Everything posted by பெருமாள்
-
இலங்கைக்கு காத்திருக்கும் நெருக்கடி - பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை
நாட்டில் வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறைவாக இருக்கும் நேரத்தில், கட்டுப்பாடு இல்லாமல் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டால், மீண்டும் அந்நிய செலாவணி நெருக்கடி ஏற்படக்கூடும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். நாட்டின் வர்த்தக சமநிலையை நேர்மறையான மதிப்பில் பராமரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பெப்ரவரி மாதம் முதல் இறக்குமதி செய்யப்படும் அனைத்து வாகனங்களுக்கான வரி சதவீதத்தை அரசாங்கம் சமீபத்தில் சிறப்பு வர்த்தமானி அறிவிப்பின் மூலம் அறிவித்தது. அந்நியச் செலாவணி இதன் மூலம் 5 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வாகன இறக்குமதிகள் முறையாக ஒழுங்குபடுத்தப்படாவிட்டால், நாட்டில் மீண்டும் அந்நியச் செலாவணி நெருக்கடி ஏற்படக்கூடும் என்று, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையின் சிரேஷ் பேராசிரியர் வசந்த அதுகோரல தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/sri-anka-faces-crisis-due-to-vehicle-imports-1736824889?itm_source=article
-
ஸ்டாலினுடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்த இலங்கை எம்.பிக்கள்: யாழ். கடற்றொழிலாளர்கள் காட்டம்
செல்பி பிள்ளைகள் 😀
-
ஸ்டாலினுடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்த இலங்கை எம்.பிக்கள்: யாழ். கடற்றொழிலாளர்கள் காட்டம்
சிறீதரனை மேடையில் இரண்டாவது வரிசையில் இருத்திவிட்டார்களாம்… இன்று சென்னையில் நடைபெற்ற அயலக தமிழர் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனை இரண்டாவதை வரிசையில் இருத்திவிட்டார்கள் என்று சிறீதரன் மீதுள்ள அதீத பாசத்தில், சுமந்திரன் சாணக்கியன் சந்திரகுமாரின் ஆதரவாளர்கள் சிலர் கதறீட்டே இருக்கிறார்கள். அட தம்பிகளா, தனியே செம்படித்து அறளை பேந்தவர்கள் போல இருக்காமல் கொஞ்சமாவது மூளையை பயண்படுத்திப்பாருங்கள். சிறீதரன் மேற்குறித்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக சிறப்பு பேச்சாளரா அழைப்பிதலில் குறிப்பிட்டு உத்தியோகபூர்வமாக அழைக்கப்பட்டவர். அவர் அழையாவிருந்தாளியாக பார்வையாளர் கலரியில் இருந்து நிகழ்வை பார்வையிட செல்லவில்லை. Protocol வரிசையில் சிறப்பு விருந்தினர்களில் மூன்று பேர் இரண்டாம் வரிசையில் மேடையில் தமிழ்நாடு முதலமைச்சரோடு அமர்த்தப்பட்டார்கள். இதில் என்ன பிரச்சினை இருக்கிறது? ஈழத்தமிழர்கள் சார்பில் அயலக தமிழர் நிகழ்விற்கு உத்தியோகபூர்வமாக அழைக்க ஒரே ஒரு மக்கள் பிரதிநிதி சிறீதரன் மட்டும் தான். அதனால் தான் ஈழத்தமிழ் பிரதிநிதிகளில் சிறீதரன் மட்டும் மேடையில் இருந்தார். இதே நிகழ்விற்கு சாணக்கியனும் சுமந்திரனும் சென்றிருந்தார்கள். அவர்கள் இருவரும் மேடைக்கு கீழே பார்வையாளர் பகுதியில் 2500 பார்வையாளர்களில் இருவராக இருத்தப்பட்டிருந்தனர். (இப்ப விளங்குதா இவர்கள் இருவரின் தராதரம்.) நிகழ்வின் போது மேடையில் இருந்த சிறீதரன் தமிழ்நாடு முதலமைச்சருடன் எழுந்து சென்று பேசிறானார். அதைப்பற்றியும் எழுதி கதறுகிறார்கள் சுமந்திரன சாணக்கிய சந்திரகுமார் செம்புகள். அந்தாள் என்ன கதைத்தது என்று தெரிந்திருந்தால் நவதுவாரத்தையும் மூடீட்டு இருந்திருப்பார்கள். (சிறீதரன் மேடையில் எழுந்து சென்று என்ன கதைத்தார் என்று 5 வாரங்களில் செயற்பாடு மூலம் பகிரங்கமாக தெரியவரும்.) சிறீதரன் உத்தியோகபூர்வமாக சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டதால் அவருக்கு “ஐயா உங்களுடன் ஒரு செல்பி எடுக்கலாமா” என்று கெஞ்சிக்கூத்தாடி படம் எடுக்க வேண்டிய தேவை இருந்திருக்காது. எம் மக்களும் தம் தலைவர்கள் இப்படி கோமாளிகூத்து காட்டுவதை விரும்பமாட்டார்கள். நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. சிறீதரன் மேடையில் முதலமைச்சரோடு இருந்தார். சுமந்திரன் சாணக்கியன் மேடைக்கு கீழே பார்வையாளராக இருந்தார்கள். மேடையில் சிறீதரன் முதலமைச்சர் ஸ்ராலினுடன் பேசிய விடயத்தின் செயற்பாட்டுக்கு மக்களால் தோற்கடிக்கப்பட்ட சுமந்திரன் பங்குபற்ற முடியாது என்பது தான் கவலையான விடயம். ஆமை ஆயிரம் முட்டையிட்டுவிட்டு அமைதியாக இருக்குமாம், கோழி ஒரு முட்டை போட்டுவிட்டு கூவிக்கொண்டே திரியுமாம் என்பது உண்மை தான். https://www.facebook.com/100072424320459/videos/1370364317293121/
-
என்னை மயக்கிய ஜெயச்சந்திரன் பாடல்கள்
- ஸ்டாலினுடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்த இலங்கை எம்.பிக்கள்: யாழ். கடற்றொழிலாளர்கள் காட்டம்
- ஸ்டாலினுடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்த இலங்கை எம்.பிக்கள்: யாழ். கடற்றொழிலாளர்கள் காட்டம்
அழைப்பிதழ் பார் ஸ்ரீதரனுக்கு வந்துள்ளது சுமத்திரன் நா.. அழையா விருந்தாளியாகி போய் ஈழத் தமிழரின் மானத்தை வாங்கியிருக்கிறார் .- என்னை மயக்கிய ஜெயச்சந்திரன் பாடல்கள்
- ஸ்டாலினுடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்த இலங்கை எம்.பிக்கள்: யாழ். கடற்றொழிலாளர்கள் காட்டம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை கடற்றொழிலாளர்களின் பிரச்சினையை பேச தயங்கியதாக யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத்தின் உப தலைவர் ரட்ணகுமார் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள சம்மேளனத்தின் அலுவலகத்தில் இன்றையதினம்(13.01.2025) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “எங்களது மக்களின் வளங்களை அழித்தவர்கள்தான் முதலமைச்சர் ஸ்டாலினின் மக்கள். அவருடன் புகைப்படம் எடுக்க துணிந்த நீங்கள், அவரது காதிலாவது ஒரு தடவை இலங்கை கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை சொல்லியிருக்கலாமே. சிலவேளை இது குறித்து ஸ்டாலினிடம் சொல்வதற்கு உங்களுக்கு பயமிருக்கலாம். ஏனெனில், உங்களில் சிலருக்கு இந்தியாவில் வீடுகள், நிலங்கள் இருக்கலாம். ஆகையால் பிறகு அங்கு போவது உங்களுக்கு பயமாக அல்லது பிரச்சினையாக இருக்கும். ஆனால், வெளியே வந்து அங்குள்ள ஊடகங்களுக்கு என்றாலும் எமது கடற்றொழிலாளர்களின் வளங்கள் அழிப்பது குறித்து சொல்லுங்கள். எங்களது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை சொல்லுங்கள்” என்றுள்ளார். https://tamilwin.com/article/jaffna-fishermen-criticize-tamil-mp-s-1736781703- கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரிக்கும் தமிழரசுக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் சந்திப்பு
14 நான்கு வருடம் வடகிழக்கு தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் பிழைப்பு நடாத்தி கடைசியில் தமிழ் மக்களே காறி துப்பி வெளியில் அனுப்பி விட்டார்கள் இனி என்ன செய்து பதவிக்கு வரலாம் என்று கண்டதையும் தின்று பித்தம் தெளிய முற்படுகிறார்கள் .- கனிமொழியை சந்தித்த தமிழரசுக் கட்சி
என்ன குத்து கரணம் அடித்தாலும் இனி தேர்தலில் அங்குள்ள சனம் காறிதுப்பி அனுப்பும் பதவிக்காக அலையுதுகள் ஒனாணன் சுமத்திரன் கூட்டம் .- தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
சரி உங்க ஆளை இனி உங்க நேரே திட்ட மாட்டேன் இது சத்தியம் பேராண்டி .- ChatGPT திருட்டுவேலை! அம்பலப்படுத்திய பாலாஜி இறந்தது எப்படி?
லண்டன் வந்த புதிதில் குறைந்து 5௦ பேர்களின் போன் நம்பர்கள் நினைவில் இருந்தது இப்ப மனிசியின் போன் நம்பரையே நினைவுக்கு கொண்டுவர கஷ்டப்பட வேண்டி உள்ளது . ato z என்ற வழிகாட்டி புத்தகம் மூலமே இங்கிலாந்து எங்கும் சுத்தி சுழட்டி வாகனம்களில் சென்று வந்தோம் இப்ப கூகிள் மப் இல்லாமல் காரை கிளப்புவதே பெரும்பாடு .- விசர்நாய் கடிக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகம் என்கிறார் வைத்தியர் பாலித்த ராஜபக்ஷ
ஒரு நேரம் இயக்கத்தின் பாஸ் தடை பலரும் கொழும்புக்கு போக உதவியது இந்த விசர் நாய்கடி கதைகள் தான் .- பெண் பயணி மீது பாலியல் துஷ்பிரயோகம்; அவுஸ்திரேலியாவில் இலங்கையர் மீது குற்றச்சாட்டு!
நானும் அப்படித்தான் நினைக்கிறேன் .- தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
பேராண்டி உங்கள் முடிவை மாற்றி கொள்ளுங்கள் .- தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
தமிழ் இனத்தின் அழிவையே தனது அரசியல் மூலம் பணம் சம்பாதிக்கும் வழியாய் கொண்டவன் சுமத்திரன் அவனையா நல்லவன் வல்லவன் என்கிறீர்கள் ?- தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
சும்மில் இவ்வளவு குற்றம் ஏன் என்றால் இனபடுகொலை என்பது நடந்தது என்பதையே மூடி மறைத்து அப்படி நடக்கவில்லை என்று வெளிநாட்டு துதுவர்களை தனியே சந்தித்து நம்ப வைத்து போர் குற்றம் களில் இலங்கை சிங்கள அரசை காப்பாற்றியது.- தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
உங்க ஆளை பார்த்தால் நிறம்மாறும் ஓணானே தற்கொலை பண்ணிவிடும் அவ்வளவுக்கு வேகமாய் நிறம் மாறிக்கொண்டு இருக்கும் மிருகம் .- தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
அனுரா இப்போதைக்கு சுத்து மாத்தின் பக்கம் சாய மாட்டார் காரணம் தமிழ் மக்களின் செல்வாக்கை சுத்து மாத்து எப்போதே இழந்து விட்டது செல்லாகசாகிய ஒருவருடன் கூட்டு வைப்பது அனுரா அரசியலுக்கு நல்லது அல்ல ஏற்கனவே அந்த ஊழல் இந்த ஊழல் என்று சொல்லி கடைசியில் விழி பிதுங்கி அடக்கி வாசிக்கிறார் இந்த நேரத்தில் இந்த ஓணான் சுமத்திரணை யார் மடியில் கட்டிக்கொள்ள வருவார்கள் ? பதவியில் உள்ளபோது தமிழ் மக்களுக்கு ஒன்றும் செய்யாமல் வாயால் வெடி சுட்ட வீரர் இந்த சுமத்திரன் இனி பதவியில் இல்லை இவரின் வாயு வெடி தாக்குதலை சனம் நம்புமா ? ஆகவே சுமத்திரன் அவர்கள் மேட்டை பார்த்து கொண்டு எத்தனை எலி ஓடுது என்று எண்ணி கொண்டு படுத்து கிடப்பது நல்லது .😄- உச்சம் தொட்டது பச்சை மிளகாயின் விலை!
தமிழருக்கு எதிரான யுத்தம் காரணமாய் அந்த தீவு பல கடுமையான உழைப்பாளிகளை இழந்து விட்டது மேலும் இழந்து கொண்டு இருக்கிறது .- வடக்கில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டும் வெளிநாட்டு வாழ் தமிழர்கள்!
காலவதியான மருந்துக்கள் காலவதியான உணவுகள் முட்டை தேங்காய் எண்ணை போன்வற்றுக்கு கூட இறக்குமதியை நம்பி இருக்க வேண்டிய சோம்பேறிகள் வாழும் நாட்டில் என்ன முதலீடு செய்யலாம்? ஒரு வருத்தம் வந்தால் தனியார் வைத்திய சாலைகள் பணம் பிடுங்கும் பேய்களாய் மாறி விடும் நாட்டில் எப்படி மனிதன் நிம்மதியாய் போய் வாழுவான் ? பொழுது பட்டால் வெளியில் செல்வதை தவிர்க்குமாறு சொல்கிறார்களாம் காரணம் அவ்வளவுக்கு ரவுடிய்சம் கொள்ளை கொலைகள் திருட்டு 2௦௦9க்கு முதல் அப்படியா இருந்தது ?- பிரபல பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரன் காலமானார்!
ஆழ்ந்த இரங்கல்கள் . சித்திர செவ்வானத்தை சிரிக்க வைத்த ஆண் குயில் ஒன்று விடைபெற்று பறந்து போனது .- சிறீலங்காவைக் கிளீன் செய்வது ? நிலாந்தன்.
இதைத்தானே பல் தடவை சொல்கிறோம் யார் கேட்டார்கள் . கொஞ்சபேர் ஒரு கதை எழுதுகினம் அனுராவல் எல்லாம் முடியும் என்று உண்மை தமிழருக்கு தீர்வை கொடுக்காமல் சிங்களம் நிம்மதியாய் வாழ முடியாது .- சிந்துவெளியில் மறைந்திருக்கும் புதிரை விடுவிக்க… மூன்று மெகா பரிசை அறிவித்த ஸ்டாலின்
ஏன் தமிழகத்தில் கடந்த வருடங்களில் பல்லாயிரம் ஓலைசுவடிகள் காணாமல் போய் உள்ளன அழிக்பட்ட சம்பவங்கள் அடி முக்கியமானவை விற்கப்பட்ட செய்திகள் கேள்விப்படவில்லையா ?- சிந்துவெளியில் மறைந்திருக்கும் புதிரை விடுவிக்க… மூன்று மெகா பரிசை அறிவித்த ஸ்டாலின்
இருக்கு தேடி எடுத்து போட கோஞ்சம் நேரம் தாருங்கள் . - ஸ்டாலினுடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்த இலங்கை எம்.பிக்கள்: யாழ். கடற்றொழிலாளர்கள் காட்டம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.