Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வணக்கம்!!நானொரு வித்தியாசமானவள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வணக்கம் வாங்கோ.

  • Replies 95
  • Views 11k
  • Created
  • Last Reply

வருக வருக வித்தியாசமானவள்!

வணக்கம் வாருங்கள்

உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அக்கா வாங்க.... :oops: :oops: :lol:

  • தொடங்கியவர்

நன்றி!!!!!! ஜெனனி, நாரதர், அனிதா, தாரணி, RaMa, & Sagevan

Rasikai Akka wrote:

"ஆஹா எனக்கு விளங்கிட்டுது இப்ப நீங்கள் யார் என்று? ஹீ ஹீ.

அப்புறம் அது என்ன கடிதம் பற்றி எல்லாம் கதைக்கிறேங்கள்? என்ன ஊருல நல்ல சேவை செய்து இருக்கிறீங்கள் போல"....too much lol. :lol:

நல்ல சேவை செய்திட்டுத்தான் இருந்தனான். குறிப்பான சேவையென்று சொல்லுறதென்றால்..து] விடுறது தான்..

என்ன கடிதமென்று கேட்டிங்க. தெரியாதமாதிரி கேட்கிறீங்க. Iyooo I was kidding...Now....take a deep breath.>>> :lol:

  • கருத்துக்கள உறவுகள்

துயவன் அது டபிள் மீனிங்காத் தெரியுது.

.

இதுக்குள்ளையா? என்ன புதுசுபுதுசாக் கண்டு பிடிக்கின்றியள்? நீங்கள் வேற!!!!

நான் எழுதும்போது என்னத்துக்கு எழுதுகின்றேன் என்று தெரியாமல் தான் எழுதினேன். :evil: :wink: :P

HA..HA... EPPADI ELLORUM??? :lol: :shock: :P

  • கருத்துக்கள உறவுகள்

ஒ.......ஹிஹிஹிஹிஹிஹிஹி :lol:

ஆமா என்ன சொல்ல வருகின்றீர்கள்?? :wink: :?:

வணக்கம் வித்தியாசமானவள். நீங்கள் என்னத்தில் வித்தியாசமானவர் சொல்லவே இல்லை?

களத்தில் ஆங்கில இடைச்செருகல்காளோ அல்லது தமிங்கிலமோ அவசியமற்று பாவிப்பது வரவேற்கபடுவதில்லை. இதையே தொடர்ந்தால் இங்கு கத்தி வைக்க பலபேர் இருக்கிறார்கள். எனவே வித்தியாசமானவள் கொஞ்சம் கவனம்.

வணக்கம் வாருங்கள் உங்களுக்கு வாழ்த்துக்கள்

www.aruchuna.net

  • தொடங்கியவர்

நன்றி!!!! மகிலன் குளக்கட்டான் எள்ளாலன்

எள்ளாலன் எழுதியது:

"களத்தில் ஆங்கில இடைச்செருகல்காளோ அல்லது தமிங்கிலமோ அவசியமற்று பாவிப்பது வரவேற்கபடுவதில்லை. இதையே தொடர்ந்தால் இங்கு கத்தி வைக்க பலபேர் இருக்கிறார்கள். எனவே வித்தியாசமானவள் கொஞ்சம் கவனம்."

நன்றி உங்கள் எச்சரிக்கைக்கு

அறிமுகத்தில் கேட்டிருந்தேன். தமிழுடன் சிறிது சிறிது ஆங்கிலம் கலந்து கதைத்தால் அல்லது எழுதினால் நாகரிகம் என்று சொல்லுறாங்க!!! அது உண்மையா என்று?

யாரும் அதற்குப் பதில் தரவில்லை. நான் நினைத்தேன் மைளனம் சம்மதத்திற்கு அறிகுறியென்று!!!

Respect human talent

Respond to genius

Recognize reality

Admire truth and beauty

With Love Traitor

TAMIL OR ENGLISH TAKE IT EASY MAN, RESTPECT TO ALL LANGUAGES MAN. :roll: :evil: :lol: :oops:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி!!!! மகிலன் குளக்கட்டான் எள்ளாலன்

எள்ளாலன் எழுதியது:

"களத்தில் ஆங்கில இடைச்செருகல்காளோ அல்லது தமிங்கிலமோ அவசியமற்று பாவிப்பது வரவேற்கபடுவதில்லை. இதையே தொடர்ந்தால் இங்கு கத்தி வைக்க பலபேர் இருக்கிறார்கள். எனவே வித்தியாசமானவள் கொஞ்சம் கவனம்."

நன்றி உங்கள் எச்சரிக்கைக்கு

அறிமுகத்தில் கேட்டிருந்தேன். தமிழுடன் சிறிது சிறிது ஆங்கிலம் கலந்து கதைத்தால் அல்லது எழுதினால் நாகரிகம் என்று சொல்லுறாங்க!!! அது உண்மையா என்று?

யாரும் அதற்குப் பதில் தரவில்லை. நான் நினைத்தேன் மைளனம் சம்மதத்திற்கு அறிகுறியென்று!!!

சம்மதமில்லை கண்ணா! வெட்டு விழுவதற்கு அறிகுறி!! கருத்துக்கள் தமிழில் தான் எழுதப்பட வேண்டும் என்பது களவிதிகளில் ஒன்று!!

  • கருத்துக்கள உறவுகள்

TAMIL OR ENGLISH TAKE IT EASY MAN, RESTPECT TO ALL LANGUAGES MAN. :roll: :evil: :lol: :oops:

ஆங்கிலத்தில் எழுதுவதற்கு ஆயிரம் தளங்கள் இருக்கின்றன. தமிழில் எழுதுவதற்கு ஒரு சில தளங்கள் தான் இருக்கின்றன.

அப்படியிருக்கும் போது உங்களின் கருத்து என்பது ஏற்புடையதல்ல!!

நாங்கள் வரும்போது கூட தமிழில் எழுதுவதில் கடினப்பட்டோம். ஆனால் இப்போது இலகுவாக முடிகின்றது. ஏன் என்றால் பயிற்சி தான். தலைவர் சொல்வது போல கடின பயிற்சி..... இலகுவான வெற்றி என்பதை கொள்ளலாமா??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Respond to genius

TAMIL OR ENGLISH TAKE IT EASY MAN, RESTPECT TO ALL LANGUAGES MAN. :roll: :evil: :lol: :oops:

அட ராசா அப்பிடிப்பாத்தா இவன் ஆனந்த சங்கரின்ர கதையையும் எல்லோ கேக்கோணும். :twisted: :twisted: :twisted:

இப்ப ஆருடா மோன ஆங்கிலத்த மதிக்கல எண்டு சொன்னது. நீ போயி பிரஞ்சுக்காரன்ட சொல்லிப்பாரு இத. அதுக்குப் பிறகு வந்து சொல்லு என்ன நடந்தது எண்டு. எந்த மொழியையும் மதிக்கக் கூடாது எண்டு சொல்லல. இங்க தமிழாக்கள் நிக்கிறம். அதுவும் வேறு வேறு நாடுகளைச் சேர்ந்தவங்க. அப்ப நமக்குள்ள பொது மொழியா நம்ம தாய்மொழி தமிழ் இருக்கேக்க ஏன் தேவை இல்லாம ஆங்கிலத்த கொண்டு வந்து கலப்பான். நீயடா ராசா ஆங்கிலத்தில வெளுத்துக் கட்டலாம். ஆனாப்பாரு என்னப்போல கிழடுகள் ஊரில தமிழயே ஒழுங்காப் படிக்கல அதுக்குள்ள ஆங்கிலத்தில எழுதி அதப் படிச்சு எழுதச்சொன்னா எப்பிடி ராசா. அதவிடப்பாரு இஞ்ச மற்ற நாடுகளில இருக்கிறவங்க தங்கட தங்கட நாட்டு மொழில எழுதத் தொடங்கினா என்னவாகிறது. கொஞ்சமாவது யோசிச்சுப் பாரு. எழுதுறத்துக்கு பிரியோசனம் வேணுமெண்டா யாராவது அதப் படிக்கோணுமில்ல. அதுக்குத்தான் ராசா தமிழில எழுதச்சொல்லி கேக்கிறாங்க. சரிடாப்பு ஏதோ உணக்குப் பட்டத செய். ஏதோ எனக்கு தோணினத சொன்னன். :twisted: :twisted: :twisted:

தங்களின் விருப்பப்படி முடிந்தவரை தமிழில் எழுதுகிறேன்

அத்துடன் சிவகொழுந்து நீர் வசனங்களை மரியாதையாக எழுதப்பழகவும் சும்மா தமிழ் தமிழ் என்று எழுதிக்கொண்டு. நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

ஒஒ....... தமிழ் என்று எழுதினால் மரியாதைக் குறைவோ?? நல்ல எண்ணம். வாழ்க :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்

நீங்கள் உண்மையிலே வித்தியாசமானவள் போலத்தான் இருக்கிறது.

அவசரம், ஆறிப்போனவற்றை மீண்டும் சு}டாக்க முனைதல், ஆங்கிலத்தை தமிழில் வேண்டுமென்றே கலத்தல் என்பன சற்று வித்தியாசமானவைதான்.

ஆங்கிலத்தைக் கலத்தல் பலருக்கு நாகரீகமாக இருக்கலாம், ஆனால் அது தேவையற்றதொன்று.

அழகிய தமிழ்மொழி எம்மிடம் இருக்கும்போது ஏன் அடுத்தவர் மொழியை இங்கு கலக்கவேண்டும்?

எமது மொழியை வளர்க்க இது ஒரு நல்ல களம். கள உறவுகளின் கருத்துக்களும் அதுவே. அதற்கு ஏதாவது உங்களால் செய்யமுடியுமானால் அவை எமது தமிழினத்திற்குச் செய்யும் ஒரு சிறு சேவையாக அமையலாம்.

பலர் வணக்கம் சொல்வதோடு மட்டும் நின்றுவிடுகிறார்கள். அதனால் நான் பலரை வரவேற்பதேயில்லை. நீங்களும் அப்படி நின்றுவிடாமல் சற்று "வித்தியாசமாக" உங்களின் பங்களிப்புக்களைச் செய்யுங்கள்.

நன்றி.

  • தொடங்கியவர்

நன்றி செல்வமுத்து ஆசிரியர் அவர்களே!!!

ஆசிர்யரின் கருத்து:

"அவசரம்இ ஆறிப்போனவற்றை மீண்டும் சு}டாக்க முனைதல்இ ஆங்கிலத்தை தமிழில் வேண்டுமென்றே கலத்தல் என்பன சற்று வித்தியாசமானவைதான்.

ஆங்கிலத்தைக் கலத்தல் பலருக்கு நாகரீகமாக இருக்கலாம்இ ஆனால் அது தேவையற்றதொன்று.

அழகிய தமிழ்மொழி எம்மிடம் இருக்கும்போது ஏன் அடுத்தவர் மொழியை இங்கு கலக்கவேண்டும்?

எமது மொழியை வளர்க்க இது ஒரு நல்ல களம். கள உறவுகளின் கருத்துக்களும் அதுவே. அதற்கு ஏதாவது உங்களால் செய்யமுடியுமானால் அவை எமது தமிழினத்திற்குச் செய்யும் ஒரு சிறு சேவையாக அமையலாம்.

பலர் வணக்கம் சொல்வதோடு மட்டும் நின்றுவிடுகிறார்கள். அதனால் நான் பலரை வரவேற்பதேயில்லை. நீங்களும் அப்படி நின்றுவிடாமல் சற்று "வித்தியாசமாக" உங்களின் பங்களிப்புக்களைச் செய்யுங்கள்".

உங்கள் கருத்தை வாசிக்க. எனது தமிழ் ஆசிரியரின் ஞாபகம் தான் வந்தது. அது தான் ஆசிரியரென்று எழுதினேன். அது சரி உண்மைக்கும் நீங்கள் ஆசிரியரா? சும்மா அறிந்துகொள்ளத்தான். உங்கள் கருத்தை நான் வரவேற்கின்றேன். கூடியளவு ஆங்கிலம் பாவிப்பதைக் குறைத்துக்கொள்கிறேன்.

தூயவா ஏதும் பிரச்சனையா என்னுடன? ;

  • தொடங்கியவர்

தூயவன் அண்ணா! அசத்தீட்டிங்க அண்ணா

:lol: "சம்மதமில்லை கண்ணா! வெட்டு விழுவதற்கு அறிகுறி!! கருத்துக்கள் தமிழில் தான் எழுதப்பட வேண்டும் என்பது களவிதிகளில் ஒன்று!!"

விதிகளை நன்றாக கடைப்பிடிக்கின்றீங்கள் போல.

தமிழர்களிடம் முன்னேற்றம் தெரிகின்றது. உங்கள் மூலம் அதனை அறியக்கூடியதாக உள்ளது. வாழ்க தமிழினம்!! வளர்க. :lol:

தூயவனைப் போல் உள்ள இளைஞர்கள் பல பேரால் எம் தமிழினத்தை மேம்படுத்தலாம்.

:P விவேகானந்தர் கூறினார். 100 இளைஞர்களைத் தன்னிடம் தந்தால் ஒரு அபிவிரித்தயடைந்த எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவேன் என்று..

என்னிடம் வீரமான பாசமுள்ள 50 இளைஞர்களைத் (வெளிநாட்டில் வந்து திருந்திய) தந்தால் மிகவும் சிறப்பாக தலைவர் பிரபாகரனுடன் சேர்ந்து எம் தாயகத்தைக் கட்டியெழுப்புவேன். :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் கருத்தை வாசிக்க. எனது தமிழ் ஆசிரியரின் ஞாபகம் தான் வந்தது. அது தான் ஆசிரியரென்று எழுதினேன். அது சரி உண்மைக்கும் நீங்கள் ஆசிரியரா? சும்மா அறிந்துகொள்ளத்தான். உங்கள் கருத்தை நான் வரவேற்கின்றேன். கூடியளவு ஆங்கிலம் பாவிப்பதைக் குறைத்துக்கொள்கிறேன்.

முழுநேரமாக இல்லை. வார இறுதி நாட்களில்தான் நான் ஆசிரியராக இருக்கிறேன். இங்குள்ள ஒரு தமிழ்ப்பாடசாலையில் இப்போது தலைமை ஆசிரியர் பணி.

தாயகத்தில் இருந்தபோது ஒரு முழுநேர ஆசிரியராகவோ அல்லது ஒரு மருத்துவராகவோ வர ஆசைப்பட்டது உண்மை. ஆனால் பாடசாலையில் படிப்பில் மட்டும் கவனெமெடுக்காமல் விட்டதனால் புலம்பெயர்ந்து வந்து கல்வி கற்று எதிர்மாறான துறையில் வேலை பார்க்கிறேன். விதி!

தமிழின்மீது அப்படியொரு பைத்தியம். அதனால்தான் வார இறுதிநாட்களில் ஒரு தமிழ் ஆசிரியராக பணியாற்றி இந்நிலைக்கு வந்தேன் என்று கூறலாம்.

தமிழுக்கென்று யார், எது கேட்டாலும் ஒருநாளும் மறுப்பதில்லை.

உண்மையில் நீங்கள் ஒரு வித்தியாசமானவள்தான் அதனால்தான் இப்படிக்கேட்டீர்கள். கேட்டதற்குப் பதில் போதுமென்று நினைக்கிறேன்.

நன்றி.

  • தொடங்கியவர்

தலைமை ஆசிரியர் செல்வமுத்து அவர்களே!

உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி.

வணக்கம் வித்தியாசமானாவரே

  • கருத்துக்கள உறவுகள்

தூயவா ஏதும் பிரச்சனையா என்னுடன? ;

இல்லை சகோதரா!!

வரும்போதே என்னை வீரமுள்ளவனாக காட்ட வேண்டும் என்ற நப்பாசசை தான். இல்லாவிடின் பிறகு அப்புறம் வார்த்தைகளால் போடுத்தாக்கி விடுவீர்கள் என்ற பயம் தான்!! :wink: :P :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.