Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்கு பிடித்த சிந்திக்க வைக்கும் வரிகள்.

Featured Replies

நான் முகநூலில் பல சிந்திக்க வைக்கும் வரிகளை காண்கிறேன். கண்டுகொண்டு பேசாமல் இருக்க முடியவில்லை. எனவே இன்றிலிருந்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். :) நீங்களும் விரும்பினால் இணையுங்கள். :)

இதிலுள்ள எதுவும் எனக்கு சொந்தமானதல்ல என்பதை முதலே தெரிவிக்கிறேன். :)

பி.கு: படத்தை நீக்கி விட்டு வரிகளை மட்டும் இணைத்துள்ளேன்.

------------------------------------------------------------------------------------------

எழுந்திருப்பதை 10 நிமிடங்கள் தள்ளிப்போடுவதிலிருந்து

அன்றைய தோல்விகள் ஆரம்பமாகின்றன

Edited by துளசி

  • Replies 70
  • Views 31.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

சிரிப்பவர்கள் எல்லோரும் கவலையின்றி வாழ்பவர்கள் அல்ல.

கவலையை மற(றை)க்க கற்று கொண்டவர்கள்.

Edited by துளசி

  • தொடங்கியவர்

உண்மையான அன்பிற்கு ஏமாற்ற தெரியாது

ஏமாற மட்டுமே தெரியும்.

Edited by துளசி

  • தொடங்கியவர்

உங்கள் கோபத்திற்காக வேறு யாராலும் நீங்கள் தண்டிக்கப்பட மாட்டீர்கள்.

உங்கள் கோபத்தாலேயே தண்டிக்கப்படுவீர்கள்.

- புத்தர் -

Edited by துளசி

  • தொடங்கியவர்

----

Edited by துளசி

  • தொடங்கியவர்

ஒருவர் உன்னை தாழ்த்தி பேசும் போது ஊமையாய் இரு

புகழ்ந்து பேசும் போது செவிடனாய் இரு

எளிதில் வெற்றி பெறுவாய்

Edited by துளசி

  • தொடங்கியவர்

[size=3]

அன்பு காட்டி சிலரும் காயப்படுத்தியே சிலரும் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகிறார்கள்

[/size]

[size=3]

இரு வித மனிதர்களையும் மறக்கவே முடிவதில்லை

[/size]

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பயன்னுள்ள தகவல்கள் ....

பகிர்விற்கு நன்றி துளசி. :)

  • தொடங்கியவர்

நல்ல பயன்னுள்ள தகவல்கள் ....

பகிர்விற்கு நன்றி துளசி. :)

நன்றி வருகைக்கும் கருத்திற்கும். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=5] நன்றாக உள்ளது.[/size][size=1]

[size=5]பகிர்விற்கு நன்றி [/size][/size]

  • தொடங்கியவர்

கோபமாய் பேசினால் குணத்தை இழப்பாய்

வேகமாய் பேசினால் அர்த்தத்தை இழப்பாய்

வெட்டியாய் பேசினால் வேலையை இழப்பாய்

அதிகமாய் பேசினால் அமைதியை இழப்பாய்

ஆணவமாய் பேசினால் அன்பை இழப்பாய்

சிந்தித்து பேசினால் சிறப்போடு வாழ்வாய்

[size=5]நன்றாக உள்ளது.[/size]

[size=1][size=5]பகிர்விற்கு நன்றி [/size][/size]

நன்றி அண்ணா வருகைக்கு. தொடர்ந்து இணைந்திருங்கள். :)

Edited by துளசி

  • தொடங்கியவர்

உன் கைரேகையை பார்த்து உன் எதிர்காலத்தை நம்பி விடாதே

ஏனென்றால் கை இல்லாதவனுக்கும் எதிர்காலம் உண்டு

Edited by துளசி

நல்ல சிந்தனை துளிகள்

நன்றி துளசி (மூலிகைச் செடி)!!

  • தொடங்கியவர்

அவமானத்தை தாங்கிக்கொள்ளும் திடமனம் இல்லை என்றால்

கடமையை நிறைவேற்ற முடியாது.

- வி.எஸ்.காண்டேகர் -

நல்ல சிந்தனை துளிகள்

நன்றி துளசி (மூலிகைச் செடி)!!

நன்றி, தொடர்ந்து இணைந்திருங்கள். :) நான் துளசியே தவிர துளசிச்செடி அல்ல. :D

Edited by துளசி

562697_465546006796988_1589425202_n.jpg

  • தொடங்கியவர்

நன்றி யாழ் அன்பு அண்ணா வருகைக்கும் சிந்தனை பகிர்வுக்கும். நல்ல அர்த்தம். :)

Edited by துளசி

  • தொடங்கியவர்

உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம் - ஆனால்

உன் சிரிப்பு ஒருவரை கூட வேதனைப்படுத்த கூடாது.

- சார்லி சப்ளின் -

Edited by துளசி

"மற்றவரை ஏய்ப்போர்க்கு மானிடராய் வாழவும் தகுதியில்லை,

இப்படி இருக்கையிலே இவர்க்கெலாம் இப்படி சிந்தனைகளை தொடவும் அருகதை இல்லை."

இதுவும் எனக்குப் பிடித்த சிந்தனைத்துளிகள்.

  • தொடங்கியவர்

திரும்ப பெற முடியாதவை.

  • உடலை விட்ட உயிர்
  • பேசி விட்ட வார்த்தை
  • கடந்து விட்ட நாட்கள்
  • இழந்து விட்ட இளமை
  • கொடுத்து விட்ட வாக்கு.

Edited by துளசி

  • தொடங்கியவர்

கஸ்ரங்கள் மட்டும் இல்லை என்றால்

போராடும் எண்ணமே நமக்கு இல்லாமல் போய் விடும்.

Edited by துளசி

  • தொடங்கியவர்

நான் வீழ்ந்து விட்டேன் என்று எண்ணி

யாரும் கை தட்டி சிரித்து விடாதீர்கள்

நான் வீழ்ந்ததே முளைப்பதற்கு தான்

Edited by துளசி

  • தொடங்கியவர்

நாம் சொன்ன ஒரு பொய் உலகத்திற்கு தெரியும் போது

நாம் சொன்ன அத்தனை உண்மைகளும் சந்தேகத்திற்கு இடமாகின்றன.

Edited by துளசி

  • தொடங்கியவர்

கல் மீது விழும் ஒவ்வொரு அடியும்

கல்லை சிற்பமாக்குகிறது.

Edited by துளசி

  • தொடங்கியவர்

சில நிமிடங்கள் மௌனமாய் இருங்கள்.

கோபம் தணிந்து விடும்.

  • தொடங்கியவர்

"மற்றவரை ஏய்ப்போர்க்கு மானிடராய் வாழவும் தகுதியில்லை,

இப்படி இருக்கையிலே இவர்க்கெலாம் இப்படி சிந்தனைகளை தொடவும் அருகதை இல்லை."

இதுவும் எனக்குப் பிடித்த சிந்தனைத்துளிகள்.

நீலமேகம் அண்ணா, உங்கள் வருகைக்கும் சிந்தனை துளிக்கும் நன்றி. :) தொடர்ந்து இணையுங்கள். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.