Everything posted by அக்னியஷ்த்ரா
-
கிழக்குபல்கலைகழக மாணவர்களின் தற்காலிக நினைவகத்தை அழித்த பொலிஸார் – அம்பிகா சற்குணநாதன் கடும்; கண்டனம்
அம்பிகா அன்ரி இலங்கை மனித உரிமை சபை ஆணையராக இருந்த போது என்ன பதிலை சொல்லியிருப்பாரோ அதுவே பதில். ரிட்டயர்மென்ட் கேசெல்லாம் கூத்தமைப்பு சீட்டுக்காக ஒரளவுக்கு மேல் துள்ளக்கூடாது
-
சிங்கப்பூரில் 59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வருகிறது - புதிய பிரதமர் யார்?
உங்களது கனவுக்கு வாழ்த்துக்கள் வெளிநாட்டவர்கள் இல்லாமல் சிங்கப்பூரார்களுக்கு உச்சா கூட போகத்தெரியாது. வெளிநாட்டவர்கள் எல்லாருமே வெளியேறினால் ஒரு 5 வருடங்களில் இலங்கையை போல் தவிலடிப்பார்கள் அல்லது மலேசியாவின் காலில் விழுவார்கள். சிங்கப்பூரார்கள் கடின உழைப்பு என்றால் என்ன வென்றே அறியாதவர்கள். அத்துடன் Blue Collar வேலைகளை செய்து பழக்கமே இல்லாதவர்கள். ஆனால் வாயால் நன்னா வடை சுடுவார்கள்
-
ரஷ்யாவில் இடம்பெற்ற பாதுகாப்பு கூட்டத்தில் ஜெனரல் கமல் குணரத்ன பங்கேற்பு
எமக்கு இந்திய சீன முறுகலையே பாவிக்கத்தெரியாமல் *** திரிகிறோம் இந்த லெவலில் அமெரிக்காவின் முறுகலை வேற பாவிக்கப்போறமோ ...?
-
பாலஸ்தீனத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களால் அதிரும் அமெரிக்க பல்கலைகழகங்கள் - பல்கலைகழங்களிற்கு வெளியே முகாமிட்டு மாணவர்கள் தொடர் ஆர்ப்பாட்டம்
தமிழ் நாட்டு பூர்விகம் தானே ..அதுதான் பப்ளிக் ஸ்டண்ட் நேரடியாக பாலஸ்தீனத்திற்கு அனுப்பி அங்கே போய் போராடு என்று அனுப்பிவைத்தால் தெரியும் அம்மணியின் போராட்ட குணம் எப்படி காற்றில் பறக்கிறது என்று
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
நல்லா கேட்டியள் போங்கோ... நானும் எனக்கு கீழே வேலை செய்வதற்கு முதற்கட்டமாக ஒரு மூன்று பேரை தயார் செய்ய ஒரு வருடமாக முக்கிக் கொண்டு நிக்கிறன். இந்த முறை மட்டும் கிடைக்கவில்லை என்றால் பிலிப்பைன்ஸில் கைக்கும் காலிற்கும் இருக்கிறார்கள் ஆட்கள் மொத்தமாக அங்கே நிறுவனத்தை தொடக்கிவிட்டு கிழக்கில் தொடங்கும் எண்ணத்தை ஊத்தி மூட வேண்டியதுதான். ரொம்ப நாளைக்கு நிறுவனத்திற்கு சாக்கு சொல்ல முடியாது. இவ்வளவிற்கும் சம்பளம் USD இல் ஆரம்பமே 1.5-2 லகரத்தை தொடலாம்
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
Paco Rabanne 1Million அட நம்ம தங்க பிஸ்கட். பயல் பிரமாதம் அடிச்சு தூக்குவான். கொஞ்சம் spicy and warm ஆக இருப்பதால் எல்லா இடத்திலும் செட் ஆகமாட்டான். இவனுக்கு பின்னால் ஒரு கதையே உள்ளது. மயிரிழையில் தப்பினேன் இல்லையென்றால் பயல் எண்ட வேலைக்கு உலை வச்சிருப்பான். நமது favourites 1. Bleu de chanel 2. Dior Sauvage 3. Giorgio Armani acqua di gio (கிளாசிக்) ஒரு காலத்தில் பிரமாதம் நாள் கணக்கில் சட்டையில் மணம் இருக்கும் ஆனால் இப்போ வருவது அந்தளவுக்கு தரமாக இல்லை அதனால் Profondo வுக்கு மாறிவிட்டேன் பொருள் டக்கர். இதெல்லாம் ஒவ்வொரு நாளும் விசிற கட்டுப்படியாகாது என்பதால் சாதாரண பாவனைக்கு Davidoff Coldwater Intense ,Cyrus Writer and Nautica Blue. Gucci Envy கேள்விப்பட்டிருக்கிறேன் பாவிக்க கொடுத்துவைத்திருக்கவில்லை.
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
நன்றிகள் அண்ணை நாம வருடக்கணக்கெல்லாம் இல்லை 6 மாதங்களுக்கு முன்னாடிதான் கடைசியாக போனது. சிங்கையில் எமது தோலின் கலரை பார்த்துவிட்டு அவர்களுக்குள்ளே மூக்கை பொத்துவது போல பாவ்லா காட்டி கலாய்ப்பது சப்பைகளின் வழக்கம் (பிரவுன் தோல் என்றாலே நாறுவார்களாம் என்பதை சைகையில் காட்டுவது) . அவர்களுக்கு நடுவிலே சும்மா கமகமக்க போய் நின்று அவர்களது ரியாக்சன்களை ரசிப்பது எனது வழக்கம். சிறுவயது முதலே இருந்த வாசனைதிரவிய பித்து சிங்கை போனபின் இன்னும் உட்சத்தில் உட்கார்ந்து கொண்டது.
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
அப்போ நான் எப்படியும் தப்பிவிடுவேன் லிஸ்டில் நம்மடை (Chanel, Dior) சரக்கு இல்லை வரும் 24 அன்று இலங்கைக்கு 2 மாத விஜயம் யாழ்கள உறவுகள் நின்றால் சந்திக்கலாம்
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
ஈழத்தில் SC/ST, MBC ,BC இப்படி பிரிவுகளும் சாதிச்சான்றிதழ்களும் கிடையாது. ஈரோடு வெங்கடப்பா நாயுடு முதல் எத்தனை ஈ வே ரா இயக்கங்களும் கருஞ்சட்டை படைகளும் குத்திமுறிந்து இன்றுவரை பெரிதாக எதையும் கிழித்ததில்லை. வேண்டுமென்றால் சில சாதி மறுப்பு திருமணங்களை நடத்தி பப்லிக் ஸ்டண்ட் அடிக்கலாம். இந்த இயக்கங்களை அடியொற்றிவந்த அரசியல் கட்சிகளும் இன்றுவரை சாதியரசியல் நடத்திதான் பிழைத்துக்கொண்டிருக்கிறார்களேயன்றி பெரிதாக ஒன்றையும் சாதிக்கவில்லை. சாதியை ஒழிக்க வக்கற்ற இந்த கூட்டம் கையில் சிக்கிய சிறுபான்மை பார்ப்பானை தூக்கி தூக்கி அடித்து இன்னுமொருவகை சாதிவன்ம அரசியலைதான் செய்துகொண்டிருக்கின்றன. பொருண்மிய, கல்வி, சமுதாய விழிப்புணர்வு போன்றவைகளால் சாதாரண மனிதப்பரிமாணம் மூலமாக மெதுவாக காணாமல் போகும் சாதியத்தை வெங்கடப்பா இல்லாவிட்டால் தமிழ்நாட்டு ஆண்கள் யட்டி அணிந்திருக்க மாட்டார்கள் பெண்கள் பாவாடை கட்டியிருக்கமாட்டார்கள் என்று புருடாவிட்டு அரசியல் அறுவடை நடத்துகிறது இந்த திருட்டுக்கூட்டம் இந்த அடித்தட்டு சாதிக்கட்டமைப்பு நிலையை அப்படியே ஈழத்தில் பொருத்தினால் ஈழம் சுமார் 200 வருடங்கள் முன்னே சென்றுவிட்டது. இங்கே ஈழ தமிழர்களுக்கு யட்டி, பாவாடை அணிவிக்க எந்த வெங்கடப்பாவும் தேவைப்படவில்லை. இங்கு பட்டியல்இனங்களும் இல்லை சாதிச்சான்றிதழ்களும் இல்லை ஈழத்தில் தற்போது காணப்படும் மிகக்குறைந்த சாத்தியக்கட்டமைப்புகள் தானாகவே சமுதாய, கல்வி ,பொருண்மிய முன்னேற்ற பரிமாணங்களால் காணாமல் ஆகிக்கொண்டுதான் இருக்கின்றன. இது எவர் விரும்பினாலும் விரும்பாவிடினும் நடக்கும் மாற்றம் காலத்தின் கட்டாயம் சமீபகாலமாக ஈழத்தமிழர்களுக்கு முற்றிலும் அந்நியமான பதங்களான தலித், அம்பேத்கார், ஈ வே ரா, திராவிடம் போன்றவை திட்டமிட்டு இந்திய அடிவருடிகளால் திணிக்கப்படுவதை பார்க்கலாம். இவர்கள் தொடர்பாக ஈழத்தமிழர்கள் மிகுந்த விழிப்புடன் இருப்பது அவசியம். தமிழ்நாட்டில் இருக்கும் குழாயடி சாதிக்கட்டமைப்பை தமிழர்களிடம் திணித்து குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நடத்தும் உத்தியே இது. தமிழ் நாட்டில் எதையுமே சாதிக்காத கொள்கையை அங்கே இருக்கும் சாதிக்கட்டமைப்பை விட அதிக பரிணாமமடைந்த இனக்கூட்டம் தூக்கி சுமக்கவேண்டிய அவசியமே இல்லை. இங்கே இருக்கும் சாதியம் தானாகவே காணாமல் போய்விடும், சமூக, கல்வி பொருளாதார முன்னேற்றங்களால் அப்படி காணாமல் போய்க்கொண்டுதான் இருக்கிறது
-
3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!
நாமளும் யாழ்களத்தில் ஒரு எச்சரிக்கையை விடுவோம் ...தலைவராகிடலாமில்ல
- மன முதிர்ச்சியற்ற சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை
-
ஸ்பெயின் பெண் இந்தியாவில் கூட்டு பாலியல் வன்கொடுமை
இதற்குத்தான் ஹிந்தி படியுங்கோ ஹிந்தி படியுங்கோ என்று சொன்னால் கேட்டால்தான்
-
முல்லைத்தீவில் 2 ஆவது நாளாகவும் தங்க வேட்டை!
ஊர்ல கக்கூசுக்கு குழி தோண்டனும் என்றால் நைசா புலிகளது தங்கம் எங்கடை வளவு மூலையில் புதைத்து இருக்கு என்று கதையை கிளப்பிவிட்டால் போதும் பரிவாரங்களுடன் வந்து ப்ரீயாக கிண்டித்தந்துவிட்டு போவார்கள். ஊர் மக்கள் இந்த வசதியை தவிர்க்காமல் உபயோகிக்க வேண்டும்
-
இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு அழுத்தம் கொடுக்கும் மோடி அரசு!
நல்வரவு மிஸ்டர் துரோகி அவர்களே Welcome to the club
-
தமிழர்களின் பிரச்சினையை விடவும், சீனாவுடனான போட்டிக்கே மேற்குலம் முன்னுரிமை அளிக்கிறது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆதங்கம்
நாங்கள் இந்தியாவே ஒன்றும் செய்யப்போவதில்லை என்கிறோம் நீங்கள் ஒரேயடியாக மேற்க்கிற்கே போய்விட்டீர்கள்.பேசாமல் சிங்களவனுடன் சேர்ந்து அவன் தருவதை வாங்கிக்கொண்டு இருந்தால் கோவணமாவது மிஞ்சும்.அதைவிட்டு இந்தியாவுக்கு வால்பிடிச்சுக்கொண்டு திரிந்தால் சோத்துக்கே சிங்கியடிக்கும் நிலைதான் வரும். இப்பவே முக்கால்வாசி அந்த நிலை தான். நாட்டில் முக்கால்வாசி மூளைசாலிகள் வெளியேறிவிட்டார்கள், ஏற்கனவே மூன்றாம் பெரும்பாண்மை இனி இந்தியா பிடித்துத்தரும் தமிழீழத்தில் 60 தாண்டிய கிழடு கட்டைகள் தான் சீவிக்கப்போயினம்
-
ஈழம் அழிந்ததற்கு தி.மு.கவை மட்டும் குறை கூறுகிறார்கள்; ஆனால் உலகளவில் நடந்த அரசியலைப் பற்றி யாரும் பேசவில்லை! – திருமாவளவன்
சார்வாள் ஈழம் அழிந்ததற்கு எவருமே காரணமில்லாமல் இருக்கலாம். ஆனால் யார் யார் ஈழத்தமிழருக்கு ஆதரவில்லாதவர்கள் என்பதை சொல்லிக்கொண்டேயிருக்கும் உரிமை ஈழத்தமிழர்களுக்கு உண்டல்லவா. அவர்களது வாயில் ஈழம் வந்தால் எங்களது வாயில் அவர்களது வண்டவாளங்கள் வரும் அதை தவிர்க்க முடியாது அண்ணன் திருமா 2 சீட்டு மட்டன் குருமாவாகி பலகாலம், மணிப்பூருக்கு பாய்ந்து பாய்ந்து தவிலடிக்கும் சமூகநீதி போராளி தி.மு.க சட்டமன்ற உறுப்பினரின் மகனாலும் மருமகளாலும் சொல்லெண்ணா கொடுமைகளை அனுபவித்த பட்டியல் இனப்பெண் பக்கம் திரும்பியே பார்க்கவில்லை. வழமை போல அந்தப்பெண் கூறிய அத்தனைக்குற்றச்சாட்டையும் போலியானவை என்று தி.மு.க கைவரிசையை காட்டி அப்படியே அமுக்கிவிட்டது
-
ஷோயிப் மாலிக் மூன்றாவது திருமணம் - சானியா மிர்சா உறவு என்ன ஆனது?
அமைதி மார்க்கத்தில் பெண்கள் எல்லாம் விளைநிலங்கள், விதைத்து அறுவடை முடிந்ததும் தலாக் ...தலாக் ....தலாக் ஒரு நிலத்துடைய கதை குளோஸ் அடுத்த நிலத்தை வாங்கி பயிர்செய்யவேண்டியதுதான். . ஒரே நேரத்தில் நான்கு நிலங்களை வைத்திருக்கலாம். தலாக், குலா முறையில் எத்தனை நிலத்திலும் பயிர் செய்யலாம். தலாக் சொல்ல சொல்ல count ரீ செட் ஆகும் இதுதவிர முத்தாஹ் வேற உண்டு
-
தமிழரசுக் கட்சியின் தலைவரானார் சி.சிறீதரன்
கூத்தமைப்பானுகளுக்கு வாழ்த்து வேற ஒரு கேடு. ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது தமிழ் தேசியம் என்றாலே என்னவென்று தெரியாமல் அடிமட்ட உறுப்பினர்களுக்கெல்லாம் கல்தா கொடுத்து தலைவர் போட்டிக்கு போட்டியிடும் அளவுக்கு வளர்ந்து நிற்கும் சுத்துமாத்தின் உழைப்பு சாதாரணமானதல்ல. கூத்தமைப்பு ஒரு இலங்கை தி.மு.க
-
தமிழ்த் தேசியமும் தமிழரசுக் கட்சியின் தலைமையும்
கிருபண்ணை உங்களது கருத்துக்கணிப்பில் அம்பிகா அன்றி சேர்க்கப்படாமையை வன்மையாக கண்டிக்கிறேன் என்னுடைய தெரிவு ஒன் அன்ட் ஒன்லி அம்பிகா அன்றி
-
பாகிஸ்தான் மீது இரான் ஏவுகணை தாக்குதல்: எதற்காக? என்ன நடக்கிறது?
அமைதி மார்க்கம் எங்கிருந்தாலும் மற்றவர்களை அமைதியாக இருக்கவிடவே மாட்டார்கள்
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
எப்படிச் செய்வது? இந்தியாவை இழுத்துவிட்டு யார் செய்வது? R&AW எம்மிடம் அது தொடர்பான திட்டம் ஏதும் உண்டா? கூத்தமைப்பிடம் உண்டு கண்ணுக்கெட்டிய தூரம்வரை எதுவுமே தென்படவில்லை . ஆட்டுக்குட்டி அண்ணாமலை முதல் அனைத்து சங்பரிவார் கூட்டங்களும் வடக்கிற்கு அடிக்கும் விசிட்களிலிருந்து தெரியவில்லையா கடைசியாக இதற்குத்தானே ஆசைப்படுறீங்கள் ...?
-
அழிவடைந்த தேசத்தைக் காப்பாற்ற விழித்தெழாவிட்டால் நாம் மனிதர்களே அல்லர்! - அநுரகுமார திசாநாயக்க
ஒன்றை தவிர வடக்கு கிழக்கை நிர்வாகரீதியாக பிரித்ததில் மட்டும் வெற்றி
-
செங்கடல் பகுதியில் கப்பலை கைப்பற்ற முயன்ற ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் படகுகள் மீது அமெரிக்க ஹெலிகொப்டர்கள் தாக்குதல்
டெஸ்ட்ராயர், எப் 18 சூப்பர் ஹார்னெட் என்று கலக்கும் அமெரிக்கனுடன் , 5 இத்துப்போன சீனத்து மிக் சங்டுக்களை அதுவும் கப்பலில் ஏற்றி இறக்க முடியாத இறதல், மற்றும் இந்தியனின் பிச்சை கப்பலையும் வைத்துக்கொண்டு ஆசியாவின் பிச்சைக்காரன் போடும் போட்டி இருக்கே வேற லெவல்
-
வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரைக் கைதுசெய்வதன் மூலம் தீர்வு வழங்கலுக்கான அரசாங்கத்தின் தன்முனைப்பைக் காண்பிக்கமுடியாது - அம்பிகா சற்குணநாதன்
@கிருபன் அண்ணை என்னவாம் உங்கடையாள் என்னவோ கருத்தெல்லாம் விடுறாவு. ஆண்டிக்கு புதுசா வேற ஒரு போஸ்ட் கிடைச்சிருக்கு போல
-
அரச இயந்திரம் மீதான எதிர்ப்பை ஜனாதிபதித் தேர்தல் பகிஷ்கரிப்பின் மூலமே காண்பிக்கலாம் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
அதை அப்பவே செய்திருக்கலாமே அரசுடன் சேர்ந்து இருப்பையாவது காப்பாற்றுங்கள் என்று சொன்னவர்களுக்கு துரோகி பட்டம் கொடுத்துவிட்டு கூத்தாடிகளுடன் அடித்த கூத்து மட்டுமே ஈழ தமிழர்களுக்கு மிச்சம். இப்போது சுடலை ஞானம் வந்து என்ன பிரயோசனம்