Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்

Everything posted by suvy

  1. PRAY UNTIL SOMETHING HAPPENS! [PUSH]! WITH BIBLE STUDY & CHRISTIAN CONTENT! · Juliet Egbe ·Sodsrotpnej1ef0lh2u00192h4l:g9g71,um4i l622i fm2458663tl9ug2 · Two islands incredibly close to each other, separated by only 5 km of sea, and in winter, you can walk through the frozen water to get from one to the other. Imagine that you start your journey at 10:00 in the morning, and expect to arrive in about an hour. When you arrive, the clock shows an illogical time. The islands are located on both sides of the International Date Line, with a time difference of 22 hours. Walking the distance takes you practically to a different day. These wonderful islands are located between America and Russia. They are called Yesterday's Little Diomede Island and Tomorrow's Big Diomede Island...... !
  2. வருஷம் மாதம் தேதி பார்த்து ........... ! 😍
  3. வணக்கம் வாத்தியார் . .......... ! ஆண் : ஒரே ஒரு ஊரில் ஒரு வீடு உறவுகள் கூடும் கிளிக்கூடு இந்த அன்பை போல வேறேது வார்த்தைகள் எல்லாம் போதாது ஆண் : எந்த ஊரில் வாழ்ந்திடும் போதும் பறவை சொந்த கூட்டை மறந்திடுமா எங்கு சென்று பூத்திடும் போதும் மலரை வேர்கள் விட்டுக் கொடுத்திடுமா வேறெங்கும் இல்லாத வேராரும் சொல்லாத இதிகாசம் இந்த பாசம் தான் ஆண் : தேரோடும் வீதி அதில் மண் வாசம் வீசும் தாழ்வாரம் எங்கும் தினம் தேவாரம் தான் ஆண் : மூடாத வாசல் அது விருந்தோம்பல் பேசும் எந்நாளும் இங்கே அட சந்தோசம் தான் ஆண் : கண்ணீரை கண்கள் என்றும் பார்த்ததில்லையே மண்மீது சொர்க்கம் இது தான் அணில் ஆடும் முற்றத்தில் அன்பென்னும் ராகத்தில் மயிலாக துள்ளி ஆடிப்பாடு ஆண் : பணம் காசு இல்லை பெரும் புகழ் கூட இல்லை எது இந்த மண்ணில் அட இன்பம் தரும் ஆண் : சொந்தங்கள் வந்து ஒரு சிரிப்பொன்று தந்தால் அது போதும் என்றும் இந்த வாழ்வே வரம் ஆண் : தந்தை சொல் வேதம் என்று போற்றும் பிள்ளைகள் வருங்கால விழுதல்லவா ஆகாயம் வீழ்ந்தாலும் பூலோகம் சாய்ந்தாலும் அன்பொன்றே நம்மை தாங்கும் நாலும் ........... ! --- ஒரே ஒரு ஊரில் ஒரு வீடு ---
  4. ரகசியக் காவலர்களையும் எதற்காகப் பரகசியப் படுத்துகிறார்கள் ......... அவ்வளவு படத்துக்கு முகம் காட்டும் ஆசையா ....... ! 😀
  5. செங்குத்துச் சுவரில் கொஞ்சம் சேறு குழைத்து ஒரு கூடு .......... ! 😀
  6. திசைகள் : தமிழின் மற்றொரு சிறப்பு .......... ! 👍
  7. குரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித் திரிந்தோமே ........ ! 😀
  8. வணக்கம் வாத்தியார் ........ ! ஆண் : ஆத்தா உன் சேலைஆகாயம் போல ஆத்தா உன் சேலை ஆகாயம் போல ஆத்தா உன் சேலை ஆகாயம் போல ஆண் : தொட்டி கட்டி தூங்க தூளி கட்டி ஆட ஆத்துல மீன் பிடிக்க அப்பனுக்கு தலை தொவட்ட தொட்டில் கட்டி தூங்க தூளி கட்டி ஆட ஆத்துல மீன் பிடிக்க அப்பனுக்கு தலை தொவட்ட ஆண் : பார்த்தாலே சேர்த்தனைக்க தோணும்.. நான் செத்தாலும் என்ன போத்த வேணும்…. பார்த்தாலே சேர்த்தனைக்க தோணும்.. செத்தாலும் என்ன போத்த வேணும்…. ஆண் : தொட்டிக்குள்ள நடிச்சா அது அழகு முத்து மாலை காயம் பட்ட வெரலுக்கு கட்டு போடும் உன் சேலை ஆண் : நீ கட்டியிருக்கும் சேலை அது கண்ணீரில் மணக்கும் உன் சேலை கட்டி எறச்சா தண்ணி சக்கரையா இனிக்கும் ஆண் : என் உசுருகுள்ள சேலை அது மயில் இறகா விரியும் உன் வெளுத்த சேலை திரி போட்டா வெளக்கு நல்லா எரியும் உன் சேலை தானே பூஞ்சோலை தானே ஆண் : அக்கா கட்டி பழக நான் ஆடு கட்டி மேய்க்க ஓட்டை குடிசை வெயிலுக்கு ஒட்டு போட்டு மறைக்க என் கண்ணில் ஒரு தூசு பட்டா ஒத்தடமும் கொடுக்கும் ஆண் : அட கஞ்சி கொண்டு போனா சேலை சும்மாடாக இருக்கும் நான் தூங்கும்போது கூட அது தலையணையா பேசும் ஆண் : அட வெக்கை வரும் நேரம் ஒரு விசிறி போல வீசும் உன் சேலை தானே பூஞ்சோலை தானே .......... ! --- ஆத்தா உன் சேலை ஆகாயம் போல ---
  9. பாட்டு ஒரு பாட்டு ......... ! 😍
  10. சுமையுடன் நின்றாலும் சுகமாய் நிக்கிறேன் .......... ! 😀
  11. எதிர்மறையான தலைப்பும் செய்தியுமாய் இருப்பதால் கருத்தெழுத சங்கடமாய் உணர்கின்றேன் . ........ எதுவாயினும் நடக்கும்போது நடக்கட்டும் .......நீங்கள் நலமுடன் வாழவேண்டும் . ....... !
  12. அனுமதித்தால் பிறிதொரு உயிர் பிறந்து வருமே காதலா, இப்ப அது தேவையா காதலா ......... ! 😀
  13. அவன் நினைத்தானா இது நடக்கும் என்று ........ ! 😀
  14. வணக்கம் வாத்தியார் ........... ! ஆண் : { ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா } (2) கண்ட பின்னே உன்னிடத்தில் என்னைவிட்டு வீடுவந்தேன் உனைத் தென்றல் தீண்டவும் விடமாட்டேன் அந்தத் திங்கள் தீண்டவும் விடமாட்டேன் உனை வேறு கைகளில் தரமாட்டேன் நான் தரமாட்டேன் நான் தரமாட்டேன் ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ஆண் : நிலத்தினில் உன் நிழல் விழ ஏங்குவேன் நிழல் விழுந்தால் மணலையும் மடியினில் தாங்குவேன் உடையென எடுத்து எனை உடுத்து நூலாடைக் கொடிமலர் இடையினை உறுத்தும் ரோஜா ஆண் : உன் பேர் மெல்ல நான் சொன்னதும் என் வீட்டு ரோஜாக்கள் பூக்கின்றன ஓர் நாள் உன்னைக் காணாவிடில் எங்கே உன் அன்பென்று கேட்கின்றன நீ வந்தால் மறுகணம் விடியும் என் வானமே மழையில் நீ நனைகையில் எனக்குக் காய்ச்சல் வரும் வெயிலில் நீ நடக்கையில் எனக்கு வேர்வை வரும் உடல்களால் ரெண்டு உணர்வுகள் ஒன்று ரோஜா ரோஜா ரோஜா ஆண் : இளையவளின் இடையொரு நூலகம் படித்திடவா பனிவிழும் இரவுகள் ஆயிரம் இடைவெளி எதற்கு சொல் நமக்கு உன் நாணம் ஒரு முறை விடுமுறை எடுத்தால் என்ன ஆண் : என்னைத் தீண்டக் கூடாதென வானோடு சொல்லாது வங்கக்கடல் என்னை ஏந்தக் கூடாதென கையோடு சொல்லாது புல்லாங்குழல் நீ தொட்டால் நிலவினில் கறைகளும் நீங்குமே விழிகளில் வழிந்திடும் அழகு நீர்வீழ்ச்சியே எனக்கு நீ உனைத்தர எதற்கு ஆராய்ச்சியே உனைவிட வேறு நினைவுகள் ஏது ரோஜா ரோஜா ரோஜா ......... ! --- ரோஜா ரோஜா ---
  15. சும்மா விடுங்க . ......... காதலுக்கு கண் இல்லை எனும்போது பொன் எல்லாம் துச்சம் ........... ! 😀
  16. கோபமும் கொலைவெறியும் . ........ ! 😀 Ammu ·Sopdtseonrc1cu 95lgl0it6tfh79a156a0239mlua530h0m29cl10fi1ucm · சிரிக்க மட்டுமே! படித்ததில் சிரித்தது. அதுவும் கடைசி வரிகள்👌" கோபத்திற்கும் கொலைவெறிக்கும் உள்ள வித்தியாசம் என்ன வென்று மகன் தன் அப்பாவிடம் கேட்டான். அப்பா ஒருகணம் யோசித்தார். “மகனே… நான் உனக்கு இதை விளக்குவதைவிட ஒரு செயல்முறை செய்து காட்டுகிறேன் வா…” என்று அவனை லேண்ட்லைன் போனிடம் அழைத்துப் போனார். “இப்போ உனக்கு கோபம்னா என்னனு காட்டறேன்…” என்றவர் போனை எடுத்து ஏதோ ஒரு எண்ணை டயல் செய்தார். மறுமுனையில் ரிங் போய் எடுத்தவுடன் ஸ்பீக்கர் போனை ஆன் செய்துவிட்டுக் கேட்டார். “ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…” மறுமுனையில் அந்த நபர் பொறுமையாய் பதில் சொன்னார். “சார்.. நீங்க தப்பான நம்பரைக் கூப்பிட்டுருக்கீங்க. இங்க ராமசாமினு யாரும் இல்ல…” போன் கட்டானதும் பையன் தன் அப்பாவிடம் கேட்டான். “அப்பா… இதுதான் கோபமா…?’ “இல்லை மகனே… கொஞ்சம் பொறு…” என்றவர் மறுபடி அதே எண்ணை ரீடயல் செய்தார். ஸ்பீக்கர் போனை மறுபடி ஆன் செய்துவிட்டுக் கேட்டார். “ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…” மறுமுனை இப்போது சற்று உஷ்ணமாகியது. “சார்.. நான் முதல்லயே சொன்னேன். இந்த நம்பர்ல ராமசாமின்னு யாரும் இல்ல. நீங்க நம்பரைக் கொஞ்சம் சரியா பார்த்து டயல் பண்ணுங்க…” போன் கட்டானதும் பையன் தன் அப்பாவிடம் கேட்டான். “அப்பா… இதுதான் கோபமா…?’ “இல்லை மகனே… கொஞ்சம் பொறு…” என்றவர் மீண்டும் அதே எண்ணை ரீடயல் செய்தார். “ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…” இப்போது மறுமுனை சற்று அதிகக் காட்டமாகவே பேசியது. “ஏங்க… உங்களுக்கு ஒரு தடவ சொன்னாப் புரியாதா… எத்தனை தடவ இதே நம்பருக்கு போன் பண்ணுவிங்க… தயவுசெஞ்சு நம்பரைச் சரியாப் பாத்து போன் பண்ணுங்க…” போனின் மறுமுனை டொக்கென்று வைக்கப்பட அப்பா மகனிடம் சொன்னார். “மகனே… இப்பத்தான் கோபம்னா என்னனு பாக்கப்போற…” என்றவர் இப்போதும் அதே எண்ணுக்கு ரீடயல் செய்தார். “ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…” மறுமுனை இப்போது ஹை டெஸிபலில் கத்தியது. “டேய்… அறிவு கெட்டவனே… நீயெல்லாம் சோத்தத் திங்கறியா…இல்ல வேற ஏதாவத திங்கறியா…? அறிவில்ல உனக்கு…? இன்னொரு தடவ போன் வந்ததுச்சுனு வச்சிக்கோ…அப்புறம் நீ எங்க இருந்தாலும் தேடி வந்து வெட்டுவேன் பாத்துக்க… வைடா போனை…!” மகன் அப்பாவிடம் சொன்னான். “அப்பா… கோபம்னா என்னனு புரிஞ்சுடுச்சு… கொலைவெறின்னா என்னப்பா….?” “இப்பக் காட்டறேன்…” என்றவர் மறுபடி அதே எண்ணை ரீடயல் செய்தார். ஸ்பீக்கர் போனை ஆன் செய்துவிட்டு ரிங் போய் மறுமுனையில் போனை எடுத்தவுடன்... ... லேசாய்க் குரலை மாற்றிக் கேட்டார். “ஹலோ… நான் ராமசாமி பேசறேன். உங்க நம்பர்ல எனக்கு எதாவது போன் வந்துச்சா…!”. படித்துவிட்டு பகிரவும் 👍
  17. காதலுடன் கூடிய முத்தங்கள் எப்போதும் அழகானது . ........ ! ❤️

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.