Everything posted by குமாரசாமி
-
திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!
கந்தையரே! இப்போதெல்லாம் ஆண்பெண் என்ற சமாச்சாரமே இல்லாத உலகம் இது.உனக்கும் மூளை இருக்கு எனக்கும் மூளை இருக்கு எனும் கலாச்சாரமே ஓடுகின்றது.😉 இவர் வாக்குறுதி தந்தார் அவர் வாக்குறுதி தந்தார். அதனால் கட்டிலை பகிர்ந்து கொண்டேன் என்ற கதைகளெல்லாம் எடுபடாத காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.😎 அன்றைய சமூகம் போல் இன்று வாழமுடியாது.கண்ணகி மாதவி கதைகள் சிந்தனைகள் கருத்துக்கள் எல்லாம் இக்காலத்திற்கு ஒவ்வாதவை... கருத்து வெற்றிக்காக.... விருப்பமில்லாதவர்களிடம் மட்டும் புனிதத்தை தேடாதீர்கள்..இக் கருத்து தேவையானவர்கள் தொப்பியை அணிந்து கொள்ள மட்டும்.👁🗨
-
ஐரோப்பிய ஒன்றியம் போருக்குள் "சென்று" வரும்போது, "இளைஞர்கள் சவப்பெட்டிகளில் வீடு திரும்புவார்கள்" என்று ஓர்பன் கூறுகிறார்.
ஓர்பன் நல்லதொரு அரசியல்வாதி. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தலையிடியானவர். இவர் கம்யூனிசவாதியல்ல.மக்கள் நலன் கொண்டவர். யாருடனும் பேசி,கலந்துரையாடி மட்டுமே பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என முனைபவர். ஜேர்மனிய மக்களிடம் இவருக்கு நல்ல ஆதரவு உண்டு. உத்தியோகபூர்வமாக அல்ல. உண்மைகள் சாவதில்லை என சொல்வார்கள். அது பொய். உண்மைகள் சாகும். பொய்கள் நிலைத்து நிற்கும். இதுதான் இன்றைய உலக நிலை.
-
பழுதடைந்த அரச பேருந்தை தள்ளித்திரியும் வடமராட்சி கிழக்கு மக்கள்!
அல்வாயனிட்ட நிறைய விசயம் இருக்கு போல......கறந்துட வேண்டியதுதான்😂
-
பிரான்சில் கடும் பொருளாதார நெருக்கடி: நாடு தழுவிய வேலைநிறுத்தம் - ஈபிள் கோபுரம் மூடல்!
தாங்கள் விண்ணிலும் மண்ணிலும் மக்களுக்கான பாதுகாப்பு விண்ணர்கள் என பறை சாற்றுபவர்கள் புலுடா விட தொடங்கி விட்டார்கள்.இப்படியான மேற்கத்தைய செய்திகளை கேட்டு இருண்டகண்ட மக்களும் கொடுப்புக்குள் சிரித்து மகிழ்கின்றார்களாம். இதற்குள் வேற்று கிரக வாசிகள் பூமிக்குள் நுழையாமல் பாதுகாக்கின்றோம் என அறிக்கைகள் வேறு.
-
பழுதடைந்த அரச பேருந்தை தள்ளித்திரியும் வடமராட்சி கிழக்கு மக்கள்!
வடமராட்சிக்கு வாழ்க்கைப்பட்டு போன குமாரசாமியும் அஞ்சோ பத்தோ குடுக்க தயாராக இருக்கின்றார் என ஒலிபெருக்கியில் அறிவிக்கவும் 😂
-
பழுதடைந்த அரச பேருந்தை தள்ளித்திரியும் வடமராட்சி கிழக்கு மக்கள்!
உங்களுட்ட தட்டிவான் நிறய இருக்குத்தானே....அத எடுத்து ஓடுங்க சார் எண்டு சந்திரசேகர் சொன்னாலும் சொல்லுவார்.😁
- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
-
பிரான்சில் கடும் பொருளாதார நெருக்கடி: நாடு தழுவிய வேலைநிறுத்தம் - ஈபிள் கோபுரம் மூடல்!
பிரான்ஸ்ல் மட்டும் பொருளாதார நெருக்கடியில்லை. உக்ரேன் போருக்கு எந்த நாடெல்லாம் பண நீதியாக முட்டு கொடுக்கின்றதோ அந்த நாடுகள் எல்லாம் பொருளாதார நெருக்கடியில் தான் உள்ளது. பொருளாதார நெருக்கடியில் ரஷ்யாவும் அடங்கும். படித்தவர்களும் பேரறிஞர்களும் விஞ்ஞானிகளும் சிறந்த மூளைசாலிகளிலும் நிறைந்த நாடுகளில் தான் நீயா நானா எனும் மமதையும் போர்க்குணங்களும் அதீதமாக இருக்கின்றது.
-
தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட அரட்டை என்னும் செயலி
உப்பிடித்தான் உங்கை/இஞ்சை எண்டு கனபேர் பொதுவெளியிலை சாமியும் இல்லை சாம்பிறானியும் இல்லை எண்டு முழங்கிப்போட்டு வீட்டுக்க போனால் கப்சிப்.😂 சினிமா பாட்டுக்கள் கேட்பதில்லையோ? எதுக்கும் குசினிக்கை போய் புட்டுக்குழல் எந்த நாட்டு தொழில்நுட்பம் எண்டதை ஒருக்கால் பாருங்கோ 🤣
-
பழுதடைந்த அரச பேருந்தை தள்ளித்திரியும் வடமராட்சி கிழக்கு மக்கள்!
எல்லாருக்கும் முன்னுதாரணமாய் வெளிநாட்டில் வசிக்கும் வடமராட்சி மக்கள் பணம் சேர்த்து இரண்டு பேரூந்துகளை வாங்கி அன்பளிப்பு செய்தால் என்ன?😎
-
யாழில் மாடியில் இருந்து குதித்த பாடசாலை மாணவி!
புலம்பெயர் தேசங்களில் இன்றும் மணமகன் மணகள் இன்ன இன்ன சாதி என்று குறிப்பிட்டுத்தான் வரன் தேடுகின்றார்கள். நாகரீகமடைந்த நாடுகளில் பிறந்து வளர்ந்த பிள்ளைகளே இந்த மனநிலையில் இருக்கும் போது......அந்த மண்வாசனை சும்மா விடுமா?
-
தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட அரட்டை என்னும் செயலி
முடிந்த அளவு எண்டால் அது எந்த அளவு? 😂 உங்கட வீட்டு சாவியை ஒருக்கால் தரமுடியுமா? ஒருக்கால் வீட்டுக்குள்ள இருக்கிற தட்டுமுட்டு சாமான்களை செக் பண்ணி பார்க்க வேணும். 🤣
-
கரூர் துயரம் : தமிழக அரசுக்கு முக்கிய வேண்டுகோள் வைத்த சமூக செயற்பாட்டாளர்கள்.
நீங்கள் வெள்ளை பெயின்ற் வாளியும் கையுமாய் திரிஞ்சாலும் அப்பப்ப பல்டி அடிக்கிறது எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு...பிடிச்ச பிடியை விடாதேங்கோ 😂 பெயின்ற் வாளிய சொன்னனான்..😎
-
விமர்சனம் : இட்லி கடை!
உந்த சின்ன வயசிலையே ஆள் பெரிய கில்லாடி போல கிடக்கு... படமெல்லாம் வாங்கி விக்க வெளிக்கிட்டாச்சு.... அடுத்தது நடிப்பு துறையிலையும் இறங்கிடுவார்....😂
-
“விஜய்யின் இதயத்தில் வலியோ, காயமோ இல்லை என்பது தெரிகிறது” - சீமான்
சினிமாக்காரன் இல்லை என்றால் தமிழ்நாட்டு அரசியல் அசையாது அரங்காது என்பது தம்பியருக்கு இன்னும் தெரியேல்ல போல... கரூரில் விஜய்யண்ணாவுக்கு திரள் திரளாய் படையெடுத்து வந்த வாக்காள பெருமக்கள் சிறப்புகளை இன்னும் கண்ணில் படவில்லையாக்கும்.
-
கரூர் துயரம் : தமிழக அரசுக்கு முக்கிய வேண்டுகோள் வைத்த சமூக செயற்பாட்டாளர்கள்.
பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல்...... நாட்டிற்கு எதுவுமே செய்யாமல் மேடை அதிரடி வசனங்களாலும்,திரைக்கதை வசனங்கள் புகழாலும்,நாடக நடிப்புகளாலும் முன்னுக்கு வந்தவர் கருணாநிதி.அன்றைய காலத்தில் திரை முன்னணிகள் சொல்வதெல்லாம் தெய்வவாக்கு(இன்றும் அதே நிலைதான்☹) தீபம் காட்டுவது,பால் ஊத்துவது இன்றும் உள்ளது. இதுதான் இன்றைய இந்திய, தமிழ்நாட்டின் அரசியல் நிலைமை. நிலைமை இப்படியிருக்க.... சினிமா கவர்ச்சி அரசியல் வலிமை மிக்கது என பழைய வரலாறுகள் சொல்லி நிற்கும் இவ் வேளையில் திமுக பயப்பிடுமா இல்லையா? சினிமா அரசியலில் எம்ஜிஆர் தப்பி பிழைக்க...... எஸ் எஸ் ராஜேந்திரன் தொடக்கம் சிவாஜிகணேசன் பாக்கியராஜ் ரி ராஜேந்தர் கமலகாசன் ராமராஜன் செந்தில் விஜகுமார் என பலர் அவஸ்தை பட்டது பலருக்கும் தெரியும்.
-
கரூர் துயரம் : தமிழக அரசுக்கு முக்கிய வேண்டுகோள் வைத்த சமூக செயற்பாட்டாளர்கள்.
சினிமா வசனங்களை வைத்து அரசியல் செய்ய வெளிக்கிட்டால் இந்த அழிவும் வரும் இதுக்கு மேலான அழிவுகளும் வரும். சினிமாவை வைத்து அரசியல் செய்த எம்ஜிஆர் காலம் அந்தக்காலம்.அப்போது அது சரியாக இருந்தது. ஊடக வெளிச்சம் இல்லாத காலத்தில் சினிமா தகவல் சொல்லும் களமாக இருந்தது. அதே அரசியலை மூக்கை பிடித்தால் வாயை திறக்க தெரியாத இளம் சினிமாக்காரர்களுக்கு அரசியலை பற்றி என்ன தெரியும்? சினிமாவில் கதையும் சொந்தமில்லை.கதை வசனங்களும் சொந்தமில்லை. இசையும் சொந்தமில்லை.பாடல் வரிகளும் சொந்தமில்லை. பஞ்ச் வசனங்களும் சொந்தமில்லை.அணியும் உடைகளும் சொந்தமில்லை. பத்து வசனம் தொடர்ந்து பேச வக்கில்லை. ஆனால் நினைப்போ நேரடி முதல்வர் கதிரை.
-
திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!
சீமானுக்கும் விஜயலச்சுமிக்கும் இடையிலான குடும்ப வாழ்க்கை பல வருடங்களாக இருந்துள்ளது. இங்கே பாலியல் குற்றம் ஏதுமில்லை.ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டுதான் குடும்பம் நடத்தியுள்ளனர். இங்கே சீமான் அசிங்கப்பட வேண்டிய அவசியமில்லை. பொதுவான மனிதர்கள் வாழ்க்கையில் இது சர்வ சாதாரணம். ஆணும் பெண்ணும் திருமணத்தை நோக்கியே பல வருடங்கள் கூடி வாழ்வார்கள். இடையில் மன முறிவுகள் ஏற்பட்டால் பிரிந்து செல்வது இயல்பான நடவடிக்கையே. விஜயலச்சுமி அவர்கள் வேறு அமைப்புகளின் உந்துதலால் பொது வெளியில் அசிங்கமாக பேசுவதும் மரியாதை இல்லாமல் பேசுவதும் உங்களை போன்றவர்களுக்கு சரி என்றால்......சீமான் உங்கள் மதிப்பிற்குரிய விஜயலச்சுமியை விட்டு விலகியதும் சரியே.
-
“விஜய்யின் இதயத்தில் வலியோ, காயமோ இல்லை என்பது தெரிகிறது” - சீமான்
சீமான் சரியாத்தான் சொல்லியிருக்கின்றார். சினிமா வேறு அரசியல் வேறு என்பதை நடிகர் விஜய் எக்காலத்திலும் உணரமாட்டார் என்பதை அவர் கடைசியாக வெளியிட்ட அறிக்கையிலிருந்து தெரிகின்றது.
-
திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!
தலைவர் எமக்கு மட்டும்தான் சொந்தமென முற்றுப்புள்ளிகள் வைத்து எழுதவும் முடியாது.சொல்லவும் முடியாது. தலைவரை இன்று தமிழினத்தின் தலைவர் என்றே சொல்கின்றனர்.அது தமிழ்நாட்டு ஒரு சில அரசியல்வாதிகளுக்கு இடைஞ்சலாக இருக்கலாம். கடவுளை வணங்குவதற்கு/நேசிப்பதற்கு யாருடைய அனுமதியும் உத்தரவுகளும் யாருக்கும் தேவையில்லை.
-
அடுத்த மாதம் முதல் இலவச பொலித்தீன் பைகள் இல்லை
நல்ல விடயம். பொலித்தீன் பாவனைகளை ஓரளவிற்கு தான் கட்டுப்படுத்த முடியும். அறவே பொலித்தீன் பாவனையை ஒழிக்க முடியாது.
-
திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!
இந்திய அரசியலில்,தமிழ்நாட்டு அரசியலில் சுத்த பத்தமான ஒரு அரசியல்வாதியை சொல்லுங்கள் பார்க்கலாம்? அதாவது பெண்வாடையே இல்லாத உத்தமர் ஒருவராவது?????
-
திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!
நானும் எத்தினை நாளைக்குத்தான் தொண்டை கிழிய கிழிய கத்துறதெண்டு தெரியேல்லை?😂 சீமான் அரசியலை நான் வரவேற்பது ஈழ அரசியலுக்காக இல்லை என்பதை பல இடங்களில் பலதடவைகள் எழுதி விட்டேன்.
-
‘சிஎம் சார், என்னைப் பழிவாங்க வேண்டுமானால்...’ - கரூர் சம்பவத்தில் மவுனம் கலைத்த விஜய்
விஜய் அவர்கள் மற்றவர்களை குறை சொல்வதை விடுத்து முதலில் தன் ரசிகர்களை நல்வழிப்படுத்தட்டும்.
-
திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!
சீமான் பக்கம் என கூறாதீர்கள். உண்மையின் பக்கம் என கூறுங்கள்.😎