Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உடற்பயிற்சி செய்த, ராஜபக்சே மனைவி முன்பு நின்றவர் கைது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

24-shiranthi-rajapakse4-300.jpg

உடற்பயிற்சி செய்த, ராஜபக்சே மனைவி முன்பு நந்தி போல நின்றவர் கைது!

கொழும்பு: ராஜபக்சேவின் மனைவி ஷிராந்தி ராஜபக்சே, உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அவருக்கு முன்பு ஒரு வாலிபர் திடீரென வந்து நின்று கொண்டு நகராமல் அடம் பிடித்தார். இதையடுத்து அவரைப் போலீஸார் கைது செய்தனர்.

காலே பேஸ் கிரீன் என்ற இடத்தில் ஷிராந்தி வழக்கமான காலை உடற்பயிற்சியை செய்து கொண்டிருந்தார். அவருக்குப் பாதுகாப்பாக போலீஸாரும் நின்றிருந்தனர். அப்போது ஒரு வாலிபர் அந்தப் பகுதிக்கு வந்தார். ஷிராந்தி நடை பயிற்சிக்குப் போனபோது அவரது பாதையில் நின்று கொண்டு நகராமல் நின்றார்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த நபரை விலகிச் செல்லுமாறு இன்ஸ்பெக்டர் ஒருவர் கூறியபோது அதை அந்த நபர் கேட்கவில்லை. இதையடுத்து அவரைப் போலீஸார் கைது செய்து கொண்டு சென்றனர்.

குற்றம் இழைக்கும் நோக்கத்தில் அவர் வந்திருந்ததாக போலீஸார் கூறியுள்ளனர். சம்பந்தப்பட்ட நபர் மன நலம் குன்றியவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

நன்றி தற்ஸ்தமிழ்.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டி உடற்பயிற்சி செய்யிராவோ? ஊதி போய் இருக்கிறா?

காவல் துறை அந்த விசர் வாலிபனை காப்பாற்றிவிட்டது.

ஆண்டி விழுந்தால் பொடியன் கட்டை சம்பலாகி இருப்பான்.

இப்படியான ஆட்கள், ஜனாதிபதி மாளிகையில் இடம் இல்லாமலா.... பொது இடங்களுக்கு ஏன் உடல் பயிற்சி செய்ய வருகின்றார்கள். இதனால் அந்த வாலிபனின் வாழ்க்கை தான்... வீணாகப் போய்விட்டது. உடல் பயிற்சி இடங்களில் மசாஜ் என்ற போர்வையில்... வேறு அசிங்கமான விளையாட்டும் நடப்பது வழமை. அதில் ஆன்டி ஈடுபட்டு, வாலிபரை மாட்டி விட்டாவோ... தெரியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உடற்பயிற்சி செய்த, ராஜபக்சே மனைவி முன்பு நந்தி போல நின்றவர் கைது!

நந்திமாதிரி நிண்டவற்ரை சரித்திரம் சரி :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நந்திமாதிரி நிண்டவற்ரை சரித்திரம் சரி :icon_mrgreen:

என்னத்தையாவது பார்த்து... அஞ்சும் கெட்டு, அறிவும் கெட்டு அந்த வாலிபர் நின்றிருக்கலாம்.

மனுசருக்கு கஸ்ரகாலம் எந்த ரூபத்திலை... வரும் எண்டு சொல்லேலாது. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொது இடங்களில் தேகப்பயிற்சி செய்வதை விட, வீட்டிலிருந்தே... உணவுக் கட்டுப்பாடு செய்திருந்தால் பாதி உடம்பு வத்தியிருக்க்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னத்தையாவது பார்த்து... அஞ்சும் கெட்டு, அறிவும் கெட்டு அந்த வாலிபர் நின்றிருக்கலாம்.

மனுசருக்கு கஸ்ரகாலம் எந்த ரூபத்திலை... வரும் எண்டு சொல்லேலாது. :lol:

:D :D :D :D :D :D :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்டா பாக்கிறதுக்கு அங்க ஏதும் இருக்கிறதா தெரியவில்லை. வன்னி குழுவன் மாடு மாதிரியல்லோ இருக்கு. :icon_idea:

பகிரங்க இடத்தில் ஒருவர் அநாகரீகமாக நின்று உடல் பயிற்சி செய்தால் அவர்தான் கைது செய்யப்படவேண்டும். பொதுவிடங்களில் மக்கள் எந்த திசையை பார்க்கவேண்டும் என்று சட்டம் போடமுடியாது. இந்த காட்டுமிராண்டி பொலிஸ்படை வெள்ளைவத்தை கடல் கரையில் வைத்து ஒரு தமிழ் மனநோயாளரான இளைஞ்ஞனை அடித்து கடலுக்குள் முக்குளிக்கவைத்து கொலைசெய்தவர்கள்.

148188_1731649930256_1208752272_31973524_5165967_n.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்டா பாக்கிறதுக்கு அங்க ஏதும் இருக்கிறதா தெரியவில்லை. வன்னி குழுவன் மாடு மாதிரியல்லோ இருக்கு. :icon_idea:

காய்ஞ்ச மாடு கம்பிலை விழுந்த மாதிரி, அந்த வாலிபர் பார்த்திருக்கவும் சந்தர்பம் உண்டு :icon_mrgreen: .

பகிரங்க இடத்தில் ஒருவர் அநாகரீகமாக நின்று உடல் பயிற்சி செய்தால் அவர்தான் கைது செய்யப்படவேண்டும். பொதுவிடங்களில் மக்கள் எந்த திசையை பார்க்கவேண்டும் என்று சட்டம் போடமுடியாது. இந்த காட்டுமிராண்டி பொலிஸ்படை வெள்ளைவத்தை கடல் கரையில் வைத்து ஒரு தமிழ் மனநோயாளரான இளைஞ்ஞனை அடித்து கடலுக்குள் முக்குளிக்கவைத்து கொலைசெய்தவர்கள்.

பிரபலங்கள் பொது இடத்தில், உடல்பயிற்சி செய்யும் போது,

அதை மற்றவன் பார்க்கக் கூடாது என்றால்... என்ன நியாயம்.

பாவம் அந்த வாலிபர்.

[size=4]-3+198[/size]

[size=4]

# Chandra Vithanage 2012-07-24 14:42[/size]

[size=4]Are we supposed to run away when Rajapakshes are in the vicinity.

Concerned citizen[/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தலைப்பு இணைத்து, 24 மணித்தியாலத்தில்... ஏழாயிரத்து நூற்றி அறுபத்தொன்பது (7169) ஆட்கள் பார்வையிட்டுள்ளார்கள் என்னும் மர்மம் எனக்கு விளங்கவில்லை.

சராசரி ஒரு மணித்தியாலத்துக்கு 300 பார்வையாளர்கள் என்னும் விகிதத்தில் பார்வையிட்டுள்ளார்கள்.

யாழிற்கு வரும் வாசகர்களில் வீழ்ச்சி ஏற்படவில்லை என்று நினைக்கின்றேன்.

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.