Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. வணக்கம் வாத்தியார்.........! ஆண் : கோகிலமே நீ குரல் கொடுத்தால் உன்னை கும்பிட்டுக் கண்ணடிப்பேன் கோபுரமே உன்னைச் சாய்த்துக்கொண்டு உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன் ஆண் : வெண்ணிலவே உன்னைத் தூங்கவைக்க உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன் வருடவரும் பூங்காற்றையெல்லாம் கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன் ஆண் : என் காதலின் தேவையை காதுக்குள் ஓதிவைப்பேன் உன் காலடி எழுதிய கோலங்கள் புதுக் கவிதைகள் என்றுரைப்பேன்.......! --- என்னவளே அடி என்னவளே ---
  2. வணக்கம் வாத்தியார்..........! பெண் : முத்துக்கு யாரும் முழுகத்தான் வேணும் முழுகாம நானே முத்தேடுத்தேனே மலையோடி பாயும் மணிமுத்து ஆறு மடியேறி ஆடும் மகனாச்சு பாரு நான் பாடும் பாட்டு தூங்காதே கேட்டு அஞ்சாத சிங்கம் போல் ஐயா நீ முன்னேறு பெண் : ஓலக் குடிசையிலே பழஞ்சேலையில் ஊஞ்சலாடும் குயிலின் குஞ்சு இந்த பூம்பிஞ்சு பெண் : ரெக்கை இன்னும் மொளைக்கவில்லை இந்த பிஞ்சுக்கு தாயின் துணை வேணுமம்மா சின்ன பிஞ்சுக்கு.....! --- ஓலக் குடிசையிலே பழஞ்சேலையில்---
  3. செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் ............! 💕
  4. புடலங்காய் கூட்டு சூப்பராய் இருக்கு.......செய்து பாருங்கள்..........! 👍
  5. வணக்கம் வாத்தியார்.........! ஆண் : அதிகாலை நேரம் கனவில் உன்னைப் பார்த்தேன் அது கலைந்திடாமல் கையில் என்னைச் சேர்த்தேன் ஆண் : விழி நீங்கிடாமல் நீந்துகின்ற தென்றலே ஹோய் உனைச் சேர்ந்திடாமல் வாடும் இந்த அன்றிலே ஹொய் ஆண் : முல்லைப் பூவை மோதும் வெண் சங்கு போல ஊதும் பெண் : காதல் வண்டின் பாட்டு காலம் தோறும் கேட்டு ஆண் : வீணை போல உன்னை கை மீட்டும் இந்த வேளை பெண் : நூறு ராகம் கேட்கும் நோயைக் கூட தீர்க்கும் ஆண் : பாதிப் பாதியாக சுகம் பாக்கி இங்கு ஏது மீதம் இன்றித் தந்தாள் எனை ஏற்றுக் கொண்ட மாது பெண் : தேவியே மேவிய ஜீவனே நீதான் நீ தரும் காதலில் வாழ்பவள் நான்தான் ஆண் : நீ இல்லாமல் நானும் இல்லையே…. பெண் : மாலை ஒன்று சூடும் பொன் மேனி ஆரம் சூடும் ஆண் : மாதம் தேதி பார்த்து மனது சொல்லிக் கேட்டு பெண் : வேளை வந்து சேரும் நம் விரகம் அன்று தீரும் ஆண் : நீண்ட கால தாகம் நெருங்கும் போது போகும் பெண் : காடு மேடு ஓடி நதி கடலில் வந்து கூடும் ஆசை நெஞ்சம் இங்கே தினம் அனலில் வெந்து வாடும் ஆண் : வாடலும் கூடலும் மன்மதன் வேலை வாழ்வது காதல்தான் பார்க்கலாம் நாளை பெண் : பூர்வ ஜென்ம பந்தம் அல்லவோ......! --- அதிகாலை நேரம்---
  6. என்ன எந்தன் நெஞ்சுக்குள்ளே......! 😍 ரவிசந்திரன் & கல்பனா.......! 💞
  7. சொர்க்கபூமி தஞ்சாவூரு · இளமை முறுக்கில் கசப்பாக இருந்தேன் எவரும் வர வில்லை.. கொஞ்சம் மெனகிட்டேன் இனிப்பாக மாறினேன் எல்லோரையும் கவர்ந்தேன் "வேப்பம் பழம்"
  8. அமுதை பொழியும் நிலவு நாயகி ஜமுனா அவர்கள் 27/01/2023 அன்று காலமானார்........! அன்புள்ள மான்விழி ஜமுனா அவர்களின் வாழ்க்கை பற்றிய சிறு குறிப்பு......! ஆழ்ந்த இரங்கல்கள் ......!
  9. வணக்கம் வாத்தியார்.........! மலர் ஒன்று எடுத்து சரம் ஒன்று தொடுத்து தேவி உன் பூஜைக்கு நான் கொடுத்தேன் மலர்ச்சரம் தெரித்து மலர்வளை தொடுத்து ஏழை என் காதலை நீ புதைத்தாய் புதைத்தது மீண்டும் மலராகும் உன் பூஜையை நினைத்தே சரமாகும் கண்மணி நில்லு காரணம் சொல்லு காதல் கிளியே கோபமா இதயத்தில் தோன்றும் காதல் நிலவே உதயத்தை நீ ஏன் மறந்துவிட்டாய் உதயத்தை மறுத்து இதயத்தை வெறுத்து உயிரின்றி எனை ஏன் வாழ விட்டாய் காதலின் விதியே இதுவானால் கல்லறை தானே முடிவாகும் கண்மணி நில்லு காரணம் சொல்லு காதல் கிளியே கோபமா கண்மணி நெஞ்சம் கலங்கிய நேரம் காதல் நினைவும் மாறுமா கோபத்தில் ஊடல் செய்த நெஞ்சம் கல்லறை முடிவை தாங்குமா காதலை வென்ற காதலன் உயிரை பிரிந்தால் இனியும் வாழுமா.........! ---கண்மணி நில்லு காரணம் சொல்லு---
  10. வல்லவனுக்கு பூட்ஸும் ஆயுதம்......என்று வரவேண்டும் சிறியர்......நாடி நரம்பெல்லாம் தண்ணியில் ஊறிய ஒருவரால்தான் இப்படி யோசிக்க முடியும்........! 😂
  11. சிவனும் நக்கீரனுமாய் இரண்டு சிவாஜி........! 👍
  12. வான்மழை போலெ.......! 😍 "வான்மழை போலே"... அமரகவி (1952) பாடலாசிரியர் : 'உவமைக்கவிஞர்' சுரதா இசை : ஜி. ராமநாதன் பாடியவர் : எம்.கே.தியாகராஜ பாகவதர் பாடலுக்கான நடிப்பு : எம்.கே.தியாகராஜ பாகவதர், டி.ஆர். ராஜகுமாரி .......!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.