Everything posted by suvy
-
தமிழனின் சிற்பக் கலை.
ஒவ்வொரு சிறிய செயல்களையும் எவ்வளவு நயமாக கல்லில் வடித்து வைத்துள்ளார்கள் ........! 👍 நன்றி தோழர்.......!
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
ஆட்டிறைச்சிக் குழம்பும் கத்தரிக்காய் பால்கறியும்........! 😍 இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்......! 💐
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே......! 😍
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! ஆண் : யாரோ யாருக்குள் இங்கு யாரோ யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ விடை இல்லா ஒரு கேள்வி பெண் : உயிர் காதல் ஒரு வேள்வி ஆண் : காதல் வரம் நான் வாங்க கடை கண்கள் நீ வீச கொக்கை போல நாள்தோறும் ஒற்றை காலில் நின்றேன் கண்மணி பெண் : ஊரை வெல்லும் தோகை நானே உன்னால் இன்று தோற்றுப்போனேன் கண்ணால் யுத்தமே நீ செய்தாய் நித்தமே ஆண் : ஓஹோஹோ நின்றாய் எங்கு மின்னல் கீற்றா நித்தம் வாங்கும் மூச்சு காத்தா உன்னை சூழ்கிறேன் நான் உன்னை சூழ்கிறேன் பெண் : காற்றில் வைத்த சூடம் போலே காதல் தீர்ந்து போகாது ஆண் : உன்னை நீங்கி உஷ்ணம் தாங்கி என்னால் வாழ ஆகாது அன்பே வா ஹே ஹே......! --- யாரோ யாருக்குள் இங்கு யாரோ ---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! ஆண் : வாழ்க்கைய யோசிங்கடா தல எழுத்த நல்லா வாசிங்கடா யோசிச்சு பாருங்கடா எல்லோரும் ஒன்னா சேருங்கடா இருக்குற வரைக்கும் அனுபவிக்க இளமை ஏத்துக்கடா வருகுற வரைக்கும் லாபமடா வசதிய தேடுங்கடா……..கோ…. குழு : இனி ஜல்சா பண்ணுங்கடா குஜாலா ஜில்பா காட்டுங்கடா இனி ஜல்சா பண்ணுங்கடா குஜாலா ஜில்பா காட்டுங்கடா ஆண் : ஞாபகம் வந்ததடா அந்த நாள் ஞாபகம் வந்ததடா நண்பனை விட ஒருத்தன் லைஃப்வுக்கு தேவை இல்லையடா நட்புக்கு கூட கற்புகள் உண்டு நல்லா தெரிஞ்சுக்கடா அற்புதமான நண்பர்கள் சேர்ந்தா வெற்றிகள் குமியுமடா நம் வெற்றிகள் குமியுமடா ஆண் : உழைக்கும் கைய நம்பி நாளைக்கு உலகமே இருக்குதடா உண்மைக்கு போராடி குரல் கொடுத்தா ஊரே வணங்குமடா நான் உங்கள் தோழன் நீ எந்தன் நண்பன் பிரிவே இல்லையடா நாளைய உலகம் இளைஞர்கள் கையில் நம்பிக்கை வையிங்கடா என் மேல நம்பிக்கை வையிங்கடா ......! --- இனி ஜல்சா பண்ணுங்கடா ---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்.......! 😍
-
இனித்திடும் இனிய தமிழே....!
கி.வா.ஜ அவர்களின் நகைச்சுவையுடன் கூடிய சிலேடைகள்.......! 😂
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
கிழிஞ்சுது போ .......அப்ப படம் வராது.......! 😂
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! ஆண் : கூடமேல கூடவச்சி கூடலூரு போறவளே உன்கூட கொஞ்சம் நானும் வாரேன் கூட்டிகிட்டு போனா என்ன ஒத்தையில நீயும் போனா அது நியாயமா உன்னுடனே நானும் வாரேன் ஒரு ஓரமா நீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா நீ வேணான்னு சொன்னாலே போவேன்டி சேதாரமா பெண் : கூடமேல கூடவச்சு கூடலூரு போறவள நீ கூட்டிகிட்டு போகசொன்னா என்ன சொல்லும் ஊரும் என்ன ஒத்துமையா நாமும் போக இது நேரமா பூவ தாள தேச்சி வச்ச துரு ஈரமா நான் போறேன்னு சொல்லாம வாறேனே உன் தாரமா நீ தாயேன்னு கேட்காம தாறேனே தாராளமா பெண் : சாதத்துல கல்லுபோல நெஞ்சுக்குள்ள நீ இருந்து சொிக்காம சதி பண்ணுற ஆண் : சீயக்காய போல கண்ணில் சிக்கிகிட்ட போதும் கூட உறுத்தாம உயிா் கொல்லுற பெண் : அதிகம் பேசாம அளந்து நான் பேசி எதுக்கு சடைபின்னுற ஆண் : சல்லிவேர ஆணிவேராக்குற சட்டபூவ வாசமா மாத்துற பெண் : நீ போகாத ஊருக்கு பொய்யான வழி சொல்லுற.......! --- கூடமேல கூடவச்சி ---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கண்ணனை நினைக்காத நாளில்லையே .......! 😍
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
உளுந்து வடை செய்யும் முறை.......( உஷ் ....இது ரகசியம்)......! 😂
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இப்பொழுது எனக்கு யூ டியூப்பும் முகப்புத்தகமும் வேலை செய்யுது பிரியன், ஆனால் முகப்புத்தகத்தில் இருந்து படங்கள் இணைக்க முடியாதுள்ளது.....சிறியர் கூறியதுபோல் செய்தும் பார்த்தேன் வரவில்லை.....அத்தடை அங்குதான் உள்ளதுபோல் இருக்கு......பார்ப்போம் .......!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! அனைவரும் : துள்ளி துள்ளி விளையாட துடிக்குது மனசு தோழி மணமாலை காதலின் பரிசு துள்ளி துள்ளி விளையாட துடிக்குது மனசு பெண் : வண்ண வண்ணக் கோலம் பெண் : வாசலில் மேளம் பெண் : தாலிக் கட்டும் மேடை பெண் : தங்கமணி மேடை பெண் : பனிமலர்கள் வாசம் பெண் : பஞ்சணையில் வீச பெண் : தனிமையில் என் நேசன் தழுவ வரும் நேரம் பெண் : வெட்கம் வந்து மீறும் பெண் : விழிகள் தடுமாறும் பெண் : வெட்கத்திலே பொழுதுபோய் விடிந்திடும் தோழி பெண் : பொய் உறக்கம் கொள்ளுவேன் பெண் : கையச் சற்றுத் தள்ளுவேன் பெண் : போங்கள் என்று சொல்லுவேன் ஏங்கி நிற்கச் செய்யுவேன் பெண் : காதல் மணவாளன் பெண் : காலடியில் இருப்பான் பெண் : கள்ளமில்லை தோழி பெண் : உள்ளதைத்தான் சொன்னாய்.......! --- துள்ளி துள்ளி விளையாட ---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அம்பிகையே முத்து மாரியம்மா .......! 😍
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அன்பார்ந்த ரசிகர்களுக்கு, என்னுடைய முகப்புத்தகத்தில் இருந்து படங்கள் இணைக்க முடியாதிருந்தது இன்று அது கன கேள்விகள் கேட்குது ....போய்த் துலையாட்டும் என்று விட்டால் இன்று எனது " யூ டியூபும் " தொல்லைகள் தருகுது.....இவைகள் எனது சிற்றறிவுக்கு எட்டாத விடயங்கள்...... அவற்றை சரி செய்தவுடன் வழமைபோல் பதிவுகள் தொடரும்.........! அன்புடன் சுவி......!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! பார்த்தால் பார்க்க தோன்றும் பேரை கேட்க தோன்றும் பூப்போல் சிரிக்கும்போது காற்றாய் பறந்திட தோன்றும் செல் செல் அவளுடன் செல் என்றே கால்கள் சொல்லுதடா சொல் சொல் அவளுடன் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா அழகாய் மனதை பறித்துவிட்டாளே துளி துளி துளி மழையாய் வந்தாளே சுட சுட சுட மறைந்தே போனாளே தேவதை அவள் ஒரு தேவதை அழகிய பூ முகம் காணவே ஆயுள் தான் போதுமோ காற்றிலே அவளது வாசனை அவளிடம் யோசனை கேட்டு தான் பூக்களும் பூக்குமோ நெற்றி மேலே ஒற்றை முடி ஆடும்போது நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும் பார்வை ஆளை தூக்கும் கன்னம் பார்த்தால் முத்தங்களால் தீண்ட தோன்றும் பாதம் ரெண்டும் பார்க்கும் போது கொலுசாய் மாற தோன்றும் அழகாய் மனதை பறித்துவிட்டாளே செல் செல் அவளுடன் செல் என்றே கால்கள் சொல்லுதடா சொல் சொல் அவளுடன் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா.......! --- துளி துளி துளி மழையாய் வந்தாளே ---
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எனக்கும் முகப்புத்தகத்தில் இருந்து படங்கள் இணைக்க முடியாமல் இருக்கு......நான் பிறகு அதில் மினக்கடவில்லை.......அது முகப்புத்தகம் அப்படி செய்யவிடாமல் தடை செய்வதுபோல் எனக்கு தோன்றியது......!
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
மிக மிக நல்ல பாடல்கள் .....கச்சிதமான தேர்வுகள் .......! 👍 😂 நன்றி நுணா......!
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அம்மம்மா கேளடி தோழி சொன்னானே ஆயிரம் சேதி.......! 😍
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! பெண் : மனமே முருகனின் மயில் வாகனம் மனமே முருகனின் மயில் வாகனம் என் மாந்தளிர் மேனியே குகனாலயம் பெண் : மனமே முருகனின் மயில் வாகனம் என் மாந்தளிர் மேனியே குகனாலயம் பெண் : என் குரலே செந்தூரின் கோவில் மணி ஹா ஆஅ…..ஆஅ……ஆ……ஆஅ…..ஆஅ….. குரலே செந்தூரின் கோவில் மணி அது குகனே ஷண்முகனே என்றொலி கூறி நீ அது குகனே ஷண்முகனே என்றொலி கூறி நீ மனமே முருகனின் மயில் வாகனம்…..ம்… பெண் : நின் நி த ப நி மயில் வாகனம் த நி த த நி நி த த ப த நி நி ப ப த த க க ப ப த த ம ம த த ம ம த த ச ர க த த க ம ம த முருகனின் மயில் வாகனம்….. பெண் : க க த ம த ம க ம நி க த ம நி நி த க நி ந நி த ம க ப த ம க த த நி த நி த நி த க த ம க த த நி த நி த நி த க.......! --- மனமே முருகனின் மயில் வாகனம் ---
-
இனித்திடும் இனிய தமிழே....!
சிலேடை அணியும் சில பாடல்களும்......! 👍
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
பாசிப்பருப்புக் குழம்பு........! 😁
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.