Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெருமாள்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by பெருமாள்

  1. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை கடற்றொழிலாளர்களின் பிரச்சினையை பேச தயங்கியதாக யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத்தின் உப தலைவர் ரட்ணகுமார் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள சம்மேளனத்தின் அலுவலகத்தில் இன்றையதினம்(13.01.2025) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “எங்களது மக்களின் வளங்களை அழித்தவர்கள்தான் முதலமைச்சர் ஸ்டாலினின் மக்கள். அவருடன் புகைப்படம் எடுக்க துணிந்த நீங்கள், அவரது காதிலாவது ஒரு தடவை இலங்கை கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை சொல்லியிருக்கலாமே. சிலவேளை இது குறித்து ஸ்டாலினிடம் சொல்வதற்கு உங்களுக்கு பயமிருக்கலாம். ஏனெனில், உங்களில் சிலருக்கு இந்தியாவில் வீடுகள், நிலங்கள் இருக்கலாம். ஆகையால் பிறகு அங்கு போவது உங்களுக்கு பயமாக அல்லது பிரச்சினையாக இருக்கும். ஆனால், வெளியே வந்து அங்குள்ள ஊடகங்களுக்கு என்றாலும் எமது கடற்றொழிலாளர்களின் வளங்கள் அழிப்பது குறித்து சொல்லுங்கள். எங்களது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை சொல்லுங்கள்” என்றுள்ளார். https://tamilwin.com/article/jaffna-fishermen-criticize-tamil-mp-s-1736781703
  2. 14 நான்கு வருடம் வடகிழக்கு தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் பிழைப்பு நடாத்தி கடைசியில் தமிழ் மக்களே காறி துப்பி வெளியில் அனுப்பி விட்டார்கள் இனி என்ன செய்து பதவிக்கு வரலாம் என்று கண்டதையும் தின்று பித்தம் தெளிய முற்படுகிறார்கள் .
  3. என்ன குத்து கரணம் அடித்தாலும் இனி தேர்தலில் அங்குள்ள சனம் காறிதுப்பி அனுப்பும் பதவிக்காக அலையுதுகள் ஒனாணன் சுமத்திரன் கூட்டம் .
  4. லண்டன் வந்த புதிதில் குறைந்து 5௦ பேர்களின் போன் நம்பர்கள் நினைவில் இருந்தது இப்ப மனிசியின் போன் நம்பரையே நினைவுக்கு கொண்டுவர கஷ்டப்பட வேண்டி உள்ளது . ato z என்ற வழிகாட்டி புத்தகம் மூலமே இங்கிலாந்து எங்கும் சுத்தி சுழட்டி வாகனம்களில் சென்று வந்தோம் இப்ப கூகிள் மப் இல்லாமல் காரை கிளப்புவதே பெரும்பாடு .
  5. ஒரு நேரம் இயக்கத்தின் பாஸ் தடை பலரும் கொழும்புக்கு போக உதவியது இந்த விசர் நாய்கடி கதைகள் தான் .
  6. தமிழ் இனத்தின் அழிவையே தனது அரசியல் மூலம் பணம் சம்பாதிக்கும் வழியாய் கொண்டவன் சுமத்திரன் அவனையா நல்லவன் வல்லவன் என்கிறீர்கள் ?
  7. சும்மில் இவ்வளவு குற்றம் ஏன் என்றால் இனபடுகொலை என்பது நடந்தது என்பதையே மூடி மறைத்து அப்படி நடக்கவில்லை என்று வெளிநாட்டு துதுவர்களை தனியே சந்தித்து நம்ப வைத்து போர் குற்றம் களில் இலங்கை சிங்கள அரசை காப்பாற்றியது.
  8. உங்க ஆளை பார்த்தால் நிறம்மாறும் ஓணானே தற்கொலை பண்ணிவிடும் அவ்வளவுக்கு வேகமாய் நிறம் மாறிக்கொண்டு இருக்கும் மிருகம் .
  9. அனுரா இப்போதைக்கு சுத்து மாத்தின் பக்கம் சாய மாட்டார் காரணம் தமிழ் மக்களின் செல்வாக்கை சுத்து மாத்து எப்போதே இழந்து விட்டது செல்லாகசாகிய ஒருவருடன் கூட்டு வைப்பது அனுரா அரசியலுக்கு நல்லது அல்ல ஏற்கனவே அந்த ஊழல் இந்த ஊழல் என்று சொல்லி கடைசியில் விழி பிதுங்கி அடக்கி வாசிக்கிறார் இந்த நேரத்தில் இந்த ஓணான் சுமத்திரணை யார் மடியில் கட்டிக்கொள்ள வருவார்கள் ? பதவியில் உள்ளபோது தமிழ் மக்களுக்கு ஒன்றும் செய்யாமல் வாயால் வெடி சுட்ட வீரர் இந்த சுமத்திரன் இனி பதவியில் இல்லை இவரின் வாயு வெடி தாக்குதலை சனம் நம்புமா ? ஆகவே சுமத்திரன் அவர்கள் மேட்டை பார்த்து கொண்டு எத்தனை எலி ஓடுது என்று எண்ணி கொண்டு படுத்து கிடப்பது நல்லது .😄
  10. தமிழருக்கு எதிரான யுத்தம் காரணமாய் அந்த தீவு பல கடுமையான உழைப்பாளிகளை இழந்து விட்டது மேலும் இழந்து கொண்டு இருக்கிறது .
  11. காலவதியான மருந்துக்கள் காலவதியான உணவுகள் முட்டை தேங்காய் எண்ணை போன்வற்றுக்கு கூட இறக்குமதியை நம்பி இருக்க வேண்டிய சோம்பேறிகள் வாழும் நாட்டில் என்ன முதலீடு செய்யலாம்? ஒரு வருத்தம் வந்தால் தனியார் வைத்திய சாலைகள் பணம் பிடுங்கும் பேய்களாய் மாறி விடும் நாட்டில் எப்படி மனிதன் நிம்மதியாய் போய் வாழுவான் ? பொழுது பட்டால் வெளியில் செல்வதை தவிர்க்குமாறு சொல்கிறார்களாம் காரணம் அவ்வளவுக்கு ரவுடிய்சம் கொள்ளை கொலைகள் திருட்டு 2௦௦9க்கு முதல் அப்படியா இருந்தது ?
  12. ஆழ்ந்த இரங்கல்கள் . சித்திர செவ்வானத்தை சிரிக்க வைத்த ஆண் குயில் ஒன்று விடைபெற்று பறந்து போனது .
  13. இதைத்தானே பல் தடவை சொல்கிறோம் யார் கேட்டார்கள் . கொஞ்சபேர் ஒரு கதை எழுதுகினம் அனுராவல் எல்லாம் முடியும் என்று உண்மை தமிழருக்கு தீர்வை கொடுக்காமல் சிங்களம் நிம்மதியாய் வாழ முடியாது .
  14. ஏன் தமிழகத்தில் கடந்த வருடங்களில் பல்லாயிரம் ஓலைசுவடிகள் காணாமல் போய் உள்ளன அழிக்பட்ட சம்பவங்கள் அடி முக்கியமானவை விற்கப்பட்ட செய்திகள் கேள்விப்படவில்லையா ?
  15. கொஞ்சம் பொறுங்க சண்டே டைம்ஸ் இலிருந்து மொழி மாற்றி போட்டேன் ஆங்கிலஇலக்கணம் இலக்கியம் தெரியாத கூட்டம் வந்து கேத களிக்கும் அதையும் தாண்டனும் வெயிர் அண்ட் சீ .😄
  16. முதலில் தமிழர்களின் அருமை பெருமையான ஓலைசுவடிகளை சென்னை நூலகத்தில் கரையான் அரிக்க வைத்து கொண்டு இந்த சவுடால் கதை .
  17. காலத்தின் தேவை கருதி மறு இணைப்பு நன்றி கிருபன் ஜி . 2015ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ நாய்களை அவ்வாறு கொல்வதற்குத் தடை விதித்து ஒரு சுற்றுநிருபத்தை வெளியிட்டார். அதாவது 2009ஆம் ஆண்டு போர்க்களத்தில் சிக்கியிருந்த தமிழர்களை பூச்சி,புழுக்களைப் போல கொன்று யுத்தத்தை வென்ற ஒருவர்,சரியாக ஆறு ஆண்டுகளின் பின் நாய்களைக் கொல்ல வேண்டாம் என்று உத்தரவிட்டார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.