Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தூவானம்..........

Featured Replies

x1pxoywqu4sjf7jsctlrri7xk9fxky.jpg

பயணம்

தொடங்கினேன்...

தூறலும் தொடங்கியது

அம்மா சொன்னவ

''மழையில நனையாதை''

எண்டு!

ஒதுங்க

இடம் தேடி...ஓடி...

கடைசியில் - ஒரு

தாவாரம்..

ஒதுங்கினேன்........

தாவாரம் வழியே

தூவானம் வர

உடல் நனைந்தது....

மனம் அடித்துக் கொண்டது...

அம்மா சொன்னவ...

''மழையில நனையாதை''

எண்டு!

தலைப்பில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூவானம்! பார்க்க, படிக்க அழகாகத்தான் இருக்கிறது.

இன்னும் சில வரிகள் எழுதவேண்டும்போல் உள்ளது.

இது இலண்டனில் எந்தப் பகுதியில் எடுத்தீர்கள்?

  • தொடங்கியவர்

தங்கள் பாராட்டுக்கு நன்றி இன்னும் சிலவரிகள் எழுதலாம்...

ஆனால் நான் சொல்லவந்த விடயம் இதற்குள் அடங்கிவிட்டதென நினைத்தேன்....அத்துடன் வரிகள் குறைவாக இருப்பது தான் எனக்குப்பிடிக்கும்,

இது எனது தோழி ஒருத்தி அனுப்பிய மழைக்காட்சி...எனக்குப்பிடித்

உங்கள் கவிதைகளில் ஒரு மர்மத்தை வைத்து எழுதுகின்றீர்கள். தொடருங்கள்.

தூறல் படம் நல்லாய் இருக்கின்றது.

  • தொடங்கியவர்

நன்றி ரமா...மழைக்கென்று ஒதுங்கி தூவானத்தில் நனைந்ததுண்டு...மழை என்பதை புரிந்துகொண்டால் இதில் மர்மம் ஏதும் இல்லை.

x1pbglkvql4bvyyjwpmaxbugquojkp.jpg

உங்கள் கவிதை நன்றாகவுள்ளது!

வாழ்த்துக்கள் பலகோடி :P

  • 2 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாவாரம் வழியே

தூவானம் வர

உடல் நனைந்தது....

மனம் அடித்துக் கொண்டது...

அம்மா சொன்னவ...

''மழையில நனையாதை''

எண்டு!

அம்மா சொன்னதை

நினைவில் வைத்து

தாவாரத்தில் ஒதிங்கியும்

தூவானம் நனைத்து விட்டால்

காளையவன் என்ன செய்வான் :wink:

கவிதைக்குப் பாராட்டுக்கள். :lol:

தங்கள் பாராட்டுக்கு நன்றி இன்னும் சிலவரிகள் எழுதலாம்...

ஆனால் நான் சொல்லவந்த விடயம் இதற்குள் அடங்கிவிட்டதென நினைத்தேன்....அத்துடன் வரிகள் குறைவாக இருப்பது தான் எனக்குப்பிடிக்கும்,

இது எனது தோழி ஒருத்தி அனுப்பிய மழைக்காட்சி...எனக்குப்பிடித்

  • தொடங்கியவர்

அம்மா தாடகை..

வெளிநாடு வரும் போது அம்மா தனியா போகின்றாய் சிலவற்றை செய்யக்கூடதென்று புத்திசொல்லி அனுப்பினா.. சொன்னவற்றில் சிலவற்றை சந்தர்ப்ப சூழ்நிலையால் விரும்பியோ விரும்பாமலோ செய்து விட்டேன்...அதனை நினைத்து எழுதியதுதான் இது...என்ன செய்தேன் என்பதை என்ன விரிவாகவா எழுதமுடியும் ?

16f28c81ks8jj.gif

  • தொடங்கியவர்

அம்மா சொன்னதை

நினைவில் வைத்து

தாவாரத்தில் ஒதிங்கியும்

தூவானம் நனைத்து விட்டால்

காளையவன் என்ன செய்வான் :wink:

கவிதைக்குப் பாராட்டுக்கள். :lol:

x1pcjqddvowrk6l4m37ilqjphbqtx9.jpgஎல்லோரும் அப்படித்தான்...ஆனால் எல்லோரும் சொல்வதில்லை...

ஐயோ.....துளசி..2 மாதத்திற்கு முதல் எழுதியதனை இப்பவா பார்த்தீர்கள்..எதுக்கும் ஒரு கண் வைத்தியரை போய் பாருங்கள்..அண்மைக் காலங்களில் போடுவது ஒன்றும் தங்கள் கண்ணுக்கு தெரிவதில்லையா..? அல்லது 2 மாதத்தின் பின்னர்தான் அதற்குக் கருத்துச்சொல்லுவீர்களா..? தாமதமான பாராட்டுக்கு நன்றி :lol:

அம்மா தாடகை..

வெளிநாடு வரும் போது அம்மா தனியா போகின்றாய் சிலவற்றை செய்யக்கூடதென்று புத்திசொல்லி அனுப்பினா.. சொன்னவற்றில் சிலவற்றை சந்தர்ப்ப சூழ்நிலையால் விரும்பியோ விரும்பாமலோ செய்து விட்டேன்...அதனை நினைத்து எழுதியதுதான் இது...என்ன செய்தேன் என்பதை என்ன விரிவாகவா எழுதமுடியும் ?

16f28c81ks8jj.gif

யோவ்..... இதுங்காட்டியும் வெளக்கம் சொல்லாமலே உட்டிருக்கலாம்...என் மனசில ..வந்த படமும் அழிஞ்சு...கந்தலாத் தொங்குது.....

  • தொடங்கியவர்

அம்மா சொன்னதை

நினைவில் வைத்து

தாவாரத்தில் ஒதிங்கியும்

தூவானம் நனைத்து விட்டால்

காளையவன் என்ன செய்வான் :wink:

கவிதைக்குப் பாராட்டுக்கள். :lol:

பாராட்டுக்கு நன்றி.. அத்துடன் கருத்தைப் புரிந்து கொண்டதற்கும்

  • தொடங்கியவர்

யோவ்..... இதுங்காட்டியும் வெளக்கம் சொல்லாமலே உட்டிருக்கலாம்...என் மனசில ..வந்த படமும் அழிஞ்சு...கந்தலாத் தொங்குது

விளங்குபவருக்குத்தான் விளக்கம் சொல்ல முடியும் விளக்கமில்லாதவருக்கு எப்படிச் சொல்வது? தங்கள் எழுத்தில் இருந்தே புரிகின்றது எந்தத்தரத்தில் தாங்கள் இருக்கின்றீர்கள் என்பது. :twisted:

களுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை எனும் முதுமொழிதான் ஞாபகம் வருகின்றது :lol:

நல்ல கவிதை :lol: இணைப்புப்டடமும் நன்றாக இருக்கு

  • தொடங்கியவர்

நன்றி இலக்கியன். சயீவன்...எப்பவோ எழுதியது..கள உறவுவொன்றின் வேலை...என்னை யாரிடமாவது மாட்டிவிடுவது..... :lol::lol: :wink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.