-
Content Count
9,671 -
Joined
-
Last visited
-
Days Won
10
Content Type
Profiles
Forums
Calendar
Blogs
Gallery
Everything posted by நிலாமதி
-
இறைவனே இறைவனே God is great
-
பச்சை முடிந்து விட்ட்து . நல்லதொரு விளக்கம்.
-
கால நேரம் பற்றிய முன் யோசனையின்றி அழைத்த வதனியைத் தான் குற்றம் சொல்ல வேண்டும் . அடுத்ததாக பின் விளைவை யோசியாத உறவுகளை குற்றம்சொல்ல வேண்டும் . கதை வேடிக்கையாக இருந்தாலும் உண்மையானதாக இருந்தால் ரொம்பவே வலிக்கும். இப்படி வேற்று இன சமூகத்தில் நடந்ததாக கேள்விப்பட்ட்துண்டு
-
இளமை /பேதமை மடமை என்பது( மடம், அச்சம், நாணம், பயிர்ப்பு ) ம டம் = பேதைமை இளம் ( பெண்/ பேதை ) (வ) ளமை ( இலக்கிய இலக்கண வளமை ஊரறிந்ததே. ) - மரபு இளம் ( பெண்/ பேதை ) மட மான் = இளம் மான்
-
* அறிவுள்ளவன் ஆத்திரப்பட விரும்ப மாட்டான். அசையாத அமைதியே அறிவின் வெளிப்பாடு. * எதிர்பார்ப்பு இல்லாமல் வெளிப்படுத்தும் அன்பே உயர்வானது. கைமாறு கருதும் அன்பு வியாபாரம் போன்றது. * அறிவை விட உயர்ந்தது இதயம். இதயத்தைப் பயன்படுத்தி அதில் அன்பை வளர்ப்பதில் கவனம் செலுத்துங்கள். மனதிற்குள் பகையுணர்வை மறைப்பதை காட்டிலும் சண்டையிடுவது மேலானது. * * எப்போதும் எதையாவது பேசுபவன் விஷயம் இல்லாமல் உளறிக் கொண்டிருக்க நேரிடும். * நல்லவர்களின் ஆழமான நம்பிக்கைகள் ஒருபோதும் வீணாவதில்லை. * உண்மையே வெல்லும். அதன் பலனாக நிறைந்த நன்மை கிடைக்கும் என்று முழுமையாக நம்புங்கள். - காந
-
மகிழ்வான இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
-
வலசை ( இடமாற்றம் ) பறவை இனம் வலசை போதல் வசை குற்றம் வல்ல திறமை /வல்வில்லி ஒரே காலத்திற் பல பொருள்களை ஊடுருவிச்செல்லும்படி ஓர் அம்பை எய்யும் திறனுடையவன் (வல்வில்லி )
-
"அழகில்லாத பூவும் இல்லை ,காதல் இல்லாத வாழ்வும் இல்லை " பாராட்டுக்கள்
- 1 reply
-
- 1
-
-
பனை கொடுக்கும் வருமானம்! இனிக்கும் கருப்பட்டி, கற்கண்டு!
நிலாமதி replied to உடையார்'s topic in அறிவியல் தொழில்நுட்பம்
பனை ஒரு கற்பகதரு -
எஃகு ( கூர்மை /வேல்/ உருக்கு
-
வெற்றிக் கதைகளை மட்டுமே படிக்காதே தோல்விக் கதைகளையும் படி அதிலிருந்து வெற்றிக் காண வழியை காண்பாய் போட்டியில் தோல்வியாளன் இருப்பதால் தான் வெற்றியின் மகிழ்வை காண முடிகிறது . ஒரு நாள் விடியும்என்று காத்திருக்காமல் இன்றே முடியுமெனமுயற்சி செய்வேதனைகளும்வெற்றிகளாக மாறலாம்
-
தாரமே தாரமே வா என் சுவாசமே சுவாசமே வா ... படம் :. கடாரம் கொண்டான்
-
வேசரி (கழுதை) வேரி (தேன்) சரி (வு) சரிவான பகுதி
-
கலிமா (குதிரை) கமா கலி = துன்பம் (காரணம் ஆசை )
-
கரிமா யானை கமா கமா , அரைப்புள்ளி. கரி ....வைரத்தின் மறை பொருள் கரி கரி என்ற கார்பன் தான் வைரம் ஆகிறது.* வைரத்தின் மறை பொருள் கரி
-
வாளாமை வாமை ( பெண்) வாளா (அலட்சியம் )
-
வெளிநாட்டில் நடக்கும் மாற்றங்கள். நல்ல முடிவு .சிறந்த கதை
-
https://fb.watch/3ymi534UrL/ க்ரேக்ட்டா பண்ணுறானா அப்பா
-
https://fb.watch/3wo4Qo8xvh/ சின்னங் சிறிய வண்ணப் பறவை எண்ணத்தை சொல்லுதம்மா தந்தையும் மகளும் ... அழியாத நினைவுகள்
-
இலாலி இலா( புதன் மனைவி ) இலி (இல்லாதவன் )
-
அழகாக சொல்லி இருக்கிறீர்கள் பாராட்டுக்கள்
-
ஓலாட்டு ஓலா( தேவி ) ஓடு ( நீங்கு /வெறும் ஓடு / இன்மை ) ஒலாதேவி (Oladevi) இந்து சமயத்தில் வணங்கப்படும் வாந்திபேதிக்கான தெய்வம் ஆவார். ஓலாதேவி அசுரரான மயனின் மனைவி ஆவார். **இது தவறாக இருக்கலாம் நான்கு எழுத்து ஊசல் = ஊஞ்சல் ஊஞ்சல் பாட்டு உசா உஷா (லட்சுமி )
-
மேலும் தரவு தேவை
-
தால் = நாக்கு =அயல் அயல் =(நாக்கு = அயல்) அல் இன்மை அ... ‘தால்’ என்றால் நாக்கு என்றும் நாக்கினை ஆட்டி ரா ரா ரா ரா, லு லு லு லு என்று தொடங்கி பாடுவதால் இது தாலாட்டு என்று பெயர் மீள் வரவு கண்டு மகிழ்ச்சி