Everything posted by suvy
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
புன்னகையில் பூ பூக்கும் திருமகளே .........! 😍
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! குழு : எங்கே என் புன்னகை ஓ எவர் கொண்டு போனது ஓ தீ பட்ட மேகமாய் ஹா என் நெஞ்சு ஆனது ஹா மேக தீ அணைக்க வா வா வா வா தாளத்தில் நீ சேரவா ஓ தாளிசை நான் பாடவா பெண் : { மழை நீரில் தேகமோ தெப்பம் போல் நனைந்தது தெப்பம் போல் நனைந்ததில் வெட்கம் ஏன் கரைந்தது } (2) பெண் : என் நாடி போலவே என் நெஞ்சம் குலைந்தது நீா் செய்யும் லீலையே நேர் செய்ய மனம் ஏங்குது பெண் : முகிலாயம் நனைந்ததை முத்ததால் காயவை எந்தன் தனிமையை தோள் செய்யவா ஓ குழு : தாளத்தில் நீ சேரவா ஓ தாளிசை நான் பாடவா ஆண் : பனி சிந்தும் சூரியன் அது உந்தன் பார்வையோ பூக்களின் ராணுவம் அது உந்தன் மேனியோ கண்ணே உன் நெஞ்சமோ கடல் கொண்ட ஆழமோ நம் சொந்தம் கூடுமோ ஒளியின் நிழல் ஆகுமோ ஆண் : காதல் மழை பொழியுமோ கண்ணீரில் நிரம்புமோ அது காலத்தின் முடிவல்லவோ ஓ தாளத்தில் நீ சேரவா ஓ தாளிசை நான் பாடவா.......! --- எங்கே என் புன்னகை ---
-
சிரிக்க மட்டும் வாங்க
- கொஞ்சம் ரசிக்க
TAMIL IMAGES (YESTER YEAR)தமிழ் · Rejoindre Paravasam Nayagan · otdpnrSose5,220ag05b5ie1mig7tr51uepi1:51583 f5esff a1u298g9u · #பொக்கிஷ #புகைப்படம் ... சிவாஜி கணேசன்,. எம்ஜிஆர்,. நாகேஷ்,. முத்துராமன், & மேஜர் சுந்தர ராஜன்......!- உணவு செய்முறையை ரசிப்போம் !
நண்டு மிளகு வறுவல்.......! 👍- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கன்னி வெடி அகற்றும் செயல்......! 👍- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிந்தனைக்கு சில படங்கள்...
- சிரிக்கலாம் வாங்க
- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
- அதிசயக்குதிரை
- இனித்திடும் இனிய தமிழே....!
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
காடு கொடுத்த கனியிருக்கு........! 💞- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! ஆண் : { மாணிக்க தேரில் மரகத கலசம் மின்னுவதென்ன என்ன பெண் : மன்னன் முகம் கனவில் வந்தது மஞ்சள் நதி உடலில் வந்தது } (2) ஆண் : { ராணி உந்தன் மேனி என்ன ராஜ வீதி தோற்றம் தானோ } (2) பெண் : { கேள்வி கேட்ட மன்னன் மேனி தேவன் கோவில் தோற்றம் தானோ } (2) பெண் : வென்பட்டு மேனியில் கண்படும் வேளையில் மூடுது மேலாடை ஆண் : கண் படும் வேளையில் கை படுமோ என்று கலங்குது நூலாடை இடை படும் பாடோ சதிராட்டம் பெண் : இலைகளில் ஆடும் கனியாட்டம் ஆண் : கண்ணோட்டம் பெண் : என் தோட்டம் பெண் : தென்மலை மேகங்கள் பொன்வலை போட்டன கூந்தலில் நீராட ஆண் : மின்னலில் மேனியும் பின்னலில் கூந்தலும் மிதப்பது யாராட புது மழை போலே நீரோட பெண் : அதிசய நதியில் நானாட ஆண் : நீயாட பெண் : ஆஹா தேனோட .......! --- மாணிக்க தேரில்மரகத கலசம் மின்னுவதென்ன ---- சிரிக்க மட்டும் வாங்க
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஆசை கொண்ட நெஞ்சிரண்டு பேசுகின்ற போது........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! ஆண் : மின்சார பூவே பெண் பூவே… மெய் தீண்ட வேண்டும்… என்னோடு வாராய்… என் ஆசை ஓசை கேளாய்… ஆண் : மாலையில் பொன் மார்பினில்… நான் துயில் கொள்ள வேண்டும்… காலையில் உன் கண்களில்… நான் வெயில் காய வேண்டும்… ஆண் : சகியே சகியே சகியே… என் மீசைக்கும் ஆசைக்கும்… பூசைக்கும் நீ வேண்டும்… பெண் : மின்சார கண்ணா என் மன்னா… என் ஆணை கேட்டு… என் பின்னே வாராய்… என் ஆசை ஓசை கேளாய்… பெண் : கூந்தலில் விழும் பூக்களை… நீ மடியேந்த வேண்டும்… நான் விடும் பெருமூச்சிலே… நீ குளிர் காய வேண்டும்… பெண் : மதனா மதனா மதனா… என் பூவுக்கும் தேவைக்கும்… சேவைக்கும் நீ வேண்டும்… பெண் : ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம்… உன்னிடத்தில் கண்டேன்… என் பாதத்தில் பள்ளிகொள்ள… உனக்கொரு அனுமதி தந்தேன்… பெண் : ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம்… உன்னிடத்தில் கண்டேன்… என் பாதத்தில் பள்ளிகொள்ள… உனக்கொரு அனுமதி தந்தேன்… பெண் : என் ஆடை தாங்கிக்கொள்ள… என் கூந்தல் ஏந்திக்கொள்ள… உனக்கொரு வாய்ப்பல்லவா… பெண் : நான் உண்ட மிச்சபாலை… நீ உண்டு வாழ்ந்து வந்தால்… மோட்சங்கள் உனக்கல்லவா… பெண் : வானம் வந்து வளைக்கிறதே… வணங்கிட வா…......! --- மின்சார பூவே பெண் பூ ---- நானும் கவிதாயினியும்.....💕
விடிந்தால் தலையிடி .......விக்ஸை கொண்டாடி ......! 😂- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
- குட்டிக் கதைகள்.
உடல் & மன ஆரோக்கியம் · இந்தியாவிலிருந்து கனடா நாட்டிலுள்ள வாங்கோவேர் நகரத்துக்குச் சென்ற ஒரு திறமையான இளைஞன், அங்குள்ள மிகப் பெரிய சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று அதன் முதலாளியைச் சந்தித்து, தனக்கு ஒரு விற்பனையாளர் வேலை தருமாறு கேட்டான். இந்தியாவில் ஏற்கெனவே விற்பனையாளராகப் பணிபுரிந்த அனுபவம் உண்டென்றும் சொன்னான். அவனது தோற்றத்தால் கவரப்பட்ட முதலாளி அவனை வேலையில் அமர்த்திக் கொண்டார். குண்டூசி முதல் வானூர்தி வரை கிடைக்கும் சூப்பர் மார்க்கெட் அது. முதல் நாளன்று அவனுக்கு மிகவும் கடுமையான வேலை. மாலையில் பணி முடிந்ததும் அவனை வரவழைத்த முதலாளி கேட்டார், "இன்று உன்னால் எத்தனை வாடிக்கையாளருக்கு விற்பனை செய்ய முடிந்தது". இளைஞன், ஒருவருக்கு விற்பனை செய்ததாக சொன்னான். முதலாளிக்கு கோபம் வந்து விட்டது. "இங்கே சராசரியாக ஒவ்வொரு விற்பனையாளரும், இருபது வாடிக்கையாளர்களுக்குப் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். விரைவில் உன்னுடைய விற்பனையை அதிகரிக்கா விட்டால், உன் வேலை பறி போய் விடும்" என்று எச்சரித்தார். "சரி, அந்த ஒரு வாடிக்கையாளருக்கு எத்தனை பவுண்டுக்கு விற்பனை செய்தாய் ?" இளைஞன் சொன்னான், "933005 பவுண்டுகள்". அதிர்ச்சியடைந்த முதலாளி, "அப்படி என்ன விற்றாய்" வாடிக்கையாளருக்கு ஒரு மீன் பிடிக்கும் முள், தூண்டில் மற்றும் அதற்குத் தேவையான பொருட்களை விற்றேன்." "ஆனால், அவற்றின் விலை இவ்வளவு இல்லையே ?" இது முதலாளி. "உண்மைதான். இவற்றை அவர் வாங்கிய பின், கடலில் சென்று மீன் பிடிக்கப் படகு இருக்கிறதா என்று கேட்டேன். அவர் இல்லை என்றதால், நமது படகுப் பிரிவுக்கு அழைத்துச் சென்று காட்டி, ஓர் இருபது அடி நீளப் படகை விற்றேன். இந்த நீளமான படகை எப்படி எடுத்துச் செல்வீர்கள் என்றதற்கு, அவரிடம் அவ்வளவு பெரிய கார் இல்லாததால், ஒரு டீலக்ஸ் 4 x 4 ப்ளாஸர் வோல்க்ஸ்வேகன் காரையும் விற்றேன். நடுவே ஓய்வில் அவருக்குத் தங்க இடம் இல்லாததால், மிகப் பெரிய டென்ட் ஒன்றையும் விற்றேன்" "அவர் இவ்வளவையும் வாங்கவா உன்னிடம் வந்தார் ?" நம்ப முடியாத முதலாளி கேட்டார். "இல்லை, அவர், தனக்குத் தலை வலிப்பதாகவும், ஒரு தலைவலி மாத்திரை வாங்க வந்ததாகவும்தான் சொன்னார். நான்தான், தலைவலிக்கு நல்ல மருந்து, இந்த மீன் பிடிக்கும் பொழுது போக்கு என்று சொன்னேன்." முதலாளி கேட்டார், "ஆமாம், இந்தியாவில் நீ எங்கு வேலை செய்தேன் என்று சொன்னாய் ?" "அங்கு தனியார் மருத்துவமனையில் மாஸ்டர் செக்கப் பிரிவு ஆலோசகராக இருந்தேன், ஏன் ?" "இங்கே வா, என் நாற்காலியில் அமர்ந்து இந்தக் கடையைப் பார்த்துக் கொள், நான் கொஞ்ச நாள் அங்கு சென்று வேலை பார்த்து விட்டு வருகிறேன்". படித்ததில் கவர்ந்தது. இப்படித்தான் இருக்கிறது... *இன்றைய மருத்துவ உலகம்.* சிரிப்பதற்கு மட்டுமன்று... சிந்திப்பதற்கும் .......!- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- கொஞ்சம் ரசிக்க