Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிண்ணியாவில் நிலத்திலிருந்து திடீர் புகை – பிரதேசத்தில் பதற்றம் (படங்கள்)

Featured Replies

கிண்ணியா, எழிலரங்கு மைதானத்திற்கு அருகிலுள்ள பிரதேச வீடொன்றிலின் நிலத்திலிருந்து இன்று வெள்ளிக்கிழமை புகை வெளியாகியுள்ளது. கழிவுப் பொருட்களைப் புதைப்பதற்காக வீட்டின் உரிமையாளர் காலை 11.00 மணியளளவில் குழி தோண்டிய போது புகை வெளியாகியுள்ளது. குறித்த வீட்டு நிலத்தின் மூன்று இடங்களிலிருந்து கடந்த 3 மணித்தியாலங்களா புகை வெளிவந்தவுள்ளமுள்ளன. நிலத்திலிருந்து தீடிரென புகை வெளியாகியமையால் குறித்த பிரதேசத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அச்சமடைந்த பிரதேச வாசிகள் பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். குறித்த பிரதேசத்தை சுற்றி பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

far10.jpgfar9.jpgfar3.jpgfar2.jpgfar1.jpg

http://thaaitamil.com/?p=18037

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப்பகுதியில் எரிமலை ஒன்று வெடித்து தீப்பிலப்பை கக்குவதற்கு தயாராகின்றது பூமி பந்து தமிழ் மகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

அந்தப்பகுதியில் எரிமலை ஒன்று வெடித்து தீப்பிலப்பை கக்குவதற்கு தயாராகின்றது பூமி பந்து தமிழ் மகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

எரிமலைக்கு வாய்ப்பு இல்லை. மெதேன் அல்லது அது போன்ற ஒரு வாயு வெளியேறி இருக்கலாம். நிலத்தின் கீழ் முன்னர் புதைக்கப்பட்ட குப்பை கூளங்களால் உருவான தீயை ஏற்படுத்தக் கூடிய வாயுதான் இதற்கு காரணமாக இருக்கக் கூடும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழரசு எரிமலை ஒன்று வெடிப்பதற்கு முன்னரும் இப்படியான புகையுடன் வாயு வெளிவந்தாலும் அந்த நிலப்பகுதியின் வெப்ப நிலையும் அதிகரிக்கும் ஆனால் செய்தியை வாசிதததற்கமைய பொலிசாரும் இராணுவத்தினரும் பாதுகாப்பில் உள்ளபடியால் அப்படிசான சமிக்கைகள் இல்லைபோல தெரிகிறது எனவே எரிமலைக்கான சந்தர்ப்பங்கள் குறைவு எனவே கருதுகிறேன்... அதுதுடன் மூன்று மணினேரத்துக்கும் மேலாகிவிட்டது எனவே சந்தர்ப்பங்கள் குறைவே... ஆனாலும் நீங்கள் சொன்னதுபோல எச்சரிக்கை தேவையே...

நிழலி இது Bio Gas ஆக இருந்தால் மிதேனுடன் கரியமல வாயுவும் கலந்திருப்பதால்(co2 ) இப்படி புகைபோல வர சந்தர்ப்பம் உண்டு அதுவும் இந்த வளவு உரிமையாளர் குப்பை தாக்க குளி தோண்டும் போதே இப்படி புகை வந்தாதாக இருக்கிறது எனவே இப்படி குப்பை தாக்கும் நிலமாக பலகாலமா இருந்திருந்தால் Bio Gas வர சந்தர்ப்பம் அதிகமே

எனவே இது இயற்கையின் விளையாட்டாக இருப்பதிலும் பார்க்க செயற்கையாக அதாவது மனிதனின் நடவடிக்கையால் வந்ததாகவே கருத முடிகிறது. எப்படியோ எதாவது கெட்டது நடந்தாலும் பாதிப்பு எனது மக்களுக்கே என்பதால் எச்சரிக்கை அவசியம்...

  • கருத்துக்கள உறவுகள்

வாற, இழவெல்லாம்... தமிழனின் பிரதேசத்துக்குத் தான் வருது.

வாழைப்பழம் பழுக்க வைத்திருப்பார்கள். :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

கிண்ணியாவில் ஏழு கிணறு நீரூற்று உள்ளது.

ஒவ்வொரு, கிணறும்... இரண்டு மீற்றர் தூரத்தில், இருந்தாலும்....

ஒவ்வொரு கிணற்றில் இருந்து வரும் தண்ணீரின், வெப்ப நிலை வித்தியாசமானது.

சிறிய வயதில்.... திருகோணமலை போகும், அங்கு நானும் குளித்தேன். இனிமையான நாட்கள். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.