Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. காதலின் சிறப்பே அதுதானே....... கடுகளவு தவறினும் அது காமத்தில் சேர்ந்து விடும்........! 😁 நன்றி கோஷான்-சே வருகைக்கும் கருத்துக்கும்......! உண்மைதான் justin 90 க்கு முற்பட்ட காதல் பெரும்பாலும் புனிதமானதுதான்.......! 😁 நன்றி justin வருகைக்கும் கருத்துக்கும்.....!
  2. கம கம கமங்குது காட்டுப்பூனை ஜவ்வாது.........தங்கவேலு & சாவித்திரி.....சூப்பர் பாட்டு & டான்ஸ் ......! 😍
  3. வணக்கம் வாத்தியார் .......! என் உடைந்துபோன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா என் பள்ளமான உள்ளம் வெள்ளமாக அவள் வருவாளா கண்ணோடு நான் கண்ட வண்ணங்கள் போக சுடிதாரில் மூடாத பாகங்கள் வாழ்க கட்டழகைக் கண்டவுடன் கண்ணில் இல்லை உறக்கம் வெள்ளையணு சிவப்பணு ரெண்டும் சண்டை பிடிக்கும் காதலுக்கு இதுதான் பரம்பரைப் பழக்கம் திருடிச் சென்ற என்னை திருப்பித் தருவாளா தேடி வருவாளா அட ஆணைவிட பெண்ணுக்கே உணர்ச்சிகள் அதிகம் வருவாளே அவள் வருவாளே அவள் ஓரப் பார்வை எந்தன் உயிரை உறிஞ்சியதை அறிவாளா அறிவாளா.......! --- அவள் வருவாளா---
  4. காகம் & நரி இரண்டுமே தந்திரமானவை என சமூகத்தில் பிரபலம்........அதிலும் இந்த நரியின் அண்ணன் சாயப் பட்டறைக்குள் விழுந்து நீல நிறமாகி நான்தான் காட்டுக்கு அரசன் என்று சொல்லிக் கொண்டு திரிந்தவர்......ஒரு மழையுடன் அரசுரிமையை இழந்தவர்......நிமிடக் கதை அருமை......! 👍
  5. மெய்தீண்டாக் காதல் டூயட் பாடல் . ஆண் : அன்பே .....! பெண் : அத்தான்....! மௌனம் அவன் மடியில் சாய்ந்து சொல்லுங்கள் அத்தான்.....! ஆண் : நிலவை மூடி அசையும் முகிலாடையை விலக்கிடவே கரம் தயங்கிடுதே பெண்: நாணம் கொண்ட நானும் நாணம் கெட்டு நிக்கிறேன் மனசாலும் உன் செயலை தடுக்கலையே ஆண் : பாட்டன் வழி வந்த பழக்கதோசம் பேரன் என்னிடமும் நிறைந்திடுதே பெண் : பூட்டி வழி வந்த பண்பாட்டை -- முழுதாய் என் உடலும் காத்திடுதே இருவரும்: மலர்மாலை சூடி மங்கலநான் சுமந்து மங்கியதோர் நிலவினில் மறைபொருள் யாவும் தேடியே மகிழ்ந்தே உறவாடலாம் இருவரும் இணைந்தே இன்பம் காணலாம்......! யாழ் அகவை 25 க்காக ஆக்கம் சுவி ......!
  6. அழகிய தோட்டம் என்றும் மனஅமைதி தரும் .......! 😍
  7. முக்தாரும் முடங்கிய இடம்.......! 😂
  8. பார்த்தால் முருகன் முகம் பார்க்க வேண்டும்......! 😍 ஜெய்சங்கர் & வாணிஸ்ரீ .....!
  9. வணக்கம் வாத்தியார்.......! ஆண் : விரலோ நெத்திலி மீனு கண்ணோ காரகுடி முகமோ கெலுத்தி மீனு மனமோ ஜனாா்துனி ஆண் : { இது விலாங்குடா கையில் சிக்காதுடா அவ ரெக்கை வச்ச வவ்வாலுடா } (2) ஆண் : ஏ அந்தோணி ஏ அல்போன்சு அவ பொன்மேனி ரொம்ப சில்ஃபான்சு அந்த கடல கேளு அலைய சொல்லும் தண்ணிய கேளு புது கதைய சொல்லும் ஆண் : கிளிஞ்சல் சிாிப்புக்காாி சங்கு கழுத்துக்காாி இரவில் விளக்கு போடும் லைட் ஹவுஸ் கண்ணு காாி ஆண் : { அவ சுராங்கனி பாடும் மச்சக்கன்னி கொக்கு கொத்திக்கிட்டு போகாதுடா } (2) ஆண் : ஏ அந்தோணி ஏ அல்போன்சு அவ தொட்டுபுட்டா அது அன்சான்சு மீன் கொழம்ப போல மணக்கும் பொண்ணு கட்டு மரத்த போல உன்ன சுமக்கும் கண்ணு ஆண் : { சலோமியா ஆஆ… சலோமியா ஆஆ… சுண்ட கஞ்சி சோறுடா சுதும்பு கருவாடுடா வாலை மீனு காலுடா வா்ற ஸ்டைல பாருடா } ( 2).......! --- சலோமியா ஆ ஆ ---
  10. நன்றாக எழுதுகிண்றீர்கள் ........தொடருங்கள் .........ஜெர்மனியின் அவ்வளவு நீர்மூழ்கிக் கப்பல்களுக்கும் என்ன நடந்தது.......! 👍
  11. பேட்டி நன்றாய் இருக்கின்றது.....மென்மேலும் அவரிடம் இருந்து தகவல்கள் பெற்று பகிரவும் .....முடிந்தால் அவரது நண்பியிடமும் .......அவரது பார்வையில் சம்பவங்கள் வித்தியாசமாயும் இருக்கும்........! 👍 😁
  12. கருணை பொழியும் முகத்தோடும் அபயம் அளிக்கும் கரத்தோடும் மருதனாமடத்தில் கோயில் கொண்ட அனுமன் .......! 🌹
  13. வணக்கம் வாத்தியார்.......! தேவன் கோவில் கனியும் மனமும் தேவி என்னிடம் தந்தாயோ ஆவி கலந்து கோவில் எடுக்க அழகுச் சிலையென வந்தாயோ என்னை அழைக்கும் உந்தன் சன்னதி தன்னைக் கொடுத்தால் நிம்மதி கேள்வி இங்கே மௌனம் அங்கே கிள்ளை மொழிகள் போனதெங்கே . அன்பே அமுதா, அன்பே - நீ பால் அமுதா, சுவை தேன் அமுதா - இல்லை பாற்கடல் பிறந்த கனியமுதா - உந்தன் சொல்லமுதா, இதழ் சுவை அமுதா, - கொஞ்சம் நில் அமுதா, அதை சொல் அமுதா.....! கண்கள் என்னும் கனிந்த திராட்சை கன்னி என்றுனைச் சொல்லாதோ கன்னம் இரண்டில் மின்னும் அழகு காதல் மயக்கம் கொள்ளாதோ வெள்ளி நிலவை பாதி பிளந்து அள்ளி அணிந்த குங்குமம் போனதெங்கே எங்குமில்லை என்றும் இருக்கும் என்னிடம் ........! --- அன்பே அமுதா, அன்பே ---
  14. அன்பே அமுதா அன்பே நீ பால் அமுதா.......! 😍
  15. மனம் மகிழ ஒரு மந்திரம்......ஜெயந்த ஸ்ரீ ........! 👍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.