-
Content Count
9,663 -
Joined
-
Last visited
-
Days Won
10
Content Type
Profiles
Forums
Calendar
Blogs
Gallery
Everything posted by நிலாமதி
-
குழைகை குழை (புங்)கை
-
உலக அதிசயம் . பிள்ளையானுக்கு கொரோனா வராதோ ?
-
முறைமை முறை (நீதி நெறி முறை ) மை (பசுமை )
-
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தமிழ்சிறி !
-
காவாலி (மனம் போல் நடப்பவன் ) ( ட )வாலி ..பித்தளை வில்லையை உடைய நீண்ட சிவப்புப் பட்டை (அலுவலர் காவா காவேய்ன் மூலிகை (கவெய்னுக்கும் பதட்டத்தை அடக்குவதற்கும் )கவா தளர்வு மற்றும் சில நேரங்களில் பரவச உணர்வைத் தருகிறது)
-
எங்கள் தேசியத்தலைவரை, பாட்டுடன் பொருத்திப்பார்க்கும்போது கண்கள் கலங்குவதை தவிர்க்க முடிவதில்லை! நல்ல பாடல்! சிறப்பு!
-
பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
நிலாமதி replied to தமிழ் சிறி's topic in யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
அளவோடு பணத்தைத்தேடி ,மகிழ்வோடு , நிம்மதியோடு வாழலாம். ஆனால் அளவின்றி பணம் கிடைத்தால் எல்லாம் தொலைந்து போகும். மகிழ்ச்சி ,நிம்மதி ,உண்மையான உறவு , பாதுகாக்க வேண்டுமென்ற பயம் ,நிம்மதியற்ற உறக்கம். -
தொலைவும் வாழ்வும் , தொலையும் வாழ்வும்
நிலாமதி replied to தனிக்காட்டு ராஜா's topic in யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
"தொலைவும் வாழ்வும் "அழகான தலையங்கம். வெளி நாட்டில் எல்லோரும் தொலைத்து விட்டுத் தான் தேடுகிறார்கள். அன்பை , நேசத்தை ,,உறவை ஆதரவை இழந்து விடட சுதந்திரத்தை . தாய் நாட்டுக்கான ஏக்கத்தை. . பாராட்டுக்கள் . -
புத்தனைக் கண்டால் நல்ல நகைச்சுவையைக் காணலாம்.
-
" மதம் " பிடிக்காத மனிதர் . தன் மதத்தையும் பின் பற்றி பிற மதத்தினரையும் மதிக்க தெரிந்தவர். என் மதம் தான் சிறந்தது என மதம் (வெறி ) பிடித்து அலைவோர் பலர்
-
குசால் .மனக்களிப்பு/ நடையுடைபாவனைகளின் மினுக்கு குசா (ரி ) வலைக்கவசம் ( திரங்)குல் தளர்தல்
-
முழுப்பெயர் - முதற்பெயர், இடைப்பெயர், குடும்பப்பெயர் ...
நிலாமதி replied to கிருபன்'s topic in யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
வெளி நாடு வந்தவர்களுக்கு பெயர் பிரச்சினை ஏர்போர்ட்டிலே தொடங்கி விடும்....இதனால் பல பிரச்சினைகள் வந்ததுண்டு ... சில இடங்களில் சில்வா பீரிஸ் முகமட் ஜோசப் எனவும் உண்டு -
https://fb.watch/3Kp4pQPRUo/ மனிதம் வாழ்கிறது
-
மயரி (காமுகன்/ , காமன் ) மயல் (காம விருப்பு /அச்சம் ) (து )யரி யாழ் நரம்பு வேலைப்பாடு
-
பாராட்டப்பட வேண்டிய விடயம்
-
மோழைமை மோழை ( ப )ழைமை
-
நண்பர் குமாரசாமி , சுவி , உடையார் ஆகியோருக்கு சமர்ப்பணம்.
-
இறைவனே இறைவனே God is great
-
பச்சை முடிந்து விட்ட்து . நல்லதொரு விளக்கம்.
-
கால நேரம் பற்றிய முன் யோசனையின்றி அழைத்த வதனியைத் தான் குற்றம் சொல்ல வேண்டும் . அடுத்ததாக பின் விளைவை யோசியாத உறவுகளை குற்றம்சொல்ல வேண்டும் . கதை வேடிக்கையாக இருந்தாலும் உண்மையானதாக இருந்தால் ரொம்பவே வலிக்கும். இப்படி வேற்று இன சமூகத்தில் நடந்ததாக கேள்விப்பட்ட்துண்டு
-
இளமை /பேதமை மடமை என்பது( மடம், அச்சம், நாணம், பயிர்ப்பு ) ம டம் = பேதைமை இளம் ( பெண்/ பேதை ) (வ) ளமை ( இலக்கிய இலக்கண வளமை ஊரறிந்ததே. ) - மரபு இளம் ( பெண்/ பேதை ) மட மான் = இளம் மான்
-
* அறிவுள்ளவன் ஆத்திரப்பட விரும்ப மாட்டான். அசையாத அமைதியே அறிவின் வெளிப்பாடு. * எதிர்பார்ப்பு இல்லாமல் வெளிப்படுத்தும் அன்பே உயர்வானது. கைமாறு கருதும் அன்பு வியாபாரம் போன்றது. * அறிவை விட உயர்ந்தது இதயம். இதயத்தைப் பயன்படுத்தி அதில் அன்பை வளர்ப்பதில் கவனம் செலுத்துங்கள். மனதிற்குள் பகையுணர்வை மறைப்பதை காட்டிலும் சண்டையிடுவது மேலானது. * * எப்போதும் எதையாவது பேசுபவன் விஷயம் இல்லாமல் உளறிக் கொண்டிருக்க நேரிடும். * நல்லவர்களின் ஆழமான நம்பிக்கைகள் ஒருபோதும் வீணாவதில்லை. * உண்மையே வெல்லும். அதன் பலனாக நிறைந்த நன்மை கிடைக்கும் என்று முழுமையாக நம்புங்கள். - காந
-
மகிழ்வான இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
-
வலசை ( இடமாற்றம் ) பறவை இனம் வலசை போதல் வசை குற்றம் வல்ல திறமை /வல்வில்லி ஒரே காலத்திற் பல பொருள்களை ஊடுருவிச்செல்லும்படி ஓர் அம்பை எய்யும் திறனுடையவன் (வல்வில்லி )
-
"அழகில்லாத பூவும் இல்லை ,காதல் இல்லாத வாழ்வும் இல்லை " பாராட்டுக்கள்
- 1 reply
-
- 1
-