.. எதிர்த்து போரிட்ட மன்னர்களின் பரம்பரை இல்லாமல் போனது இதனால் தான்...சங்கிலியன்,ராஜராஜ சோழன் ...எமது போராட்ட வரலாற்றிலும் இது நடந்தது...