Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

பருத்தித்துறைக் கடற்பரப்பில் காவியமான கடற்கரும்புலி மேஜர் குமரவேல் மற்றும் பளையில் இடம்பெற்ற ஊர்தி விபத்தில் வீரச்சாவடைந்த வீரவேங்கை தணிகைமதி ஆகியோரின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

01.09.2001 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் நீரூந்து விசைப்படகு ஒன்றினைத் தாக்கியழிக்கும் முயற்சியின் போது

கடற்கரும்புலி மேஜர் குமரவேல் (மதி)

(கிருஸ்ணபிள்ளை சிவகுமார் - காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்)

வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

தேசத்துரோகி ஒருவரின் காட்டிக்கொடுப்பினால் தாக்குதல் திட்டத்தினை ஊகித்துக் கொண்ட சிறிலங்கா கடற்படையினர் அப்பகுதியில் தொழிலில் ஈடுபட்ட மீனவர்களை தமது படகில் ஏற்றியிருப்பதை தெரிந்து கொண்ட கடற்கரும்புலி மேஜர் குமாரவேல் மீனவர்களிற்கு பாதிப்பு ஏற்படாதவகையில் கடற்படைப் படகிற்கு தொலைவாக வைத்து தனது படகினை தகர்த்து வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

இந்த மாவீரரினதும் இதேநாள்

பளைப்பகுதியில் இடம்பெற்ற ஊர்தி விபத்தில் வீரச்சாவைத் தழுவிய

வீரவேங்கை தணிகைமதி

(முத்துவேல் திருச்செல்வம் - புதுமுறிப்பு, கிளிநொச்சி)

என்ற மாவீரரினதும் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்கான பயணத்தில் விழிமூடிய இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

கடற்கரும்புலி மேஜர் குமாரவேலின் தாக்குதல் முயற்சியை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட குறும்படம்

http://www.youtube.com/watch?v=QqzCAdb3X0Q

Kumaravel.jpg

Edited by மின்னல்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

[size=4]தேசத்துரோகி ஒருவரின் காட்டிக்கொடுப்பினால் தாக்குதல் திட்டத்தினை ஊகித்துக் கொண்ட சிறிலங்கா கடற்படையினர் அப்பகுதியில் தொழிலில் ஈடுபட்ட மீனவர்களை தமது படகில் ஏற்றியிருப்பதை தெரிந்து கொண்ட கடற்கரும்புலி மேஜர் குமாரவேல் மீனவர்களிற்கு பாதிப்பு ஏற்படாதவகையில் கடற்படைப் படகிற்கு தொலைவாக வைத்து தனது படகினை தகர்த்து வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
[/size]

[size=4]கடற்கரும்புலி மேஜர் குமாரவேல் மக்களுக்காகவே போராட்டம் என்ற உயரிய கொள்கையுடன் தன்னை அர்ப்பணித்த மாவீரருக்கும் இந்த நாளில் தம்மை அர்ப்பணித்த மாவீரர்களுக்கும் வீர வணக்கங்கள்!!![/size]

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு, நினைவு வணக்கங்கள்.

நினைவு நாள் வீரவணக்கங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம். [/size]

[size=5]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size][size=4] [/size]

உங்களின் தியாகங்களை நாங்கள் என்றும் மறவோம். உங்களிற்கு எனது வீர வணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வார்த்தைகளில் அடங்காத தியாகம்..! மாவீரர்களுக்கு நினைவுநாள் வீரவணக்கங்கள்..!!

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கங்கள்

karumpulikal uyirayutham face book page please every one like this page and promote this page

thank you

https://www.facebook.com/photo.php?fbid=355147164562767&set=a.355147147896102.80197.332499543494196&type=1&theater

[size=4]karumpulikal uyirayutham face book page please every one like this page and promote this page [/size]

[size=4]thank you [/size]

https://www.facebook.com/karumpulimaveerarkal

[size=4]மேஜர் குமரவேல் (மதி)[/size]

[size=4]கிருஸ்ணபிள்ளை சிவகுமார்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]பிரிவு: கடற்கரும்புலி[/size]

[size=4]நிலை: மேஜர்[/size]

[size=4]இயக்கப் பெயர்: குமரவேல் (மதி)[/size]

[size=4]இயற்பெயர்: கிருஸ்ணபிள்ளை சிவகுமார்[/size]

[size=4]

பால்: ஆண்

ஊர்: யாழ்ப்பாணம்

மாவட்டம்: யாழ்ப்பாணம்

வீரப்பிறப்பு: 08.09.1973

வீரச்சாவு: 01.09.2001

நிகழ்வு: 09-01-2001 அன்று யாழ் பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினரின் வோட்ட ஜெட்ற் மீதான கரும்புலித்தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்

துயிலுமில்லம்: விசுவமடு

மேலதிக விபரம்: மேற்படி மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது[/size][size=4]

https://www.facebook.com/karumpulimaveerarkal[/size]

[size=4]மேஜர் குமரவேல் (மதி)[/size]

[size=4]கிருஸ்ணபிள்ளை சிவகுமார்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]பிரிவு: கடற்கரும்புலி[/size]

[size=4]நிலை: மேஜர்[/size]

[size=4]இயக்கப் பெயர்: குமரவேல் (மதி)[/size]

[size=4]இயற்பெயர்: கிருஸ்ணபிள்ளை சிவகுமார்[/size]

[size=4]பால்: ஆண்

ஊர்: யாழ்ப்பாணம்

மாவட்டம்: யாழ்ப்பாணம்

வீரப்பிறப்பு: 08.09.1973

வீரச்சாவு: 01.09.2001

நிகழ்வு: 09-01-2001 அன்று யாழ் பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினரின் வோட்ட ஜெட்ற் மீதான கரும்புலித்தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்

துயிலுமில்லம்: விசுவமடு

மேலதிக விபரம்: மேற்படி மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது[/size]

https://www.facebook.com/karumpulimaveerarkal

post-9552-0-94645700-1346545313_thumb.jp

post-9552-0-67470300-1346545581_thumb.jp

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.