Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசுகு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விசுகு

  1. ஒரு சிறந்த நடிகர். ஆழ்ந்த இரங்கல் (இவர் சாத்திரம் சொல்பவர். தனது ஆயுளையும் கணித்திருப்பார் என்று நினைக்கிறேன்)
  2. இனிமேல் தமிழகத்தை ஆள வந்தான் வரத்தானுக்கு அருகதை இல்லை அவர்களுக்கு இந்த மண் மற்றும் மக்கள் சார்ந்த அறிதல் இருக்கவாய்ப்பில்லை என்பதை சாட உங்களால் முடியாது.
  3. டீச்சர் அடிச்சது இங்கேயும் தெரியுது. வீட்டில் நடப்பது விமானத்தில் நடந்ததால் வெளியே வந்து விட்டது. குடும்பம் என்றால் அடிதடி இல்லாமலா ஆனால் நாட்டின் முதல் மகன்???? நான் அண்மையில் இங்கே ஒரு கதை எழுதினேன். அதில் விரும்பியதை அடைந்தவரும் நிம்மதியாக இல்லை விரும்பியது கிடைக்காதவனும் நிம்மதியாக இல்லை என்று எழுதினேன். இவர் இதில் முதல் ரகம். ஆனால் காதல், இல்வாழ்க்கை மற்றும் திருமணம் சம்பந்தமாக எனக்கு இருக்கும் அத்தனை அனுமானங்கள் மற்றும் பட்டறிவுகள் அனைத்தையும் தூக்கி குப்பையில் போட்டுவிட்டது உந்தாளின் மணவாழ்க்கை.😭
  4. ஆனால் அவர்களுக்கு நல்லூரின் வரலாறு தெரியாமல் இருப்பது வியப்பல்ல என்றே கூறினேன். நல்லூரின் வந்தான், வரத்தானுகள் உங்களுக்கும் பிரதேசவாத முத்திரை குத்த கூடும். இந்தளவுக்கு சீமான் கூட பேசியதில்லை. டொட்.
  5. நேற்று சுமந்திரன் இது சம்பந்தமாக சட்ட ஆலோசனை மற்றும் பதிவுகளை செய்திருந்தார். இது பெரும்பாலும் அரசுக்கே உதவும் என்ற கருத்து நிலவுகிறது ( குறைந்தளவு மக்கள் மட்டுமே உரிமை கோரும் போது)
  6. குழப்பமான கருத்தியல் உங்களுக்கு தான் சகோ. ஒரே இனம் மொழி தாயகத்தில் ஒரே கல்விமுறையில் பயின்ற பக்கத்து கிராமத்தவனுக்கு அயல் கிராமத்தில் அதுவும் மிகவும் பிரசித்தி பெற்ற மற்றும் வரலாற்றை கொண்ட ஊரை தெரியாமல் இருக்கலாம் அல்லது வந்தேறிகளுக்கு அதன் மீது அக்கறை இருக்காது என்றபடி மறுபக்கம் அதே காலத்தில் தமிழகத்துக்கு வந்தவர்களுக்கு தமிழர்களை ஆளும் தகுதி இருந்தது இருக்கிறது என்பதை.....? பி கு: கருணாநிதி எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா தமிழகம் வந்து 600 வருடங்கள் என்பது எவ்வளவு முட்டுக்கோடுப்பு.
  7. அப்படியானால் அவர்கள் வந்தான் வரத்தான் மட்டுமே. வந்தேறிகளால் அந்தந்த பகுதி மக்களின் வாழ்க்கை வரலாற்றை புரிந்து கொள்ளவோ அறிந்து கொள்ளவோ முடியாது என்ற உங்கள் நிலைப்பாடு???? நன்றி வாத்தி தம்பி இதுவரை நானும் இவர்கள் தீவார் என்று சொல்ல வெட்கப்பட்டே நகராக்கினார்கள் என்று தான் நினைத்திருந்தேன்.
  8. நன்றி அண்ணா நான் உங்களிடம் கேட்டிருக்க கூடாது தான்.
  9. உங்களுக்கு இந்த கேள்வி எனக்கு வந்தான் வரத்தானுக்கும் வந்தேறிகளுக்கும் என்ன வித்தியாசம் என்ற கேள்வி.
  10. உண்மை சுடும். வந்தார் வரத்தார் என்பதன் வலியை புரியாதவர்கள் அதிலும் நானும் வந்தார் வரத்தார் தான் என்ற அப்பாவித்தனத்துடன்.....????? நீங்களே அதற்கு ராஜாவாக இருக்க பொருத்தமானவர். அப்புறம் ஆதாரம்: யாழ்ப்பாணத்தில் தீவக மக்கள் தான் அதிகம் வாழ்கின்றனர் என்பதற்கு ஆதாரம் வைத்து கொண்டா எழுதுகிறீர்கள்?
  11. கண்டு கொள்ளாதீர்கள். வயித்தெரிச்சலும் பிரதேசவாதமும் தமிழரின் பிரிக்கமுடியாத சொத்துக்கள்.... ஆனால் இவற்றை இந்த நடுநிலை ..,...... கள் கண்டுக்க மாட்டார்கள்.
  12. வணக்கம் தம்பி நான் கண்டதை சொல்கிறேன். அப்படியானால் நூறு சதவிகிதம் என்பது 200 சதவீத தவறு. மேலும் போன வருடம் எனது அண்ணனின் மகன் நல்லூர் கந்தசுவாமி கோயில் முன் வீதியில் வீடு ஒன்றை பார்த்து வீடு மற்றும் விலை பிடித்திருந்தபோதும் மாமிசம் சமைப்பது உகந்ததல்ல என்பதால் சுண்டிக்குளியில் வாங்கினான். எனவே நான் சொல்ல வந்தது அங்கு வாழும் மக்களின் சமூக பழக்கம் சம்பந்தமானது மட்டுமே. உங்கள் நண்பர்கள் ஆடு மாடு கூட அங்கே அறுத்து அடிக்கலாம். அது அவரவர் மனநிலை சார்ந்தது.
  13. தொடர்ந்து அடிக்கவேண்டும் அடிக்கலாம் என்ற அவனது ஆவலில் பெற்றோள் ஊத்துவது மட்டுமே தற்போதைக்கு குருவியின் கழுத்து....😂
  14. நான் அறிந்தவரை (என் உறவினர்கள் உட்பட) நல்லூர் கந்தசுவாமி கோயிலின் அருகில் வசிப்பவர்கள் மாமிசம் சமைப்பதில்லை. அங்கே புதிதாக குடி புகுவோரும் இதை கடைப்பிடிக்கும் மனநிலை இருந்தால் மட்டுமே குடிபுகுவர். இது நல்லூர் கந்தனுக்கு கொடுக்கப்படக்கூடிய ஒரு வகை கௌரவம் அல்லது சம்பிரதாய முறை. மற்றும் படி இதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் நல்லூர் செட்டித்தெருவில் உள்ள எனது அக்கா வீட்டில் எனக்கு அசைவம் கிடைப்பதில்லை நானும் கேட்பதில்லை.
  15. இன்றொரு பாகிஸ்தானியர் எப்படி அடி இந்தியாவுக்கு என்று மிகுந்த ஆர்ப்பாட்டத்தோட கேட்டார். இந்தியாவுக்கு எவன் அடித்தாலும் மகிழ்ச்சியே என்றேன்.
  16. இந்திய நீதிமன்றங்களும் நீதிபதிகளும் வெறும் புத்தக பூச்சிகள். இவ்வாறான இந்தியாவில் இருந்து உலகெங்கும் மாடு மேய்க்க அலைந்து திரிந்து விசா பெறும் இந்தியர்களையும் இந்த கிந்தியா திருப்பி எடுக்க வேண்டும் அல்லவா....
  17. இன்று நீங்கள் அனைவரும் பிரபாகரனாக... https://www.facebook.com/share/r/19izBZyeP3/
  18. ஒரு பெரும் சோகமான நாளில் ஒரு இனமே கதறி அழுது கண்ணீர் விட்டபடி அஞ்சலிக்கும் நேரத்தில் தமது வக்கிர புத்தியை அதிலும் காட்டி சொறிந்து கொள்ளும் மனிதம் செத்தவர்கள் மட்டுமே இன்றைய நாளில் இதை பேசும் கல்மனக்காரர்கள். 😡
  19. விஜய் தணிகாசலம் - கனடா https://www.facebook.com/share/r/1AXV86isov/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.