-
Content Count
9,678 -
Joined
-
Last visited
-
Days Won
10
Content Type
Profiles
Forums
Calendar
Blogs
Gallery
Everything posted by நிலாமதி
-
பெ ண்மை எனும் நல் மனையாள் . பெண் என்பவள் ,என் தாய்க்கு பிறகு , அவளுக்கு நிகராக, என்னையும் எல்லா விதத்திலும் கரிசனை கொள்ள வந்த தாரமானவள். என் மனைவி , எனக்கானவள் . என்னை நம்பி வந்தவள். என் உயிர் தாங்கி பத்து மாதம் சுமந்து வலி தாங்கி என் மகவை பெற்றவள் . செல்வி என வாழ்ந்தவள். திருமதியானவள். தன் பெயர் மாற்றி என் பெயர் தாங்கியவள். (ஒரு சில விதிவிலக்குண்டு ) என் பசியாற்றுபவள் என் வாரிசுகளுக்கு அம்மா . என் மகனுக்கு/மகளுக்கு , அப்பா என அறிமுகம் செய்தவள்.தாலி எனும் வேலி தாங்கி எனக்காக வாழ்பவள். தன பசி மறந்து நம் பசி போக்கியவள். உதிரத்தை பாலாக்கி உணவ
- 9 replies
-
- 13
-
-
-
-
செப்சிஸும் அம்மாவின் இழப்பும்
நிலாமதி replied to nedukkalapoovan's topic in யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
விரிவான விளக்கத்துக்கு நன்றி . அம்மாவின் இழப்பு எந்த வயதிலும் தாங்க முடியாது . பிறப்பவர் எல்லோரும் ஒரு நாள் இறப்பார் நோய் துன்பத்தில் கஷ்டப்படாமல் சென்று விடடார் என தேற்றிக் கொள்ளுங்கள். -
சமசு கலகம் சமசி நிறைவு மசி (யல் )
-
கவிதை நன்று . கை கால் வைத்த வதந்திக்கு பரவும் வேகமும் அதிகம். தொலை பேசி தொல்லைபேசியாய் போச்சு
-
சாமம் ( நீ)மம் ஒளி மம்மி /அம்மம்மா
-
இன்றைய மனித வாழ்வில் நடந்த, நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களை கடிதமாக கோர்த்து சொல்லும் விதம் அருமை . பாராட்டுக்கள் .. எந்த வயதிலும் அம்மா அம்மாதான் யாருமே ஈடு கொடுக்க முடியாத ஒரு பதவி .
-
பலமற்றது எது சமபந்தமானாது? உதவி தேவை
-
அண்ணை தமிழ் கலியாண வீட்டிலை நன்றாக வெட்டுகிறார்
-
அங்கை அழகிய கை /உள்ளங்கை அகை வருத்தம் (பு) ங்கை மரம்
-
தாயக கனவுகள் எல்லாம் நனவாக்க வேண்டுமென்று தான் ஆசை . அது நிராசையாக போய்விடக்கூடாது , என்றுதான் எல்லோருக்கும் ஆசை ..
-
செல்ல பிராணியில் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார் அழுகையும் கண்ணீருமாய் ?
-
காதல் நட்பு / சிநேகம் மோதல் கைகலப்பு /குற்றம் காத தகாத செய்கை
-
* முதல் காதல் கடிதம் புதிதாய் படிக்கிறேன் நூறாவது தடவையாய் *ஊசியாய் குத்துவது முட்கள் மட்டுமல்ல பனிக்குளிரும் தான் . *சம்மதம் சொல்ல தயங்கிய பெண் நேரில் கண்ட போது சொன்னாள் நேற்று ஏன் வரவில்லை ?
-
கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...! (பகுதி -2)
நிலாமதி replied to புங்கையூரன்'s topic in யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
அவனிடம் காசுமில்லை! கறிக்குச் சுறாவுமில்லை! கையறு நிலை ...கை கொடுக்க வந்த சிரிப்பு ...தொடருங்கோ -
மேலதிக தரவு தேவை
-
இகல் பகை; விரோதம்; போர்; கல் படி இகம் இம்மை இவ்வுலகு
-
கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...! (பகுதி -1)
நிலாமதி replied to புங்கையூரன்'s topic in யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
பலதார மணம் என்றால் ஓர் ஆணோ அல்லது ஒரு பெண்ணோ ஒன்றுக்கு மேற்பட்ட ஜோடிகளைக் கொண்டிருப்பதாகும். உங்களிடம் நிறைய விஷயங்கள் இருக்கிறது, போல் தெரிகிறது. விரிவாக எழுதவும். காதலும் நினைவுகளும் ஏற்றும் அழியாதவை -
வதம் வாலி வதம் சதம் நூறு ( ஆயுசு நூறு ) வம் (சம் )
-
தொடர்க ஆவலுடன் காத் திருக்கிறோம்.
-
"வெள்ளைப்பனிமலையின் மீது உலாவுவோம் அந்த மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்." நாம் தமிழர் . அழகிய உருவகங்கள் பாராட்டுக்கள் .
-
ராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி
நிலாமதி replied to நிழலி's topic in யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
10 நிமிடங்களில் அதன் ரிசல்ட்ஸ் வந்தது. தொடருங்கோ -
"அம்மா" என்ற வார்தைக்குமட்டும் ஏனோ இத்தனை பிணைப்பு . தன்னை ஈந்தவள் , தாய் என்பதாலா ? கண் கண்ட தெய்வம் என்பதாலா ? இருக்கும் போது கவனியுங்கள் , ஆதரியுங்கள் கடமையை செய்யுங்கள் . தவறினால் ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் தீராது .
-
கற்றை ( அலைக் கற்றை ) கற்கை வேத படிப்பு கறை இரத்தம்