Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கும்புடுறனுங்கோ!

Featured Replies

TaintedMonkey.jpg

இந்தப் படத்தை உற்று உற்றுப் பார்த்தன். அது தெரியேல்லை. பெரிதாக்கி பெரிதாக்கியும் பார்த்தன். அப்பவும் தெரிய இல்லை. அப்பிடி என்னத்தை பார்த்தன் என்டு யோசிக்கிறீங்களா?

அது வேற ஒன்டும் இல்லை. ஆதிவாசியின் வாலைத்தான். யாரும் ஒட்ட நறுக்கீட்டாங்களோ, அல்லது ஆதி தான் சுருட்டி உள்ள வச்சுட்டாரோ தெரியல்லை. அந்த வால் இல்லாமல் யாழ் களம் களையிழந்து காணப்படுது போலிருக்குது.

இந்தப் படத்தை யாராவது வடிவாகப் பார்த்து ஆதிவாசியின் வால் தென்பட்டால் சொல்லுங்களேன்.

என்ன நடந்தது என்ற உண்மை ஆதிக்கும் சம்பந்தப்பட்டவஙளுக்கும் மட்டும்தான் தெரியும்.

  • Replies 280
  • Views 26.3k
  • Created
  • Last Reply

சமீபத'தில ஆதி தனது வாலை கள உறவு ஒருவரிடம் வெற்றிகரமாக இழந்துவிட்டதாக யாழ் கள கிசுகிசு சொல்கிறதே :oops: :roll: :P

சுட்டி சொல்லுவதை பார்த்தால் அது உண்மை போல இருக்கே :lol:

அப்படியா ஆதி :lol:

  • தொடங்கியவர்

இந்தப் படத்தை உற்று உற்றுப் பார்த்தன். அது தெரியேல்லை. பெரிதாக்கி பெரிதாக்கியும் பார்த்தன். அப்பவும் தெரிய இல்லை. அப்பிடி என்னத்தை பார்த்தன் என்டு யோசிக்கிறீங்களா?

அது வேற ஒன்டும் இல்லை. ஆதிவாசியின் வாலைத்தான். யாரும் ஒட்ட நறுக்கீட்டாங்களோ, அல்லது ஆதி தான் சுருட்டி உள்ள வச்சுட்டாரோ தெரியல்லை. அந்த வால் இல்லாமல் யாழ் களம் களையிழந்து காணப்படுது போலிருக்குது.

இந்தப் படத்தை யாராவது வடிவாகப் பார்த்து ஆதிவாசியின் வால் தென்பட்டால் சொல்லுங்களேன்.

என்ன நடந்தது என்ற உண்மை ஆதிக்கும் சம்பந்தப்பட்டவஙளுக்கும் மட்டும்தான் தெரியும்.

வடிவாப் பாரும் சுட்டி!

வேசம் கட்டி நடிக்கிற போது வாலைத் தேடக் கூடாது...

பின்னுக்கு இணைச்சிருக்கிற ஊட்டம்தான் நியமானது.

மனிதனை மந்தியாக்கும் ஆதிவாசி

  • தொடங்கியவர்

சமீபத'தில ஆதி தனது வாலை கள உறவு ஒருவரிடம் வெற்றிகரமாக இழந்துவிட்டதாக யாழ் கள கிசுகிசு சொல்கிறதே :oops: :roll: :P

சுட்டி சொல்லுவதை பார்த்தால் அது உண்மை போல இருக்கே :lol:

அப்படியா ஆதி :lol:

அது ஆருங்க இப்படிக் கிசுகிசு பரப்பினது?

ஆதியின் வாலை அறுப்பது அவ்வளவு சுலபமில்லை....

ஆதியாக சிந்திச்சு..... பாவம்... விட்டுடுவோம் என்று சும்மா இருக்கிறார்.....

யாழ்க்களம்....சே... வரவர வால்க்களமாப் போகுது.....

போற போக்கில தசமத்தலையனே..... ஆதியின் வாலை வெட்டிப்புடுவான்

போல இருக்கு.....

வால்க்களத்து ஆதிவாசி

  • கருத்துக்கள உறவுகள்

சமீபத'தில ஆதி தனது வாலை கள உறவு ஒருவரிடம் வெற்றிகரமாக இழந்துவிட்டதாக யாழ் கள கிசுகிசு சொல்கிறதே :oops: :roll: :P

சுட்டி சொல்லுவதை பார்த்தால் அது உண்மை போல இருக்கே :lol:

அப்படியா ஆதி :lol:

இன்னும் பறி போகவில்லை.இப்பதான் மணி கத்தியை தீட்டுகிறார்.விரைவில் நறுக்கப்படுமாம். :lol:

  • தொடங்கியவர்

இன்னும் பறி போகவில்லை.இப்பதான் மணி கத்தியை தீட்டுகிறார்.விரைவில் நறுக்கப்படுமாம். :lol:

மணிக்ஸின் புத்தியைத் தீட்டியது நீர்தானாமே!

கத்தியைத் தந்துவிட்டு மணிக்ஸ் ஆதியிடம் முக்திபெறும் வரம் கேட்டுநிற்கிறார்.

சஜீவனின் யுக்தி ஆதியிடம் பலிக்காது அப்பனே!

ஒன்று செய்யும்...... நேரே கோமாளி மன்னன் எட்ஸிடம் செல்லும்

அந்தப்புரபணிமனையில் சாமரம் வீசுவதற்கு ஆள் எடுக்கிறார்களாம்.

ஆதி அனுப்பியதாகச் சொல்லும் உடனடி வேலைவாய்ப்புக் கிடைக்கும்.

8) 8) 8) 8) 8) 8) 8) 8) 8)

அறிவுரை வழங்கும் ஆதிவாசி

சயீவன் இப்படியா திட்டத்தைப் பகிரங்கமாக போட்டுடைப்பது...

கட்டம் கட்டமாகத்தான் காயை நகர்த்தவேண்டும்...

வாள்கொண்டு வாலைத் துண்டு துண்டாக கண்டபடி வெட்டமுடியாது..

உளவுபடையைவிட்டு உட்பகையை உருவாக்கி....

புகைவரும் வேளையில் புன்னகையுடன் புகுந்து ......

வாலை வெட்டிவிட்டு..

மாலை சூடலாம்....

அந்த நாளை விழாவாகவும் கொண்டாடலாம்..

வாழைவெட்டுவிழா போல்..

வாலைவெட்டுவிழா......

யாழ்களமே களை கட்டும்..

ஆனால் அதுவரைக்கும் பொறுமையாகத்தான் காரியத்தைக் கையாளவேண்டும்...

பொறுமையை வேண்டி

சுயிந்தன்

ஆதி வாசியின் வாலை வெட்டும் விழா :idea: ஏற்பாடுகளிற்கு நான் பொறுப்பு ஏற்கலாம் என இருக்கிறன்

மணி அண்ணா அந்த நல்ல நாள் :P எப்ப எண்டு சொன்னா எல்லாருக்கும் அழைப்பிதழ் அனுப்ப வசதியா இருக்குமல்லோ :wink: :P

என்னுடைய திட்டத்தில் ஒரு சின்னத் திருத்தம்.

ஆதி தன்னுடைய வாலைச் சுருட்டிக் கொண்டு அமைதியாய் இருப்பதற்கு கடைசிச் சந்தர்ப்பம் ஒன்று கொடுக்கலாம் என்றிருக்கிறறேன்.

என் ஆணைக்குக் கட்டுப்படாவிட்டால் பிறகு 'வாலாட்ட' முடியாது.

மணி அண்ணா பயப்பிடாதீங்க ஆதிவாசியின் வால் வெட்டப்பட வேண்டிய ஒண்டு தான் அதில சந்தேகம் இல்லை. :lol::lol:

நீங்க பின் வாங்கினா என்ன வெட்ட ஆக்களா இல்லை :P

பயமொண்டுமில்லை நித்திலா,

வாலில்லாமல் ஆதியைக் கற்பனை செஞ்சு பாத்தன்.

ஐஐயோ அண்சகிக்கபில்.

பயமொண்டுமில்லை நித்திலா,

வாலில்லாமல் ஆதியைக் கற்பனை செஞ்சு பாத்தன்.

ஐஐயோ அண்சகிக்கபில்.

ஏன் இப்ப மட்டும் என்ன அழ(ழுக்)கு வடியுதாக்கும் :oops: :lol::lol::lol:

மணி அண்ணா நல்ல கண் வைத்தியரை பாருங்க :wink: :P

ஆதியின் வாலைவெட்டுவதில் உள்ள ஆர்வத்தால ஒரே கருத்தை 2 தரம் பதிந'து விட்டன் :oops: :P

  • கருத்துக்கள உறவுகள்

மணிக்ஸின் புத்தியைத் தீட்டியது நீர்தானாமே!

கத்தியைத் தந்துவிட்டு மணிக்ஸ் ஆதியிடம் முக்திபெறும் வரம் கேட்டுநிற்கிறார்.

சஜீவனின் யுக்தி ஆதியிடம் பலிக்காது அப்பனே!

ஒன்று செய்யும்...... நேரே கோமாளி மன்னன் எட்ஸிடம் செல்லும்

அந்தப்புரபணிமனையில் சாமரம் வீசுவதற்கு ஆள் எடுக்கிறார்களாம்.

ஆதி அனுப்பியதாகச் சொல்லும் உடனடி வேலைவாய்ப்புக் கிடைக்கும்.

அறிவுரை வழங்கும் ஆதிவாசி

«ó¾ôபுரத்தில் சாமரம் வீச நான் தயார்.ஆனால் சீக்கரம் பதவி உயர்வு வேன்டும் :lol:

பதவிக்கு அலையும். சஜீவன்

_________________

  • கருத்துக்கள உறவுகள்

மணி அண்ணா பயப்பிடாதீங்க ஆதிவாசியின் வால் வெட்டப்பட வேண்டிய ஒண்டு தான் அதில சந்தேகம் இல்லை. :lol:  :lol:  

நீங்க பின் வாங்கினா  என்ன வெட்ட ஆக்களா இல்லை :P

என்ன நித்தி இப்படி ஆதியின் வாலை வெட்டுவதில் ஆர்வமாக இருக்கிறீர்கள் :?: வாலில் சூப் செய்யவா :lol::lol:

  • தொடங்கியவர்

சயீவன் இப்படியா திட்டத்தைப் பகிரங்கமாக போட்டுடைப்பது...

கட்டம் கட்டமாகத்தான் காயை நகர்த்தவேண்டும்...

வாள்கொண்டு வாலைத் துண்டு துண்டாக கண்டபடி வெட்டமுடியாது..

உளவுபடையைவிட்டு உட்பகையை உருவாக்கி....

புகைவரும் வேளையில் புன்னகையுடன் புகுந்து ......

வாலை வெட்டிவிட்டு..

மாலை சூடலாம்....

அந்த நாளை விழாவாகவும் கொண்டாடலாம்..

வாழைவெட்டுவிழா போல்..

வாலைவெட்டுவிழா......

யாழ்களமே களை கட்டும்..

ஆனால் அதுவரைக்கும் பொறுமையாகத்தான் காரியத்தைக் கையாளவேண்டும்...

பொறுமையை வேண்டி

சுயிந்தன்

அதெப்படி சுயிந்தன்?.

ஆதியிடம் சாணக்கிய விளையாட்டு காட்ட முனைகிறீர்?

சிவனே என்று சீவனைச் சுமக்கும் இந்தப்பிறவியிடம் அப்படி என்னப்பா பகை?

வேட்டைத் திருவிழா பார்த்திருக்கிறேன்.

வால் வெட்டுத் திருவிழா பார்க்கவில்லையே அப்பனே...

இங்கு யாரய்யா புூசாரி?

மணிவாசகனா?

ஆதியின் வாலை வெட்டி வாகை சூடுவதால் யாழ்க்களம் களைகட்டும் என்று புதிய புரளியைக் கிளப்பிக் களத்தில்

ஒவ்வொருவர் கையிலும் வாளைக் கொடுப்பது கொடுமையிலும் கொடுமை சுயிந்தன்.

வாளிருந்து வால்காக்க வாய் வீசும் ஆதிவாசி

  • தொடங்கியவர்

ஆதி வாசியின் வாலை வெட்டும் விழா :idea: ஏற்பாடுகளிற்கு நான் பொறுப்பு ஏற்கலாம் என இருக்கிறன்

மணி அண்ணா அந்த நல்ல நாள் :P எப்ப எண்டு சொன்னா எல்லாருக்கும் அழைப்பிதழ் அனுப்ப வசதியா இருக்குமல்லோ :wink: :P

கொஞ்சம் அசந்து தூங்கிட்டமா?.........

இங்க இவ்வளவு கூத்து நடந்திருக்கு!!!!!

பொறுப்பெடுத்து அழைப்பிதழ் வரைக்கும் போயாச்சா?

அதிர்ந்து நிற்கும் ஆதிவாசி

  • தொடங்கியவர்

என்னுடைய திட்டத்தில் ஒரு சின்னத் திருத்தம்.

ஆதி தன்னுடைய வாலைச் சுருட்டிக் கொண்டு அமைதியாய் இருப்பதற்கு கடைசிச் சந்தர்ப்பம் ஒன்று கொடுக்கலாம் என்றிருக்கிறறேன்.

என் ஆணைக்குக் கட்டுப்படாவிட்டால் பிறகு 'வாலாட்ட' முடியாது.

என்னாடாப்பா!.......

உறக்கத்தில கிடந்த ஆதியை இழுத்து அரங்கத்தில விட்டு

ஆதி உமக்குக் கடைசி வாய்ப்பு வாலைக் காத்துக்கோ என்கிறாங்க?....

மணிக்கென்ன கிறுக்குப் பிடிச்சிருக்கா?

தூக்கம் கலையா ஆதிவாசி

  • தொடங்கியவர்

ஆதியின் வாலைவெட்டுவதில் உள்ள ஆர்வத்தால ஒரே கருத்தை 2 தரம் பதிந'து விட்டன் :oops: :P

ஆகா இப்படி ஒரு ஆர்வமா?

ஆராய்ச்சியில் ஆதிவாசி

  • தொடங்கியவர்

மணிக்ஸின் புத்தியைத் தீட்டியது நீர்தானாமே!

கத்தியைத் தந்துவிட்டு மணிக்ஸ் ஆதியிடம் முக்திபெறும் வரம் கேட்டுநிற்கிறார்.

சஜீவனின் யுக்தி ஆதியிடம் பலிக்காது அப்பனே!

ஒன்று செய்யும்...... நேரே கோமாளி மன்னன் எட்ஸிடம் செல்லும்

அந்தப்புரபணிமனையில் சாமரம் வீசுவதற்கு ஆள் எடுக்கிறார்களாம்.

ஆதி அனுப்பியதாகச் சொல்லும் உடனடி வேலைவாய்ப்புக் கிடைக்கும்.

அறிவுரை வழங்கும் ஆதிவாசி

«ó¾ôபுரத்தில் சாமரம் வீச நான் தயார்.ஆனால் சீக்கரம் பதவி உயர்வு வேன்டும் :lol:

பதவிக்கு அலையும். சஜீவன்

_________________

அட இவ ஒருத்தன்!

பதவிக்காகப் பன்னாடையாப் பறக்கிறாம்பா......

ஊகூம்..... இவமாதிரிப் பசங்களை அந்தப்புரத்திற்கு அனுப்பக்கூடாதப்பா....

பிறகு எல்ஸ் என்னைக் கொன்னுடுவாம்பா....

அதிவேக சிந்தாமணி ஆதிவாசி

  • தொடங்கியவர்

என்ன நித்தி இப்படி ஆதியின் வாலை வெட்டுவதில் ஆர்வமாக இருக்கிறீர்கள் :?: வாலில் சூப் செய்யவா :lol::lol:

அப்ப இருந்தே பாக்கிறன் ஐடியாக் கொடுக்கிறதே இவன்தாப்பா...

இவன் யார் அல்லிகா ஆளா?......

கண்டு பிடிக்கவேணும்.

யாழ் வியுூகத்தில் ஆதிவாசி

  • தொடங்கியவர்

புூனைப்படையில் ஏற்பட்ட நம்பிக்கையீனத்தால் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் ஆதிவாசி

image_9173ae1c80900bcf7c630b325a9beccd.jpg

வாலைக்காப்பதற்காக ஆதிவாசி

என்னாடாப்பா!.......

உறக்கத்தில கிடந்த ஆதியை இழுத்து அரங்கத்தில விட்டு

ஆதி உமக்குக் கடைசி வாய்ப்பு வாலைக் காத்துக்கோ என்கிறாங்க?....

மணிக்கென்ன கிறுக்குப் பிடிச்சிருக்கா?

தூக்கம் கலையா ஆதிவாசி

என்னது தூக்கம் கலையா ஆதிவாசியா? தூக்கத்திலையும் வால் என்னா ஆட்டம் ஆடுது. இந்த வாலை வெட்ட முடியாது என்டு சவால் விடுறமாதிரி இருக்கு. அப்படியா ஆதிவாசி? :lol::lol::lol:

தீருப்பாற்கடலில் பள்ளிகொண்ட திருமாலாய் தனைநினைத்து

திருதிருவென்று முளிக்கின்ற திருந்தாத வாசியே

திக்கெட்டும் இருக்கின்ற உறவகள்நாம் யாழ்களத்தில்

திரண்டுவிட்டோம் நறுக்கிடவே உன்வாலை சீக்கிரத்தில்

எச்சரித்து நிற்கும் மணிவாசகன்.

(யாழ்கள அதிரடிப்படை சார்பில்)

அப்ப வால் வெட்டு விழாவுக்கு ரெடியா மணி அண்ணா :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.