Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விசுகு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விசுகு

  1. நன்றி அண்ணா இது பற்றி கட்டுரைகள் ஆவணங்கள் காணொளிகள் என்று கனக்க செல்ல முடியும். ஆனால் இது தற்போது சாதாரண விடயமாக எடுத்துக் கொள்ளப்படணும். அதன் ஒரு தொடக்கமாகவே தான் இதை இங்கே பதியத்தோன்றியது. நன்றி நேரத்துக்கும் கருத்துக்கும்
  2. கதவு திறந்தே இருக்கிறது 🙏
  3. என்னமா வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள் அப்பா.🤪
  4. இன்று தான் முழுமையாக வாசிக்க நேரம் கிடைத்தது உங்கள் எழுத்துக்களை புகழ்வது போற்றுவதென்பது எம்மால் முடியாதது நன்றயண்ணா (கபே பாரத் விளம்பரத்துக்கும் நன்றிகள்)
  5. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
  6. வாழ்த்துக்கள் சகோ வாழ்க நலமுடன்
  7. இப்பவெல்லாம் இதனை கேட்காமல் விட்டால் தான் திருமணங்கள் தட்டுப்படுகுது 😂
  8. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
  9. M.R. ராதா சொன்னது தான் 25 வருசமாக பொய்யை மட்டுமே சொன்ன வக்கீல் நீதிபதியானவுடன் நீதி தருவான் என்று நினைக்கும் மக்கள் கூட்டம் தானே நாம்??
  10. தம்பிகள் நுணாவிலான், அகஸ்தியன் இருவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள், வாழ்க வளத்துடன்
  11. மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் உங்களுக்கு தான் தெரியும் இது எவ்வளவு கடினமான நாட்கள் என்று. தொடர்ந்து எழுதுங்கள். நன்றி மீண்டும் எழுந்து நின்று காட்டியதற்கு
  12. கைத்தொலைபேசியில் எழுதும் போது ouote செய்யப்பட்ட இடங்கள் தாறுமாறாக ஓடியபடி உள்ளன. இதனால் எழுதப்பட்டதை வாசிக்கவும் எழுதவும் மிகுந்த சிரமமாக உள்ளது. நன்றி
  13. நீங்க இது பற்றி எழுதணும் பெரியப்பா என்று என்னை எழுத தூண்டியவன் இவன். (ஆனால் இதை எழுதி விட்டு தான் அவனது வீடியோவை பார்க்க நேரம் கிடைத்தது) https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0etJDhzHipHopcVUbutHZeeCXH5kAHydawN17z8UtwDHJT1i7WMFGTi7LLkGRvSuql&id=718105359
  14. நன்றி கனநாள் உறுத்துதல் நன்றி சகோதரி நேரத்துக்கும் கருத்துக்கும் எப்படி எடுத்தாலும் எமது கோணல்ப்பார்வையின் தவறு தானே? நன்றி பாட்டி நன்றி சகோதரி
  15. நன்றி சகோ நான் உண்மையில் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் பற்றி பேச விழையவில்லை மாறாக மனநிலை வைத்தியரைப்பார்ப்பதே தீண்டத்தகாதது போல் பார்க்கும் எமது சமூகத்தின் மனநிலையைத்தான் இங்கே கொண்டு வந்தேன் நீங்கள் குறிப்பிடுவது அடுத்த கட்டம் நன்றி சகோ நேரத்துக்கும் கருத்துக்கும்
  16. இதற்கான பதிலும் மேலே இருக்கு தம்பி நுணா (நமக்கே உறைக்கும் மற்றவரை பைத்தியம் அல்லது மட்டம் தட்ட நமக்கு இருக்கும் ஆர்வம் தான் காரணம் என்று.) நன்றி நேரத்துக்கும் கருத்துக்கும்
  17. நன்றி சகோ கன காலமாக மனதில் இருந்த ஒரு விடயம் அல்லது உறுத்தல் என்றே சொல்லலாம் ஏன் சகோ கொழும்பு லேடிஸ் காலீஜை தாண்டி 155, 101, 138 என்று கனக்க பஸ் போகுமோ. அல்லது எனக்குத்தான் வயதாகி மறந்து விட்டேனா? ஆனால் எனக்க மிக மிக நம்பிக்கையுண்டு இந்த விடயங்களை மறக்கவே மாட்டேனே?🤪
  18. சுவியிண்ணை காதல் கசக்காது ? ஆனால் இன்று மெய் தீண்டாக்காதல் ஏது?❤️
  19. என்ன சிறி தொடர்ச்சியை காணவில்லை? தொடருங்கள் எழுதாது விட்டாலும் பார்வையிடுகிறோம்
  20. கொழும்பில எல்லோருக்கும் தெரிந்த ஒரு இடம் அல்லது விடயம் அங்கொட. அதோட அங்க போற இபோச BUS இலக்கம் 134 என்றதும் தெரியும். காரணம் என்ன? எதுக்கு கொழும்பில இவ்வளவு இடம் இருக்க இந்த இடமும் BUS இலக்கமும் நமக்கு பாடம் என்று கொஞ்சம் மண்டைய சுத்தினால் நமக்கே உறைக்கும் மற்றவரை பைத்தியம் அல்லது மட்டம் தட்ட நமக்கு இருக்கும் ஆர்வம் தான் காரணம் என்று. தம்பி 134 இல் ஏறியே வருகிறீர் என்பதும் இவனை 134 இல் ஏற்றி விடுங்கோ என்பதும் பெரிய பகிடி அப்ப. ஏன் இப்பவும் தான். அதாவது ஒருவருடைய மனதில் ஏற்படும் சிறு பிசகை அல்லது சிறியதொரு மன அழுத்தத்தை நாம் ஏளனமாக அல்லது விளையாட்டாக எடுத்துக்கொள்கின்றோம்? நான் பிரான்சுக்கு வந்தும் இந்த மனநிலை தான். நான் இருக்கும் வீட்டிலிருந்து ஒரு 100 மீற்றரில் மனநிலை வைத்தியசாலை இருக்கிறது. மனைவி மக்களுடன் சிரிப்பதுண்டு. உங்களை அடிக்கடி கொண்டு திரிய முடியாது என்று தான் பக்கத்தில் வீடு எடுத்தனான் என்று. ஆனால் இது பற்றி கொஞ்சம் ஆளமாக அல்லது தற்போதைய சூழ்நிலைப்படி பார்த்தால் மனநிலை வைத்தியரைப்பார்ப்பது என்பது சிறியவர் தொடக்கம் பெரியவர்கள் வரை இன்று சாதாரணமாகிவிட்டது நித்திரை வராததிலிருந்து வேலை மற்றும் படிக்க ஆர்வமில்லாதவர் வரை சர்வசாதாரணமாக மனநிலை சார்ந்த வைத்தியர்களின் ஆலோசனைகளைக்கேட்பது அவர்களுடன் தொடர்பில் இருப்பது நாளாந்த நிகழ்வாகிவிட்டது. இன்றைய இயந்திர வாழ்வு காரணமாக அதற்கு அடுத்த கட்டமாக அதற்கு தேவையான மாத்திரைகளை பாவிப்பதும் சாதாரண நிகழ்வுகள். ஆனால் தமிழர்கள் நாம் இன்றும் இவை கொஞ்சம் குறைவான ஆட்கள் என்ற மனநிலையுடன்??? அவர்களை ஒதுக்கியபடி??? நமது குடும்பத்தில் கூட அவ்வாறு யாருக்கும் இவ்வாறான வைத்திய தேவைகள் இருப்பின் சமூதாய பயத்தைக்காட்டி நாம் எதை விதைத்தோமோ அதையே இந்த சமூகம் பரிசாக நமக்கு தந்துவிடக்கூடும் என்ற தேவையற்ற பயம் மற்றும் குறுகிற மனப்பான்மையுடன் எவ்வளவு நாளைக்கு இன்னும்??? 25வது சுய ஆக்கத்திற்காக விசுகு...
  21. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்...
  22. சிலவேளைகளில் இந்த நிலைப்பாட்டுக்கும் வருவதுமுண்டு.. இதுக்குப்போய்...? ஆழ்ந்த தகவல் நன்றி சகோ...
  23. நன்றி நேரத்துக்கு தொடர்ந்து எழுதுங்கள் சகோ

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.