Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசுகு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விசுகு

  1. ஒரு பெரும் சோகமான நாளில் ஒரு இனமே கதறி அழுது கண்ணீர் விட்டபடி அஞ்சலிக்கும் நேரத்தில் தமது வக்கிர புத்தியை அதிலும் காட்டி சொறிந்து கொள்ளும் மனிதம் செத்தவர்கள் மட்டுமே இன்றைய நாளில் இதை பேசும் கல்மனக்காரர்கள். 😡
  2. விஜய் தணிகாசலம் - கனடா https://www.facebook.com/share/r/1AXV86isov/
  3. அதனால் தான் கடவுளானாய் கரிகாலா... https://www.facebook.com/share/v/16RVENek19/
  4. நான் எனது முப்பதாவது வயதில் போர் இருக்கக் கூடாது ஒரு உயிர் கூட போரினால் இழக்கக் கூடாது என்று இருந்தவன் தான். அப்புறம் எம் மீது என்ன ஆயுதம் பாவிக்கப்படுகிறதோ அதை தான் நாமும் எடுத்து ஓர் அளவேனும் இழப்பை தடுக்க முடியும் என்று நம்பினேன். முள்ளிவாய்க்காலின் பின்னர் எம்மை அழித்தவன் அழிக்க உதவியவன் எல்லோரும் அழிந்தபோது இயற்கை அழிவுகள் உட்பட மகிழ்ந்தவன்.. இன்று அறுபது வயதான நிலையில் உக்ரைன் மற்றும் பாலஸ்தீன அழிவுகளை பார்த்தபின் மீண்டும் ஒருவர் கூட போரினால் அழியக் கூடாது என்ற நிலைக்கு வர முயல்கிறேன். காலம் எல்லாவற்றையும் மாற்றும் தீர்மானிக்கும்......
  5. பகைவனை விட துரோகி ஆபத்தானவன். இந்தியா துரோகி. பகைவனை விட துரோகி ஆபத்தானவன். இந்தியா துரோகி.
  6. புரிந்தது தான். தமிழ் தேசிய அலர்ஜியினருக்கு மொழி அறியாண்மை மட்டுமல்ல தனி ஆவர்த்தனமும் பிரிக்க முடியாத வியாதி என்பதும்....
  7. உச்சா போவதாக குறிப்பிடத்தக்கது எல்லா இடமும் அதை காவித் திரிவதை... சிலது புரியாமல் இருக்காது. கொம்பு மறைத்து விட்டிருக்கும்.
  8. அது உங்கள் கோளாறு. எண்பதற்கு மேல் வாக்கு வங்கியை வைத்திருந்த ஒரு பெரும் கட்சியை ஒரு வாக்கில் தொடங்கி வளரும் இன்னொரு கட்சியுடன் சீண்டு முடியவேண்டிய நிலையில் கருத்து வறுமை வெறுமை அல்லது வஞ்சனை....
  9. மிகவும் மனவேதனையோடு நான் இந்த பதிவை எழுதுகிறேன். இந்த பதிவை எழுதும்போது மிகவும் பயமும், இன்னும் ஏதோவெல்லாம் எனக்கு தோன்றுகிறது. இவ்வாறு ஒரு பதினாறு வயதுள்ள பெண் குழந்தை இவ்வளவு மனிதர்கள் வாழ்கிற இந்த உலகில் இருந்து மனமுடைந்து தனது மரணத்தை தேடிக்கொண்டது குற்றவுணர்சிக்கு உள்ளாக்குகிறது. டில்ஷி எனது சொந்த சகோதரியை போன்றவர். வாசிப்பின் மீதும், இந்த உலகத்தின் மீதும் அன்பு நிறைந்த குழந்தை அவள். இது தொடர்பில் நான் ஆரம்பத்தில் எழுதாமல் விட்டதற்கு காரணம் குடும்பத்தாரின் மனநிலையை கருத்தில் கொண்டு, இப்போது நான் எழுதுவது அவர்கள் அது தொடர்பில் நியாயம் வேண்டி நின்று நடந்த உண்மைகளை பகிர்வதால், நானும் எழுதுகிறேன். டில்ஷி அழகான, அன்பான தாய், தந்தையருக்குள்ள ஒரே குழந்தை, கொழும்பு இராமநாதன் இந்துக்கல்லூரியில் 11 வகுப்பில் கற்று வந்தார். அவர் கல்வியிலும், கலை சார்ந்த விடயங்களிலும் மிகவும் திறமையான பிள்ளை. அன்பான குழந்தை, வீட்டிலோ, உறவினர்களிடத்திலோ அவளுக்கு எந்த பிரச்சினையும் இருந்திருக்க வாய்ப்பில்லை. கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு மேலாக அந்த குடும்பத்தில் உள்ள மனிதர்களை தெரியும். நல்ல அன்பான மனிதர்கள். அந்த குழந்தையும் அப்படித்தான். பூரண மனநலம் மிக்க திறமையான சகோதரி அவள். எங்கள் சகோதரிக்கு அவள் கல்வி கற்ற பாடசாலையின் கணித ஆசிரியர் அவளை பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்கத்திற்கு உள்ளாக்கியுள்ளான். இந்த உலகத்தை மிகவும் நல்லது என நம்பிய எனது சகோதரிக்கு இது மிகப்பெரிய ஏமாற்றம். அவள் அந்த கொடூர நிகழ்வுக்கு பிறகு மிகவும் மனமுடைந்து போனாள். அன்பான, ஒழுக்கமான எந்த பெற்றோரால் வளர்க்கப்படும் எந்த பிள்ளையும் இந்த உலகம் இவ்வளவு அசிங்கமானது, தனக்கு படிப்பித்த ஆசிரியரே இப்படி செய்வார் என நினைத்திருக்க வாய்ப்பில்லை. குறித்த சம்பவத்தை தொடர்ந்து அவளது பெற்றோர்கள் குறித்த ஆசிரியர் தொடர்பில் குற்றச்சாட்டுகளை முன்வைத்த போதும், பாடசாலையின் அசட்டை போக்கு, துஷ்பிரயோகங்கம் செய்த, அந்த கேவலமான ஆசிரியரை பாடசாலையில் வைத்து பாதுகாத்ததோடு மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட பிள்ளையின் பக்கம் இல்லாமல், குற்றம் செய்தவனை ஆதரித்து எங்கள் சகோதரியின் மனம் வேதனையடையும் வகையில் தொடர்ந்து நடந்ததால், தனக்கு நடந்த கொடூரத்தை தாங்க முடியாமல் கடந்த இரு நாட்களுக்கு முன் ஐந்தாம் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டாள். இது மிகவும் வேதனையான நிகழ்வு, இதுபோல பரவலாக நடந்தாலும் சட்டம் ஒழுங்காக இல்லாததால், இந்த சமூகம் ஒழுங்காக இவ்விடயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்காததால் தொடர்ந்து டில்ஷி மாதிரியான வாழ வேண்டிய பெண்கள், தற்கொலை செய்துக்கொண்டே இருக்கிறார்கள். இந்த நிகழ்வு வேலியே பயிரை மேய்வது போன்றது. நாங்கள் படித்த காலங்களில் தந்தை, சகோதரர் போன்ற சிறந்த ஆண் ஆசிரியர்களும் இருந்தார்கள். அதே நேரம் எங்களுக்கு தனியார் வகுப்பெடுத்த, சிலர் சிறிய குழந்தை என்றுகூட பார்க்காமல் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்திய ஆசிரியர் இருக்கிறார்கள். அன்று அதை சொல்லக்கூடிய சூழல் எங்களுக்கு இல்லை. இன்று நான் அதை பகிர்கிறேன் Me too. எமது குழந்தைகள் நன்றாக வாழத்தானே இந்த உலகத்தில் எல்லாவற்றையும் உருவாக்கி வைத்துள்ளோம், பாடசாலை, பல்கலைக்கழகம், படிப்பு எல்லாமே, வாழவே பிடிக்காமல் அந்த குழந்தையை இப்படி இந்த சமூகம் தள்ளுமானால் நாங்கள் உருவாக்கி வைத்த எல்லாம் இறந்து விட்டன என்றே அர்த்தம். சில விசயங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியவை, அது போன்ற ஒன்று தானே காமம்கூட, அழகான ஒரு விசயம் இப்படி வன்முறையாக, அவளின் விருப்பம் இன்றி ஒரு பெண்ணின் மீது பிரயோகிக்க படும் போது அந்த குழந்தை எப்படி இந்த உலகை எதிர்கொள்ளும், பிள்ளைகளுக்காகதானே ஓடுகிறோம். யாரோ ஒரு பிள்ளை என ஒதுங்கி இருந்தால் நாளை உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கும் இதே நிலைதான். குழந்தைகள் நிம்மதியாக வாழ இந்த உலகத்தை உருவாக்கி கொடுங்கள். Justice for Dilshi ✊ பதிவு மூலம்: Raja Narmi https://www.facebook.com/share/p/19o7TXuNsr/
  10. நான் நினைக்கிறேன் இவருடைய இயலாமையின் வெறுப்பை தான் அவரது சீ.*வி புரியாணியில் காட்டி உள்ளார். இப்ப சீ*வி க்கு இரண்டு மாங்காய்
  11. நீங்கள் உங்களுக்கு ஏற்ற வரலாற்றை உரோமம் அளவுக்கு ஆக்குகிறீர்கள். அது உங்கள் தனி உடமை. ஆனால் சத்தியாக்கிரகம் செய்தவர்களும் கொல்லப்பட்டார்கள் நீதிமன்றத்தை நம்பி சிறை சென்றோரும் கொல்லப்பட்டார்கள் சரணடைந்தவர்களும் கொல்லப்பட்டார்கள்..... ..... ..... என்ற வரலாறு தான் நிமிர்ந்து நின்று சாவோமானது.
  12. காலில் விழுந்தாலும் சாவு நிச்சயம் என்பதால் நிமிர்ந்து நின்று செத்தேன். இதை புரிந்து கொள்ளும் வரை ....?????
  13. இது தங்கள் நிலைப்பாடு. புலிகள் தம்மால் இலங்கை அரசை இராணுவத்தை வென்று தமது நிலத்தை எம் மக்கள் ஆளும் நிலையை கொண்டு வரமுடியும் என்று முழுமையாக நம்பினார்கள். அந்த பலமும் தியாகமும் கட்டமைப்புக்களும் அவர்களிடம் இருந்தன. எனவே நீலன் கொண்டு வர விரும்பியது அவர்களை பொறுத்தவரை தேவையற்ற ஆணி. இதற்கு சாட்சியாக யாழ் களத்தில் உள்ள தலைவருடன் இருந்த எவரும் இங்கே நீலனுக்கான இந்த கட்டுரையில் எந்த கரிசனையும் காட்டவில்லை. இதை தான் நான் முதலிலேயே எழுதிவிட்டேன் கழுத்து மட்டுமே தெரிந்த குறி என்று.
  14. . ஒரு சர்வதேச பிரச்சினை உங்களுக்கு 100 வருடங்கள் பின்னால்..... ஆடத்தெரியாதவரின் மேடைப் பேச்சு கனக்க கேட்டாச்சு
  15. உண்மை சுடும். களநிலை அதுவே. அவரில்லாமல் கடந்த 16 வருடங்களாக ஒரு உரோமம் கூட நகரவில்லை. நகர்த்தி விட்டு வந்து எழுதவும்.
  16. இளம் தலைமுறையினர் பற்றிய தகவல்கள் தவறு. ஆறுதலாக எழுதுகிறேன்
  17. மக்கள் அபிலாஷைகளை முன்னுறுத்தி குறியை அது வைத்திருந்ததால் தான் இன்றும் அதன் இடம் நிரப்பப்படாமல் கண்டால் வரச்சொல்லி வானத்தை பார்த்தபடி அந்த மக்கள்......
  18. தற்போதைய சுமந்திரனின் உசுப்பேத்தும் பேச்சுக்களை கண்டும் அதை திசை திருப்பும் போதே உங்கள் கொண்டையை யாழ் அறியும்.
  19. குறிக்கு தெரிந்தது கொக்கின் கழுத்து மட்டுமே. மக்களின் அனுமதியின்றி களத்தில் நின்றவர்களுக்கே தெரியாது இதில் இடையே புகுந்து நான் அவனது கூட்டாளி இவன் என்னுடன் இருந்தவன் படித்தவன் ஏன் படைத்தவன் என்பதெல்லாம் எடுபடாது. தன்னில் ஒருவரை கொடுத்தாவது அவனை அகற்றவேண்டும் என்ற முடிவை புரிந்தவனுக்கு அவன் எவ்வளவு ஆபத்தானவன் என்பது புரியும். டொட்.
  20. இனப் பரம்பல் சார்ந்து இவர் பேசுவது இது தான் முதல் தடவை என்று நினைக்கிறேன். தமிழர் தேசங்களில் இது போன்ற அரசியல் சித்து விளையாட்டுகள் தான் எம் இனத்தின் இன்றைய இழி நிலைக்கு காரணம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.