Jump to content

Sabesh

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1331
  • Joined

Everything posted by Sabesh

  1. நீங்கள் இங்கிருந்து எடுத்துக்கொண்டு போனாலும், எடுக்கா விட்டாலும் அங்கு அவர்களின் பெர்மிட் எடுக்க வேண்டும். எங்களின் இங்கத்தையே வாகன ஓட்டுநர் அனுமதிப்பத்த்திரத்துடன் அங்கு வாகனம் ஓட்டுநர் பெர்மிட் எடுக்கலாம். போன வருடம் ஒருநாள் திரிந்து அலுவலகத்தில் தூங்கி இருந்து எடுக்க வேண்டும். இனி அதை விமானநிலையத்தில் எடுக்கலாம் என்றபடியால் வீண் அலைச்சல் இல்லை. அவ்வளவு தான் வித்தியாசம்.
  2. அப்பிடிதான் இங்கையும் ப்ராம்ப்டன் இல் சும்மா சும்மா அடிக்கிறார்கள், அதை பறிக்கிறார்கள் இதை பறிக்கிறார்கள், கார் களவு எடுக்கிறார்கள், வீடு உடைக்கிறார்கள் என்று பொய் பிரச்சாரம் செய்கிறார்கள்.
  3. கனதியான அழகான கவிதை. நன்றி யாயினி. தியாவின் மகளுக்கு வாழ்த்துக்கள்!
  4. தந்தையின் பிரிவினால் துயருற்றிருக்கும் யாயினிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்.
  5. ஈழப்பிரியன் அண்ணாவின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபகங்களைத் தெரிவிப்பதுடன் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்கள். ஐயாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம்
  6. உண்மைச் சம்பவத்தைத் தழுவிய கதையாக இருக்கும் என்று நம்புகிறேன். தொடரும் என்று இல்லாமல் முடித்ததில் மகிழ்ச்சி இரண்டாம் பகுதி இறுதியில் முடிவு தெரிந்தாலும் உங்களின் சுவாரசிய எழுத்தும், ஊர் விடுப்பு ஆர்வமும் தொடர்ந்து வாசிக்காத தூண்டியது.
  7. "நீங்கள் எல்லாம் நன்னியை ஏதோ யேசு, புத்தர் ரேஞ்சில் விம்பம் கட்டி வைத்திருந்தீர்கள் போல் உள்ளது." நான் அந்தளவு முட்டாள் இல்லை என்று தான் இன்று வரை நான் நம்பிக்கொண்டிருக்கிறேன். எல்லோரின் நீண்ட கருத்துக்களையும் முழுமையாக வசிப்பது இல்லை. சிலரின் கருத்துக்களை வசிப்பதுண்டு. அந்த மாதிரியான விம்பமேயன்றி வேறொன்றும் இல்லை. "உண்மையில் ஒரு கருத்தாளரை பலர் சேர்ந்து ரவுண் கட்டி அடிப்பதும், அத்தோடு என்னை இழுத்து, இழுத்து விடுவதும் கொஞ்சம் அசெளகரியமாகவே இருக்கிறது." இதுவும் எனது நோக்கமோ ஆர்வமோ இல்லை.
  8. எனக்கு அவரின் மேலிருந்த விம்பம் இந்த திரியில் அவர் எழுதிய கருத்துக்களின் பின்னர் உடைந்து விட்டது. 🙂
  9. நல்ல கதை. இரண்டாம் பகம் வசிக்கும் போதே கதை இபப்டித்தான் செல்கிறது என்று ஊகிக்க முடிந்தாலும் முடிவை வாசிக்கும் ஆர்வம் இருந்தது. வாழ்த்துக்கள். தலைப்பில் உடன்பாடு இல்லை. பெண்கள் என்றால் இப்படித்த்தான் /பொதுவானது என்ற தோற்றப்பாட்டை உருவாகிக்கிறது
  10. சாப்பாட்டு தட்டில் வைச்சு குடுக்கிற பிளாஸ்டிக் ஐ முதல்ல நிப்பாட்ட சொல்லுங்கோ
  11. மனதை நெருட வைத்த உங்கள் கதை/அனுபவப்பகிர்வு சிறப்பு
  12. நன்றாக எழுதியுள்ளீர்கள் தனி. வாழ்த்துக்கள்
  13. பழைய செய்தி தான் ஆனாலும் தொடர்புடையது https://archives1.thinakaran.lk/2021/04/10/குற்றம்/66081/தெல்லிப்பழை-யூனியன்-கல்லூரி-மாணவர்கள்-மீது-தாக்குதல் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியினுள் புகுந்த அமெரிக்கன் மிசனை சேர்ந்தவர்கள் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காயமடைந்த சில மாணவர்கள் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் துவிச்சக்கரவண்டிகளை நிறுத்தும் இடம் தமக்கு சொந்தமானது எனவும் அதில் துவிச்சக்கர வண்டிகளை நிறுத்த வேண்டாம் எனக் கூறியுமே மாணவர்கள் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக இந்தக் காணிப் பிரச்சினை நடைபெற்று, தற்போது அந்த நிலம் கல்லூரிக்கு சொந்தமானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. இந்நிலையில், நேற்று காலை பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னர் அங்கு சென்ற அமெரிக்கன் மிசனை சேர்ந்தவர்கள் மாணவர்கள் வாகனங்களை நிறுத்தும் இடத்திற்கு செல்ல முடியாதவாறு தடிகள், சீற்றுகளை போட்டு பாதையை மறித்திருந்தனர். எனினும், அங்கு ஆசிரியர்கள் வருகை தந்த பின்னர் மாணவர்கள் வாகனங்களை உள்ளே நிறுத்தியபோது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் ஐந்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். தெல்லிப்பழை பொலிஸார் சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இரண்டு தரப்பினரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
  14. நன்றி. நான் ஆழமாக உன்னித்துப் பார்க்கவில்லை. நீங்கள் கூறிய படி இது தான் சரி. STEM Visa என்றொரு விசேட விசா கனடாவிற்கு இருக்கிறதா? STEM (Science, Technology, Engineering & Mathematics) என்பது விஞ்ஞான தொழில் நுட்ப துறைகளின் வகைப்படுத்தல். ஆனாலும் எம்மவர்களின் கற்பனை கதைகளுக்கு ஓரளவு தெளிவு கிடைத்திருக்கும் என்றே நம்புகிறேன்
  15. 3 பேர் போராடும் போராட்டத்திற்கு 30 மீடியாஸ் இருக்குது போல
  16. நானும் அதையே தான் நினைத்தேன். அங்கத்தையே வெயில், பாதை நிலவரத்துக்கு 5km /hour நடக்கிறதே கடினம்
  17. இலங்கை உள்நாட்டுப் பிரச்னை. இது ஒரு நாடு இன்னொரு நாட்டை ஆக்கிரமிக்க நினைப்பதாக நினைத்ததால் மூட்டிவிடப்பட்ட சண்டை. வித்தியாசம் இருக்கே.
  18. ரஸ்ஸியனிடம் இருந்த பழைய இரும்பெல்லம் முடிஞ்சு போல அது தான் வளமா வாரார் 😉
  19. உங்கள் விளக்கங்களிற்கு நன்றி. நீரிழிவை இரண்டாக பகுக்கிறார்களே, இன்சுலின் resistance, அதிகளவு சீனியை உட்கொள்வதால் சிறுநீரகம் process பண்ணாமல் விடுவது (கேள்விப்பட்டது/புரிந்தது இப்படித்தான் பிழையாகவும் இருக்கலாம்). இரண்டிற்குமே இயற்கை சீனி (பழங்கள், தனியங்கள்) ஆகாதோ?
  20. சரி நிலை நிறுத்தினால்தான் என்ன. கியூபா ஒரு தனி நாடு தானே. அவர்ககளின் நாட்டு முடிவுகளை அவர்களே எடுக்கும் உரிமை இருக்கும் தானே.
  21. உண்மை. அவர்களிடம் கேள்விகளைக் கேட்டாலோ அல்லது கல்வி மேம்பட்டு தொடர்பாக கதைத்தலோ, மறைமுகமாக உங்கள் உதவிகள் தேவையில்லை என்று இன்னொரு அமைப்பை அல்லது நபரைத் தேடுவார்கள். பகட்டுக்கும், பேருக்கும் உதவி செய்யும் செல்வந்தர்கள் போல வாழும் பலர், புலம்பெயர் நாடுகளில் இருப்பதும் எமது சமூகத்தின் சாபக்கேடு.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.