Everything posted by alvayan
-
ஜனாதிபதி அநுரவின் சீன விஜயம் ஏன் முக்கியத்துவம் பெறுகின்றது?
எல்லாமே வாய் ஜாலமும்....பேப்பர் வடிவமும்தான்...இந்த புதுதலீவர் அடியெடுத்து வைக்கவே 5 வருசம் முடிந்துவிடும்..விஜய் கவர்ச்சிதான்
-
பசிலுக்கு அமெரிக்காவில் பாரிய சொத்துக்கள் உள்ளன – வாக்குமூலம் வழங்கிய விமல்
அது மட்டுமில்லை..அவர் வீட்டில் இறந்த..மகனின் நண்பன் (!9 வயது ) இவரோடை மனுசியின் கீப்பு ..கொலைபற்றிய சமாச்சாரமும் இருக்கென்று போட்டுக்கொடுங்கப்பா
-
சீனாவில் புதிய வைரஸ் பரவல் - இலங்கை எச்சரிக்கை நிலையில்
பெரிய கப்பல் ஒன்று இப்பதானே வந்து போனது...கொண்டுவந்து இறக்கிவிட்டுப் போயிருப்பினமோ..
-
ஐந்து தமிழ் மாணவர்களின் 19 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.
ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.
-
ஜனவரி முதல் ஆரம்பிக்கப்படும் “தூய்மையான இலங்கை” வேலைத்திட்டம்!
உண்மைதான்..ஆனால் ..இழுக்கிற இழுவையைப் பார்த்தால்...இந்த 5 வருடத்தில் நடக்கிற காரியமில்லை போல் தெரிகிறது அந்த நாட்டு அகம்பாக காரருக்கு தரமான பதிலடி..இது நம்மட பகுதி அரச உத்தியோகத்தருக்கும் தொடர வேண்டும்
-
வருடச் செய்முறை
சமையல் கவிதையுடன், புத்தாண்டு வாழ்த்துக்கள். வவெட்டித்துறை பட்டத் திருவிழாவிற்கும்..ஆம்மன்கோவில் திருவிழாவிற்கும் போய் வர கையும் கணக்கும் சரியாப்போம்..
-
குறைந்த செலவில் தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் !
போய் இருந்துவிட்டு சொல்வார்...ஏ. கே . டி ..விசேட அழைப்பு விட்டவர் என்று..😁
-
விகாரைகளில் பணியில் இருந்த இராணுவத்தினர் நீக்கம்: பொதுஜன பெரமுன கட்சி கண்டனம்
ஊருக்கு போனபோது....கனடாவில் பிறந்த பெறாமக்களும் வந்தாளவை..யாழ்ப்பாணம் சுற்றிப்பார்க்க கூகிளில்தேட ..ஒரே பவுத்த விகாரைதான் வருகுது..முதலாவது மாதகல் சங்கமித்தை வந்த இடத்துக்கு போனால் ..ஆமிதான் கூட நிக்குது..பெரூகு ஒரு பிக்கு முத்தம் கூட்டுகிறார்...அடுத்து சுன்னாகம் பனங்காணிக்கை பாத்தி போட்டமாதிரி 6-7 கும்பம் இருந்தது..மரத்துக்கு கீழை ஒரு சின்ன புத்தரும் இருக்கிறார்...அங்கையும் ஆமிதான் காவல்..ஒரு புக்கு முகம்கழுவி சுவாமி கும்பிடுகிறார்.. .. இப்படிப்பார்த்தால்...யாழ்ப்பாணத்தில் 3 லட்சம் ஆமி வேணும்தானே...ஒரு நப்பாசையிலை ஒர்ரு ஆமியைகேட்டன் ஒரு செல்பி எடுப்பமோவென்று...தூக்கினானெ துவக்கை ..கிட்ட வராதை போவென்று...அதுக்குபின்னர் பெட்டையள் நோ கூகிள் சேச்..
-
குறைந்த செலவில் தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் !
தேசியக்கொடி புகழ் சம் இல்லாதபடியால்..இம்முறை சும் போவார்...கொடி பிடிப்பார்.......அசைப்பார்
-
புது வருட சிரிப்புகள்.
கள உறவுகள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்! புதிய ஆண்டில் உங்கள் அனைவர்க்கும் அமைதி, மகிழ்ச்சி மலரட்டும்.
-
வடக்கு மாகாண ரீதியில் நடைபெற்ற ஆணழகன் மற்றும் பெண்ணழகி போட்டி!
அப்படி ஏதாவது இதில் இருக்கா....தேடிப்பார்த்தேன் காணலியே
-
மூத்த எழுத்தாளர் நா.யோகேந்திரநாதன் காலமானார்
ஆழ்ந்த இரங்கல்கள்🙏
-
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு உயிரச்சுறுத்தல் ஏதும் கிடையாது ; பாதுகாப்பை மேலும் வரையறுக்கலாம் -அமைச்சர் கிருஷாந்த அபேசேன
அதுதானே...மஞ்சள் சிவப்புக் கலரில் ஆளில்லத விமானம் கண்டு பிடித்தாயிற்றே... இதுக்குப் பின்பும்..
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
அரச மரத்தில் முனி குடி கொண்டிருக்கும்...மாலைப்பாட்டாப் பின்பு அவ்வழியால் சென்றால் முனி அடிக்கும்.. முனி அடித்தால் இரத்தம் கக்கிச் சாவர்......குறிப்பு காட் அட்டாக் வந்து செத்தவர்கள் ..இந்த கட்ட கரிக்குள் அடக்கம்....சந்தேகம் ..புத்தர்தான் முனியோ ?
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
சுடலையில் பிரேதம் எரிகையில் ..அதைநோக்கி கைகாட்டினால் விரல் அழுகும்..
-
இரணைமடுத் தண்ணீர்: கேட்கின்றார் யாழ் அர்ச்சுனா! மறுக்கின்றார் கிளி சிறிதரன்!
என்னுடைய அனுபவம் ...2004 சமாதான கலத்தில் ஊர் போனபோது...மற்ற வெளிநாட்டவர் போத்தல் தண்ணீர் குடித்தபோது...நான் கிணறுகளை நாடிச் சென்று இறைத்துக் குடித்தேன்...2024 இல் சென்றபோது..அதுமுடியாமல் போய்விட்டது..எந்தவீடிலும் போத்தல் தண்ணீர்தான்...வெட்கை கூடிய நேரம் போதியளவு தண்ணீர் வாங்கிக் குடிக்க மனச்சாட்சி உறுத்துகிறது..குடிக்கமல் இருக்கவும் முடியவில்லை ..சில இடங்களில் வல்லிபுரத்தில் இருந்து வரும் குழாய் நீரை வடிகட்டி தந்தார்கள்... அந்தளவு அருமையாக இருந்தது...இந்த தண்ணிபிரச்சினை தவிர்க்க போகும் வழியிலேயே கடத்தெரு வழிய தண்ணிப்போத்தலை வாங்கி குடித்துவிட்டுத்தான்..விசிட் பண்ணுவேன்... எப்படி இருந்த குடாநாடூ தண்ணிக்காக எப்படித் தத்தழிக்கிறார்களே
-
வாடியிட்டபுலம்
நன்றாக உள்ளது தொடர்ந்து எழுதுங்கள்..
-
ஆறுமுகம் இது யாரு முகம்?
அதிசயமான நிகழ்வுகள், நன்றாக எழுதியிருக்கிறீர்கள்👍! வாழ்த்துக்கள் நானும் ஏதோ நம்ம செஞ்சொற் காவலருடையதாக்கும் என நினைத்திருந்தேன்...🙃
-
‘GovPay’ அப் அறிமுகம் – அரச கொடுப்பனவுகள் அனைத்தும் டிஜிட்டல்மயம்!
விதானைமார் பாடுதான்..கஸ்டம்போலை...
-
யாழில் இம்முறை தேசிய தைப்பொங்கல் விழா
தமன்ன்னா வந்தால் இன்னும் அந்தமாதிரி இருக்கும்..
-
தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் - பேராசிரியர் திஸ்ஸ விதாரண
அட ராமா ...இலங்கையில் என்னதான் நடக்குது
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
இடமிருந்து ..வலமாக போனால் அபசகுனம் அன்புப் பிணைப்பு கூடுமாமே ..உண்மையா
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
அந்த சின்ன வயதிலையே ...நமக்குள் பெரிய கற்பனை...அது ஒரு காலம்
-
பாடசாலை மாணவர்களுக்கு 6,000 ரூபா கொடுப்பனவு!
கவ்பீ...உழுந்து ,கடலை ..காலைச்சாப்பாடாக கொடுக்கையில்...தங்கள் வீட்டுச் சாப்பாடாக்கிய அதிபர்கள் , ஆசிரியர்கள் உள்ள நாட்டில் இந்த 6000 என்ன பாடு படப் போகுதோ..
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
அம்மியில் அரைத்த நிலையில் உள்ள சம்பலையோ..அல்லது உரலில் இடித்த நிலயில் உள்ள சம்பலயோ அள்ளி சாப்பிட்டால் ...கலியாணத்துகு மழை வருமாம்