Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சமாதானத்தை தொடர்ந்தும் பாதுகாக்க இராணுவ முகாம்கள் அவசியம் - அகற்றப்படவே மாட்டாது என்கிறார் ஜனாதிபதி மஹிந்த!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Rajapaksa_seithy.jpg

20 வருட கால யுத்தத்தை வேறு வழிகளில் நடத்த முயற்சிக்கின்றனர். அதன் ஒரு வெளிப்பாடே வடக்கிலிருந்து இராணுவ முகாம்களை அகற்றுமாறு கோருகின்றனர். சமாதானத்தை தொடர்ந்தும் பாதுகாக்க இந்த முகாம்கள் அவசியமென்பதை நான் வலியுறுத்துகிறேன். அச்சுறுத்தல்கள் நீடிக்கும்வரை இராணுவ முகாம்களும் இருக்கும்' என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கூறினார்.

கொழும்பில் இடம்பெற்ற, யுத்த வெற்றியின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறினார்.அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ..

"வடக்கில் இராணுவ முகாம்களை அகற்ற கோருபவர்கள் சர்வதேச ரீதியில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு உதவுபவர்களின் செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெறுவதை அவதானிக்கவில்லையா? அவற்றை தடுத்து நிறுத்த என்ன நடவடிக்கைகளை முன்னெடுத்தார்கள் என்று நான் விரும்புகிறேன்" என கேள்வி எழுப்பினார்.

http://www.seithy.co...&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

<p>

Rajapaksa_seithy.jpg                

20 வருட கால யுத்தத்தை வேறு வழிகளில் நடத்த முயற்சிக்கின்றனர். உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ..

.                                        

http://www.seithy.co...&language=tamil

மச்சான் மகிந்தா .....இதைத்தான் எங்கன்ட தேசியதலைவரும் சொன்னவர்...வித்தியாசம் என்ன வென்றால் நீ சிங்களத்தில சொல்கின்றாய் என்கன்ட ஆள் தமிழில் சொன்னவர்..அத்துடன் எங்கன்ட இலக்கும் அதுதானே

Edited by putthan

20 வருட கால யுத்தத்தை வேறு வழிகளில் நடத்த முயற்சிக்கின்றனர். அதன் ஒரு வெளிப்பாடே வடக்கிலிருந்து இராணுவ முகாம்களை அகற்றுமாறு கோருகின்றனர். சமாதானத்தை தொடர்ந்தும் பாதுகாக்க இந்த முகாம்கள் அவசியமென்பதை நான் வலியுறுத்துகிறேன். அச்சுறுத்தல்கள் நீடிக்கும்வரை இராணுவ முகாம்களும் இருக்கும்' என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கூறினார்.

இராணுவ வழி அல்லாத போராடத்தை இராணுவ வழியில் தான் சந்திப்பேன் என்கிறார் மகிந்தா. சம்பந்தர் இதை வெளிநாடுகளுக்கு தெரிவிக்க வேண்டும். இதற்கு பிறகு சம்பந்தர் தெரிவு குழுவுக்கு செல்வதில் பலன் இல்லை என்பதை அவர்களுக்கு விளங்க படுத்த வேண்டும். சொல்லெயும், கிருஸ்ணா தவிர மற்ற்வர்களுக்கு இது எந்த வகையான தீர்வு நீங்கள் கேட்டாலும் நாங்கள் உங்களை அடக்கியாளுவதை விட்டுகொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள் என்று விளங்கும். குறைந்தபட்சம் இதையாவது வைத்து வெளிநாட்டு தெரிவு குழு அழுதங்களுக்கு சம்பந்தர் ஐயா பதில் சொல்ல வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நல்ல வேலைதான் மகிந்தர் செய்கின்றார் இராணுவத்தை அகற்றி தமிழ்மக்களை ஒன்று பட்ட ஸ்ரீலங்காவுக்குள் வாழவிடாது தொடர்ந்தும் இராணுவ நெருக்கடிகளை கொடுத்து தமிழர்கள் ஒருபோதும் சிங்கவர்களோடு சேர்ந்து வாழமுடியாது என்ற நிலைக்கு வந்து தமிழீழமே எமக்கு ஒரே தீர்வு என்ற முடிவுக்குள் வருவதற்கு இதன் ஊடாக மறைமுகமாக உதவுகின்றார் ........

இராணுவ நெருக்குவாரத்திநூடாக தமிழ் பிரதேசங்களை சிங்கள மயமாக்கி தமிழர்களில் தாயகக் கொள்கையை இல்லாதொழிக்கவே இராணுவப் பிரசன்னம் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.