Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உள்நாட்டில் தனி நாட்டுக் கொள்கைகளுக்கோ தீர்வுகளுக்கோ இனி ஒருபோதும் இடமில்லை.-சம்பிக்க ரணவக்க-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

champika_ranawika_seithy150.jpg

[size=4]பிரிவினைவாத சதிகாரர்களின் பேச்சுக்களைக் கேட்டு மீண்டும் தமிழ் மக்கள் அழிவுகளை தேடிக் கொள்ளக் கூடாது. ஏனெனில் உள்நாட்டில் தனிநாட்டுக் கொள்கைகளுக்கோ தீர்வுகளுக்கோ இனி ஒருபோதும் இடமில்லை ௭ன்று அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.[/size]

[size=4]தமிழீழத்திற்காக இந்தியா குரல் கொடுத்தால் இலங்கையில் பேரழிவுகளே ஏற்படும்? இதற்கு உள்நாட்டில் வாழும் தமிழ் மக்களும் ஏமாறக் கூடாது. ஈழத்துக்கு தமிழகமும் முயற்சிக்க கூடாது. இதனை அனைத்து தரப்புக்களுக்கும் தெளிவுபடுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் ௭ன்று இந்தியா உட்பட ஏனைய சர்வதேச நாடுகளுக்கு பல முறை கூறியும் கேட்டபாடில்லை.[/size]

[size=4]௭னவே இதற்கு ௭திராகவும் நடவடிக்கைகள் முன்னெடுப்பது அவசியமாகும். ௭வ்வாறாயினும் கருணாநிதி, சீமான், வைகோ போன்றவர்களின் விருப்பங்கள் இலங்கையில் ஈடேறாது ௭ன்று அவர் குறிப்பிட்டார். இது குறித்து அமைச்சர் சம்பிக்க ரணவக்க தொடர்ந்தும் கூறுகையில்,[/size]

[size=4]"௭னக்கு ௭திராக கடந்த வாரத்தில் தமிழகத்தில் பாரிய ௭திர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதனை வைகோ, சீமான் மற்றும் கருணாநிதி போன்றவர்கள் முன்னெடுத்தனர். இவர்கள் இலங்கையின் சுயாதீன தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலேயே செயற்படுகின்றனர். இலங்கை பிரச்சினை ௭னக் கூறி சர்வதேச புலிகளிடமிருந்து நிதிகளைப் பெற்றுக் கொண்டு அவர்கள் உள்நாட்டு அரசியலில் இருப்பைத் தேடிக் கொள்கின்றனர்.[/size]

[size=4]இந்தியாவில் முன்னெடுக்கப்படுகின்ற ௭வ்வகையான போராட்டத்திற்கும் அஞ்சப் போவதில்லை. அதேபோன்று உள்நாட்டு விடயங்களில் தலையிடுவதையும் அனுமதிக்கப் போவதில்லை. புலிப்பயங்கரவாதிகளின் தமிழீழக் கனவை நனவாக்கிக் கொள்ளவே தமிழ் நாட்டின் ஆர்ப்பாட்டக்காரர்கள் முயற்சிக்கின்றனர். இதற்கு ஒரு போதும் ஜாதிக ஹெல உறுமய இடமளிக்காது.[/size]

[size=4]பிரிவினைவாத சதிகாரர்களின் பேச்சுக்களைக் கேட்டு மீண்டும் தமிழ் மக்கள் அழிவுகளை தேடிக் கொள்ளக் கூடாது. ஏனெனில் உள்நாட்டில் தனி நாட்டுக் கொள்கைகளுக்கோ தீர்வுகளுக்கோ இனி ஒருபோதும் இடமில்லை ௭ன்றார்.[/size]

[size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4] தம்பி டோங்கிலி சம்பிக்க ரணவக்க[/size]...

நீங்க தமிழ்நாட்டை எதிர்த்து போராட்டம் நடத்துங்க .. அப்பதான் நெருப்பு வரும்.. ஏதாவது ஒரு தீர்வு வரும்.. சும்மா நலங்கடித்த மாடு மாதிரி அங்கிட்டே கத்த கூடாது.. ஏதாவது செய்யுங்கப்பா.. கொடும்பாவி எரிப்பு.. ஏதாவது செய்யுங்க.. என்ன சினிமா மாறி அங்கிட்டு உள்ள தமிழர்கள் கழுத்து மேல கத்தி வைத்து கொண்டு இங்கிட்டு வித்தை காட்டுவது..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]தம்பி டோங்கிலி சம்பிக்க ரணவக்க[/size]...

நீங்க தமிழ்நாட்டை எதிர்த்து போராட்டம் நடத்துங்க .. அப்பதான் நெருப்பு வரும்.. ஏதாவது ஒரு தீர்வு வரும்.. சும்மா நலங்கடித்த மாடு மாதிரி அங்கிட்டே கத்த கூடாது.. ஏதாவது செய்யுங்கப்பா.. கொடும்பாவி எரிப்பு.. ஏதாவது செய்யுங்க.. என்ன சினிமா மாறி அங்கிட்டு உள்ள தமிழர்கள் கழுத்து மேல கத்தி வைத்து கொண்டு இங்கிட்டு வித்தை காட்டுவது..

புரட்சி நீங்கள் கோபப்படக்கூடாது :)

சிங்களவன் கடலில் 500 க்கு மேற்பட்ட தமிழக மீனவர்களை கொன்று குவித்தும் வராத ரோசம் வெறும் கொடும்பாவி எரிப்புக்கு வந்திடுமா ?

சும்மா காமடி பண்ணாதீங்கோ .... :D

  • கருத்துக்கள உறவுகள்

மீனவர்கள் வேற அரசியல் வியாதி வேற தோழர்.. அதுக பாவப்பட்ட பிறவிகள்.. கடல் மற்றும் ஊர் ஏரி குளம் பக்கம் மீன் பிடித்து இருகிறார்கள்...

கருணாநிதி மீன் சாப்பிடமா இருக்காரா அல்லது ஜெயலலிதா மீன் சாப்பிடாம இருக்கிறாவா..? அவங்களுக்கு தேவை மீன் அவ்வளவுதான்...

அரசியல் வியாதிய கொளுத்தினால் கொஞ்சம் எபெக்ட் இருக்கும் என்று சொல்ல வாறன்.. ( திட்டுவதை எல்லாம் எடுத்துக்க படாது.. அவன் கோமாளி நாகேசு. என்று சொல்லுவான்) அதுக்கெல்லாம் கோவப்பட்டால் வேலைக்காகுமா ஏதாவது செய்வார்கள் என்றுதான் பார்க்குறன் வேலைக்கு ஆக மாடடுதே..அவன் என்ன தான் திட்டினாலும் இவனுங்களுக்கும் சொறணை வாரதா இல்லை...

டிஸ்கி:

ஆனால் என்ன இங்கிட்டு ஒன்றே ஒன்று சிங்கள ஆபீசரஸ்...அமைச்சர்ஸ்... வெண்ணை வெட்டி பயில்வான்ஸ் .... போக கருணா கோஸ்டி .....எவனும் முக்காடு போட்டு கொண்டு கூட வர முடியாது.. நான் இல்லை .. எவனாக இருந்தாலும் இங்கிட்டு கல்லால் அடித்து சாகடித்து போடுவான்..

......

பார்டர் தகறாரு இருக்கு.. அது கடல் எபெகடு.... இது உள் எபெக்டு...

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

[size=1]

[size=4]சம்பிக்க போன்றவர்களால் எமது போராட்டம் ஏன் தேவை என்பது சொல்லப்பட்டு வருகின்றது. [/size][/size]

[size=1]

[size=4]இலங்கை ஐ.நா. அங்கத்துவம் கொண்ட நாடு. தமிழர்கள் ஐ.நா. சாசனப்படி தனிநாடு கோர உரிமையுள்ள ஒரு இனம். [/size][/size][size=1]

[size=4]ஆனால், செயலவில் அதை நாம் பெறுவது என்பது எமது தொடர் போராட்ட முயற்சி, பரப்புரை, மக்கள் எழுச்சி என்பனவற்றுடன் பல நாட்டு அரசியல் நலன்களிலும் தங்கியுள்ளது. [/size][/size]

அந்த சந்தர்ப்பத்தை கொடுப்பதும் கொடுக்காமல் விடுவதும் சிங்கள அரசியல்வாதிகள் கைகளிலேயே உள்ளது நிச்சயமாக தமிழர்களுக்கு ஒரு நியாயமான தீர்வு கிட்டும் வரை தமிழீழத்துக்கான கோரிக்கை நிற்காது

கள்ளத்தோணி மூலம் வந்தேறு குடிகளான சிங்கள பௌத்த பயங்கரவாதிகள் முற்றாக அழிக்கபபடும் போது சகல பிரச்சினைகளும் தீரும்!

இந்தியாவில் முன்னெடுக்கப்படுகின்ற ௭வ்வகையான போராட்டத்திற்கும் அஞ்சப் போவதில்லை.

நீங்கள் தமிழ்நாட்டை நொந்து என்ன பயன். எண்ணை போட்ட குதங்களை பார்க்க இளிச்சவாயர் சிவசங்கர் மேனன் பல்லிளித்துக்கொண்டு திரும்பவும் இலங்கை வருகிறார்.(கடந்த மாரியில் கிருஸ்ணா பொங்கல் தேடி அலைந்தவர். இப்போது இவரின் தருணம்) கேவல இந்திய அரசியல் வாதிகள், தமது லஞ்சங்களுக்காக இந்தியா வக்கீல்கள் வசியாத ஒரு நாடுமாதிரி இலங்கையுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் எழுதுகிறார்கள். ஓப்பந்தங்கள் எழுதும் போது அழகிய புன்னகைபூத்த முகங்களையும், அவற்றை கிழிக்கும் போது அழுக்கான பின்வழத்தையும் காட்டுவதில் வல்லவர்களான சிங்களவர்கள், சிவசங்கர் மேனனை விருந்துவைத்து அழைத்து வலையில் சிக்க வைத்தவர்கள். இந்தத்தடவை கூரை ஏறி கோழி பிடிக்கதெரியாத குருக்கள் சிவசங்கர் மேனனுக்கு தாம் யார் என்பதை சிங்களவர் வடிவாக காட்டித்தான் அனுப்புவார்கள். துவக்கு தூக்கத்தயாரில்லாத போக்கிரி புரோகிதர்கள், இந்தியாவின் பாதுகாப்பை தமது இலாபங்களுக்காக ஈடுவைத்தவர்கள், வந்து பார்த்துக்கொண்டு போகட்டும். இந்திய காட்டுமிரண்டிகள் இலங்கையிடம் இப்படி ஒவ்வோரு சின்ன அலுவலுக்கும் மண்டியிடுவதற்காக அல்லும் பகலும் அலையும் போது தன் நாக்குத் தடிப்பை காட்டாமல் சும்மாபோக விட்டுவிடுவான சம்பிக்க .

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.