Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Breaking News

Featured Replies

தலை வைச்சும் பார்க்காது

பிரதேசவாம் பிடிச்சிடுமாம் பயம்

உந்தப்புhனை மட்டக்களப்புப்பக்கம் ஓடாதோ?
  • Replies 2.2k
  • Views 133.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

தலை வைச்சும் பார்க்காது

பிரதேசவாம் பிடிச்சிடுமாம் பயம்

மட்டக்கிளப்பில் போய் குறுக்க ஓடினால் உயிர் போய்விடும்

  • தொடங்கியவர்

உடனடியாக வெளியேறுமாறு ஜோசப்புக்கு தொலைபேசியில் தொடர்ந்து மிரட்டல்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சிரேர்;ட உபதலைவருமான ஜோசப் பரராஜசிங்கத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்ந்தும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து உடனடியாக வெளியேற வேண்டுமென்றும் இல்லையேல் அதற்கான தண்டனையை எதிர்கொள்ள நேரிடுமென்றே தொலைபேசிய10டாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த நான்கு தினங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தின் எந்தவொரு பிரதேசத்துக்கும் சென்று தேர்தல் பிரசாரப் பணிகளில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் ஜோசப் பரராஜசிங்கம் மட்டக்களப்பு நகரிலுள்ள அவரது வீட்டிலேயே தங்கியிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் பெருமளவிலான ஆதரவாளர்கள் சென்று ஜோசப் பரராஜசிங்கத்தை அவரது வீட்டில் சந்தித்து தமது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். இதேவேளை, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஏனைய வேட்பாளர்கள் தனித்தனியாக தீவிர பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.

நன்றி - தினக்குரல்

  • தொடங்கியவர்

ஒரு வார காலத்தில் கருணா தரப்பிலிருந்து 1600க்கும் மேற்பட்ட போராளிகள் வெளியேற்றம்

மட்டக்களப்பில் கருணா குழுவின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து கடந்த ஒரு வாரத்திற்குள் 1 600க்கும் மேற்பட்ட போராளிகள் விலகிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக போரிடத் தயாராகுமாறு கருணா விடுத்த உத்தரவை ஏற்க மறுத்த 800 போராளிகள் அங்கிருந்து விலகிச் சென்றுள்ளனர்.

இதேவேளை, தங்கள் சொந்த பாதுகாப்பு காரணமாக 800க்கும் மேற்பட்ட பெண் போராளிகளும் அங்கிருந்து விலகிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புலிகளுடன் போரிட மறுத்தவர்களில் 800க்கும் மேற்பட்ட போராளிகள் விலகிச் சென்றுள்ளதை கருணா தரப்பும் ஒப்புக் கொண்ட அதேநேரம், புலிகள் தரப்புடன் மோதலொன்று வரும் போது இவர்களது செயற்பாடுகள் தங்களைப் பாதிக்குமென்பதாலேயே அவர்களை விலகிச் செல்ல அனுமதித்ததாகவும் கருணா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

எனினும், இராணுவத்தினருடன் மோதலென்று ஒன்று வரும்போது இவர்களை மீளவும் அழைக்க முடியுமெனவும் கருணா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆனாலும், கருணா தரப்பு இராணுவத்துடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தி வருவதால் படையினருடன் மோதலொன்றுக்கு இனிச் சாத்தியமில்லை என்றும், சகோதர மோதலை தங்களால் நினைத்துப் பார்க்க முடியாதெனக் கூறியே இவர்கள் விலகிச் சென்றதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, தங்கள் சொந்தப் பாதுகாப்புப்க் காரணங்களுக்காக 800க்கும் மேற்பட்ட பெண் போராளிகள் அங்கிருந்து விலகிச் சென்றுள்ளனர்.

எனினும், போராளிகளை பராமரிப்பதில் பெரும் செலவு ஏற்படுவதாகவும் தற்போது வன்னியிலிருந்து நிதியுதவி முற்றாகவும் நிறுத்தப்பட்டுள்ளதால், உள்@ரில் போதிய பணம் திரட்ட முடியாத நிலையில் இந்த 800 பெண் போராளிகளையும் அங்கிருந்து வெளியேற அனுமதித்ததாகவும் கருணா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி - தினக்குரல்

  • தொடங்கியவர்

இரகசிய இடத்திற்கு சென்றிருக்கும் கருணா?

மட்டக்களப்பில் அடர்ந்த காட்டுப் பகுதியில் கருணா தனது இருப்பிடத்தை மாற்றி மிகவும் இரகசியமானதொரு இடத்திற்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருணா தொடர்பாக விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடம் கடந்த வியாழக்கிழமை கடுமையானதொரு அறிக்கையை வெளியிட்டிருந்தது.

இதையடுத்தே கருணா தொப்பிக்கல காட்டுப் பகுதியில் மிகவும் இரகசியமானதொரு இடத்திற்குச் சென்றுள்ளதாக இராணுவ புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

தனக்கு மிகவும் நம்பிக்கையானவர்களை மட்டுமே கருணா சந்திப்பதாகவும் தொலைத் தொடர்பு கருவிகளை கூட பயன்படுத்தாது மிகவும் நம்பிக்கையானவர்கள் மூலமே தகவல்களையும் பரிமாறிக் கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கிழக்கில் கடந்த சில தினங்களாக இடம்பெற்று வரும் அசம்பாவிதங்களையடுத்து அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் வெகுவாக அதிகரிக்கப்பட்டு வருவதாக படையினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

நன்றி -தினக்குரல்

புூனை குறுக்கே ஓடியதால் மகேசுவரருக்கு சூடு விழுந்ததா அல்லது மகேசுவரருக்கு சூடு விழப்போகுது என்று தெரிந்ததால் புூனை குறுக்கே ஓடியதா

  • தொடங்கியவர்

கைதடி, சங்கத்தானை சம்பவங்களுடன்

தொடர்பில்லையெனப் புலிகள் மறுப்பு

கைதடியிலும், சங்கத்தானையிலும் நேற்றுமுன்தினம் இடம் பெற்ற சம்பவங்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று யாழ். மாவட்ட அரசியல்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் மக்கள் சுதந்திரமாக வாக்களிப்பதையும், பொதுத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தி யுள்ள கட்சிகள் எவ்வித இடையூறுமற்ற வகையில் பிரசாரப் பணிகளில் ஈடுபடுவதையும் ஜனநாயக உரிமைகளின் உன்னத வெளிப்பாடாகவே தமிழீழ விடுதலைப் புலிகளாகிய நாம் கருது வதோடு, எமது முழுமையான ஒத்துழைப்பையும் வழங்கி வருகின் றோம்.

தமிழ்மக்களது ஜனநாயக உரிமைகளுக்குக் குந்தகம் விளை வித்து கடந்த காலங்களிலிருந்து துரோகம் இழைத்துவரும் ஈ.பி.டி.பியினரும் இன்னும் சில குறுக்கு வழியாளர்களும் மக்களது வெறுப்பையே சம்பாதித்து வருகின்றனர். மக்களது அரசியல் அபிலாi~களைப் புறந்தள்ளி விட்டு துரோக, சுயநல நாட்டம் கொண்டு சிறிலங்காப் படையினரின் துணையுடன் திட்டமிட்டுச் செயற்பட்டு மக்கள் மீதும், விடுதலைப் புலிகள் மீதும் தொடர்ந்து பொய்க் குற்றச்சாட்டுக்களை அவர்கள் சுமத்திவருவதை எமது மக்கள் அறிவர்.

அந்தவகையில், கடந்த 27ஆம் திகதி கைதடிப்பகுதியில் மக்களின் இயல்பான வெறுப்புணர்ச்சியால் விளைந்த சம்பவத் திற்கு விடுதலைப் புலிகளே காரணம் என ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளமை உண்மைக்குப் புறம்பான விடயமாகும். இச்சம்பவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் எவ்வித சம்பந் தமும் இல்லை. இதேபோல் சாவகச்சேரி சங்கத்தானையிலும் வாக னங்களில் வந்த விடுதலைப் புலிகள் அச்சுறுத்தினர் என்று தெரி வித்திருப்பது முற்றிலும் பொய்யானது. மக்களும், விடுதலைப் புலிகளும் இவர்களது பிரசாரத்திற்கு எவ்வித குறுக்கீடுகளை யும் மேற்கொள்ளவில்லை.

படையினரின் பெரும் பந்தோபஸ்துடன் வந்த இவர்களுக்கு மக்களோ, விடுதலைப் புலிகளோ எவ்வகையில் அச்சுறுத்தலை விடுவிக்கமுடியும்? ஏற்கனவே பாவனையில் இருக்கும் எமது உறுப் பினர்களின் வாகன இலக்கங்களை எடுத்துத் தமது பொய் மைக்கு ஈ.பி.டிபியினர் ஆதாரப்படுத்துவது வேடிக்கையானதே.

தமிழ்மக்கள் தமது இலட்சியத்தை அடைவதற்கு ஓர் அணி யில் திரளுவது தெளிவாகுவதால், இயல்பாகவே அராஜகவாதி களாகிய இவர்கள் ஆத்திரப்படுவதன் விளைவாகப் பொய்க் குற் றச்சாட்டுக்களை முன்வைப்பதுடன் இராணுவத்தினரையும் து}ண்டி கைதடியிலுள்ள எமது பணிமனையை கமுற்று கையிட்டனர்.

இச்செயற்பாடுகள் பாரது}ரமான விளைவுகளை ஏற்படுத்தும் என நாம் கருதுவதுடன் எமது கண்டனங்களையும் வெளியிடு கின்றோம். இவர்களின் எந்தச் சீண்டலுக்கும் எடுபடாது எமது மக்கள் அமைதிகாத்து, இலட்சியத்தை எட்ட உழைக்குமாறு அன்பு டன் வேண்டுகின்றோம் - என்றுள்ளது.

நன்றி - உதயன்

இப்படித்தான் நானும் நானும் எனது நண்பர் ஒருவரும் ஊரில் சைக்கிளில் டபிள் வந்துகொண்டிருந்தோம்.

நண்பர் திடீரென சைக்கிளை நிப்பாட்டினார்.தெரு ஓரத்தில் பூனை ஒன்று குறுக்கே பாய்வதற்கு ரெடியாக ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தது.

பொறு மச்சான் பூனை பாயப்போகுது என்று சொல்லிமுடிக்கையில் பூனை குறுக்கே பாய்ந்துவிட்டடது.

இனி என்ன செய்வது வா போவம் என கிளம்புகையில் நண்பன் சொன்னான்.

பொறு ஸ்கூட்டர் ஒண்டு வருது அவரை முதல் அனுப்பிவிட்டு நாங்கள் அடுத்ததாகப்போவம்.அப்படி போனால் எங்களுக்கு பலன் வேலைசெய்யாது என..

பிறகென்ன எங்களைத்தாண்டி ஸ்கூட்டர் முதல் போக பின்னர் நாங்கள் சென்றோம்.

பிறகு பல மணித்தியாலங்களின் பின்னர் நாம் ரியூட்டரியால் வரும்போது

மச்சான் உதிலை வாற ஆளைப் பார் என நண்பன் சொன்னான் .

ஒருவர் ஸ்கூட்டரை உருட்டிக்கொண்டு நடந்து வந்துகொண்டிருந்தார்.

  • தொடங்கியவர்

புூனை குறுக்கே ஓடியதால் மகேசுவரருக்கு சூடு விழுந்ததா அல்லது மகேசுவரருக்கு சூடு விழப்போகுது என்று தெரிந்ததால் புூனை குறுக்கே ஓடியதா

இரண்டும் இல்லை. ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத சம்பவங்கள்

  • தொடங்கியவர்

Renegade Tamil rebel leader says rival group infiltrating his territory

Associated Press, Mon March 29, 2004 01:24 EST . DILIP GANGULY - Associated Press Writer - COLOMBO, Sri Lanka - (AP) A renegade Tamil Tiger commander on Monday accused the rebel movement's leadership of sending fighters to infiltrate his territory, boosting the danger of factional fighting. The rebel schism comes on top of a power struggle in Sri Lanka - 's government. The rivalry between the president and her political rival the prime minister culminated in her call for early elections, taking place Friday.

Varathan blamed the Tigers' northern-based leadership for two shootings in the breakaway leader's eastern territory during the past week including of a key supporter of Muralitharan and predicted more such violence.

``Our information is that the infiltrators and assassins will first target those prominent civilians who back our leader,'' Varathan said.

Last Wednesday, university professor Thevanayagam Thiruchelvam was shot and seriously wounded. He was shaping up as a theoretician of Muralitharan's group in recent weeks.

On Sunday, gunmen shot and seriously wounded Varathan Monaguruswamy, an assistant election commissioner, on Sunday while he drove through a village close to the eastern city of Batticaloa, which is the main base of the renegade leader.

Muralitharan split from the main movement arguing that fighters from his eastern region were treated as second-class.

The Tigers' northern-based leadership at first sought to play down the schism, and denied Muralitharan's allegation that he had been marked for assassination because of the split. But their tone changed dramatically on Friday, when they branded him a traitor and threatened his supporters.

  • தொடங்கியவர்

Election commissioner takes over Sri Lanka 's state media ahead of vote

Associated Press, Mon March 29, 2004 05:00 EST . COLOMBO, Sri Lanka - (AP) The independent election commissioner took control of state-run television and radio Monday in an unprecedented move, following allegations of media bias toward the president's party ahead of Friday's parliamentary elections.Election Commissioner Dayananda Dissanayake put W.D.L. Perera in charge of the state's broadcast media, according to a statement from the commissioner's office. While legal, it was the first time in Sri Lankan history that the election commissioner had made such a move.The announcement came amid an ongoing struggle for political prominence between President Chandrika Kumaratunga and her rival, Prime Minister Ranil Wickremesinghe and just days before parliamentary elections that could help resolve that struggle.In a November power grab, the president took control of the media ministry from the prime minister, and announced snap polls three months later.Since then, Wickremesinghe's party has accused state media of giving favorable coverage to Kumaratunga. While Perera did not specifically accuse state media of backing the president, his move was appeared aimed at ensuring less broadcast bias toward Kumaratunga. ``Letters will be sent out to the state media shortly drawing their attention to ensure unbiased reporting,'' Perera told The Associated Press from his office at the Election Secretariat.Kumaratunga's party meanwhile, has accused the premier of manipulating private stations. Sri Lankan law bars the manipulation of state media for election propaganda.``The media should take a very responsible role and we will be spell out the laws saying this,'' Perera said, adding that private stations will also be reminded of the laws.Kumaratunga ordered the elections more than three years ahead of schedule amid her feud with Wickremesinghe, whom she accuses of being too soft on Tamil Tiger rebels.A cease-fire in Feb. 2002 between the government and the Tigers halted two decades of fighting, which had killed nearly 65,000 people. But a recent split in rebel ranks has raised the prospect of renewed violence. More than 6,000 candidates from 24 political parties and 192 independent groups will be contesting the election, the highest number of candidates ever in this island nation. At stake are 225 seats, 196 of them elected directly and 29 chosen from party lists based on the party's percentage of the vote.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படித்தான் நானும் நானும் எனது நண்பர் ஒருவரும் ஊரில் சைக்கிளில் டபிள் வந்துகொண்டிருந்தோம்.

நண்பர் திடீரென சைக்கிளை நிப்பாட்டினார்.தெரு ஓரத்தில் பூனை ஒன்று குறுக்கே பாய்வதற்கு ரெடியாக ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தது.

பொறு மச்சான் பூனை பாயப்போகுது என்று சொல்லிமுடிக்கையில் பூனை குறுக்கே பாய்ந்துவிட்டடது.

இனி என்ன செய்வது வா போவம் என கிளம்புகையில் நண்பன் சொன்னான்.

பொறு ஸ்கூட்டர் ஒண்டு வருது அவரை முதல் அனுப்பிவிட்டு நாங்கள் அடுத்ததாகப்போவம்.அப்படி போனால் எங்களுக்கு பலன் வேலைசெய்யாது என..

பிறகென்ன எங்களைத்தாண்டி ஸ்கூட்டர் முதல் போக பின்னர் நாங்கள் சென்றோம்.

பிறகு பல மணித்தியாலங்களின் பின்னர் நாம் ரியூட்டரியால் வரும்போது

மச்சான் உதிலை வாற ஆளைப் பார் என நண்பன் சொன்னான் .

ஒருவர் ஸ்கூட்டரை உருட்டிக்கொண்டு நடந்து வந்துகொண்டிருந்தார்.

உங்கள் சகுனத்தால் பூனைக்கு ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்ததா அதை முதலில் சொல்லுங்கள்

  • தொடங்கியவர்
தமிழர் கூட்டமைப்புக்கு வாக்களிக்குமாறு வெளிநாடுகளில் உள்ள தமிழர் இயக்கங்கள் அறிக்கை மூலம் வேண்டுகோள் விடுத்து வருகின்றார்கள், இதேசமயம் ஈ மெயில் மூலமும் அப்படியான ஒரு பிரச்சாரம் நடைபெறுகின்றது, அதனை உங்கள் பார்வைக்காக ...........

இரண்டும் இல்லை. ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத சம்பவங்கள்

அப்போ என்ன காரணத்தால் அதனை அவர்கள் பத்திரிகையில் போட்டார்கள்????

  • தொடங்கியவர்

அது எனது கருத்து மணிமாறன், பத்திரிகையின் கருத்து வேறுமாதிரி இருக்கலாம். அவர்கள் தொடர்பு இருப்பதாக நம்பலாம்.

  • தொடங்கியவர்

Sri Lanka media election takeover

By Frances Harrison

BBC correspondent in Colombo

Sri Lanka's election commission has taken over state-run television and radio amid allegations of misuse in advance of Friday's general election.

It is the first time the state-run media has come under an independent authority during elections.

The commission is empowered by the constitution to take over the electronic state media, but it has never been done so before.

The move comes after a bitter dispute about the role of the media.

Bias allegations

The election commission's move also comes rather late in the election campaign.

Allegations of bias have been levelled against the state media which President Chandrika Kumaratunga took control of five months ago.

In a BBC interview earlier this month, she said the state media had been more free in recent months than at any time in the last decade.

But the election commission seems to differ.

A civil servant from the commission has been appointed to run state television and radio.

The current head of state run radio, Hudson Samarasinghe, said they planned to mount a legal challenge to the take over.

Mr Samarasinghe complained that private channels were biased in favour of the president's rival, Prime Minister Ranil Wickramasinghe, and yet they were not being taken over.

An independent media watcher from the international monitoring group, Transparency International, said he thought the timing was too late - with campaigning almost over.

But he said in the past the president had continued to broadcast in favour of her party in the final days when campaigning had stopped - claiming that she was not a candidate so it was not illegal.

Thanx: www.bbc.co.uk

  • தொடங்கியவர்

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கும், ருபவாஹினிக் கூட்டுத்தாபனத்துக்கும் புதிய பணிப்பாளர் நியமனம்

ஜ கொழும்பிலிருந்து சேரலாதன் ஸ ஜ திங்கட்கிழமை, 29 மார்ச் 2004, 20:00 ஈழம் ஸ

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கும், இலங்கை ருபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்கும் புதிய பணிப்பாளர் ஒருவரை தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசநாயக்க நியமித்துள்ளார்.

இதன்படி உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினதும், இலங்கை ருபவாஹினிக் கூட்டுத்தாபனத்தினதும் பணிப்பாளராக டபிள்யு.டி.எல்.பெரெரா நியமிக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் அறிவித்துள்ளார்.

இவரது பதவிக்காலம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி நடைபெறும் பொதுத் தேர்தல் முடிவடையும் வரையில் அமுலில் இருக்குமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

17 ஆம் திருத்தத்தின் (27) 2 ஆம் பிரிவோடு இணைக்கப்பட்டுள்ள இலங்கை ஐனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 104 (ஆ) 5 (இ) பிரிவால் தனக்குரித்தாக்கப்பட்ட தத்துவத்தின் பயனைக்கொண்டு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

நன்றி - புதினம்

  • தொடங்கியவர்

ஐனாதிபதி சந்திரிகா, தமிழ் மக்களுக்கு மூன்று விடயங்களை வலியுறுத்தி பகிரங்க அறிக்கை

ஜ கொழும்பிலிருந்து சேரலாதன் ஸ ஜ திங்கட்கிழமை, 29 மார்ச் 2004, 21:17 ஈழம் ஸ

தமிழ் மக்களுக்கு மூன்று விடயங்களை வலியுறுத்தி பகிரங்க அறிக்கை ஒன்றினை சிறிலங்கா ஐனாதிபதி இன்று சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வெளியிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு தமது கட்சியுடன் கூட்டுச் சேர்ந்திருக்கின்ற, Nஐ.வி.பி. உட்பட ஏனைய கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஐனாதிபதி அந்த அறிக்கையில் கூறியிருக்கின்றார்.

இதேவேளை தமிழ் மக்களுக்காக தனிநாடு கோருவதை தான் முழுமையாக நிராகரிப்பதாகவும் கூறியிருக்கின்றார்.

பல்லின மக்கள் வாழ்வதால் இந்த கோரிக்கையை நிறைவேற்ற முடியாமல் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றா

ThampaPongu_1.jpg

திருகோணமலை தம்பலகாமத்தில் மக்களின் உணர்வுகள் இப்படித்தான் வெளிப்பட்டிருக்கிறது....!

நன்றி தமிழ் நெற்....!

மட்டு அரச அதிபர் மீதான தாக்குதலுக்கு விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் கண்டனம் தெரிவிப்பு

மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் திரு.மௌனகுருசாமி மீது மேற்கொள்ளப்பட்ட கொடுரமான தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வன்மையாக கண்டிப்பதாக விடுதலைப் புலிகளின் தலைமையகம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவர்களால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது தாக்குதல் சம்பவம் இதுவாகும். இத்தாக்குதல் சம்பவங்கள் அப்பிரதேச மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட சதி நடவடிக்கையாகும். இத்தேர்தலின் ஊடாக தமிழ் மக்கள் தேசிய உணர்வை வெளிப்படுத்தத் தயாராகின்ற காலகட்டத்தில் மேற்கொள்ளப்படும் இத்தகைய தாக்குதல் சம்பவங்கள் தமிழ் மக்கள் மத்தியில் குழப்பத்தை விளைவிக்கும் நோக்கம் கொண்டவையாகும்.

இத் தாக்குதல் சதி நடவடிக்கைகள் தொடர்பாக மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி புதினம்...!

  • தொடங்கியவர்

SLN denies involvement in intimidating LTTE cadres

[TamilNet, March 29, 2004 14:32 GMT]

The Sri Lanka Navy Monday denied its involvement in the intimidation of LTTE political activists recently in the Puliyankoodal area in Kayts division in the Jaffna district. The SLN's denial came in a response to a complaint by the LTTE's Jaffna district political secretariat with the Jaffna regional office of the Human Rights Commission of Sri Lanka (HRCSL), sources said

Mr.C. Ilamparithi, Jaffna district LTTE head, said in his complaint that a group of activists of the Eelam Peoples' Democratic Front (EPDP), led by former Member of Parliament Mr.N. Mathanarajah and assisted by members of the Sri Lanka Navy and police, had threatened and intimidated LTTE members who were engaged in political activities in Puliyankoodal area.

Sri Lanka Navy and Sri Lanka Police made their responses to the Jaffna office of the HRCSL when its regional co-ordinator commenced his investigation into the complaint.

The SLN had denied any involvement in the incident. The Kayts Police Officer-in-Charge had told the HRCSL that his men were not involved in that incident. However he had informed HRCSL that Mr.Mathanarajah made a counter complaint against the LTTE in regard to the Puliyankoodal incident, sources said.

Thanx: TamilNet

chandrika01.jpg

பிரபல ஊடகவியலாளர் றோகண குமார படுகொலையின் பின்னணியில் ஐனாதிபதி சந்திரிகா!

தென்னிலங்கையின் பிரபல ஊடகவியலாளர் றோகண குமார படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் சிறிலங்கா ஐனாதிபதி இயங்கியிருப்பதாக பிரான்சின் எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

பிரபல சிங்கள வார இதழான "சற்றான" சஞ்சிகையின் செய்தி ஆசிரியர் ரோகண குமார படுகொலைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி உண்மை நிலை உலகிற்கு வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சிறிலங்கா ஐனாதிபதி தொடர்பான ஊழல் மோசடி விவகாரம் ஒன்றை அம்பலப்படுத்திய காரணத்தாலேயே றோகண குமார படுகொலை செய்யப்பட்டடதாகவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் ஐனாதிபதி செயலகத்தில் பணிபுரியும் உயரதிகாரிகள் றோகண குமாரவை கொலை செய்யும்படி உத்தரவிட்டிருந்ததாகவும் தெரிவித்திருக்கும் எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு ஐனாதிபதியின் சிறப்பு படைத்துறைப் பிரிவினரே றோகண குமாரவை கொலை செய்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

இதேவேளை, உலகின் பலம் வாய்ந்த அமைப்பாக விளங்கும் எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டு அர்த்தமற்றது என்று ஐனாதிபதியின் குரல் தரவல்ல அதிகாரி ஐனதாச பீரிஸ் மறுத்துள்ளார்.

ஐ.பி.சி /புதினம்...!

நன்றி சூரியன் டொட் கொம்...!

சார்பான பத்திரிகை என்பதையும் கருத்தில்கொண்டு பார்க்கையில்

போராளிகளை வற்புறுத்தி வைத்திருக்கிறார்.. ஆயுத்தால்அடக்கி ஒடுக்கி வைத்திருக்கிறார் என்ற செய்திகளுக்கு சாட்டையடி கொடுக்கும் விதமாக இன்றைய தினக்குரல் பத்திரிகையில் செய்தி வந்திருக்கிறதே..?

அவர்கள் விட்ட அறிக்கையை ஊர்ஜிதம் செய்யும்வகையில் வெளியேற விருப்பமானவர்களை வெளியேற அனுமதித்ததாயும் செய்தி தெரிவிக்கின்றது..

ஒரு வார காலத்தில் கருணா தரப்பிலிருந்து 1600க்கும் மேற்பட்ட போராளிகள் வெளியேற்றம்

மட்டக்களப்பில் கருணா குழுவின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து கடந்த ஒரு வாரத்திற்குள் 1 600க்கும் மேற்பட்ட போராளிகள் விலகிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக போரிடத் தயாராகுமாறு கருணா விடுத்த உத்தரவை ஏற்க மறுத்த 800 போராளிகள் அங்கிருந்து விலகிச் சென்றுள்ளனர்.

இதேவேளை, தங்கள் சொந்த பாதுகாப்பு காரணமாக 800க்கும் மேற்பட்ட பெண் போராளிகளும் அங்கிருந்து விலகிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புலிகளுடன் போரிட மறுத்தவர்களில் 800க்கும் மேற்பட்ட போராளிகள் விலகிச் சென்றுள்ளதை கருணா தரப்பும் ஒப்புக் கொண்ட அதேநேரம், புலிகள் தரப்புடன் மோதலொன்று வரும் போது இவர்களது செயற்பாடுகள் தங்களைப் பாதிக்குமென்பதாலேயே அவர்களை விலகிச் செல்ல அனுமதித்ததாகவும் கருணா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

எனினும், இராணுவத்தினருடன் மோதலென்று ஒன்று வரும்போது இவர்களை மீளவும் அழைக்க முடியுமெனவும் கருணா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆனாலும், கருணா தரப்பு இராணுவத்துடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தி வருவதால் படையினருடன் மோதலொன்றுக்கு இனிச் சாத்தியமில்லை என்றும், சகோதர மோதலை தங்களால் நினைத்துப் பார்க்க முடியாதெனக் கூறியே இவர்கள் விலகிச் சென்றதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, தங்கள் சொந்தப் பாதுகாப்புப்க் காரணங்களுக்காக 800க்கும் மேற்பட்ட பெண் போராளிகள் அங்கிருந்து விலகிச் சென்றுள்ளனர்.

எனினும், போராளிகளை பராமரிப்பதில் பெரும் செலவு ஏற்படுவதாகவும் தற்போது வன்னியிலிருந்து நிதியுதவி முற்றாகவும் நிறுத்தப்பட்டுள்ளதால், உள்@ரில் போதிய பணம் திரட்ட முடியாத நிலையில் இந்த 800 பெண் போராளிகளையும் அங்கிருந்து வெளியேற அனுமதித்ததாகவும் கருணா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.thinakural.com/2004/March/29/ImpNews.htm#5

  • தொடங்கியவர்

தற்ஸ்தமிழின் தமிழ்

ரணில் கட்சி வேட்பாளர் உள்ளிட்ட 3 தமிழர்கள் கொலை

கொழும்பு:

இலங்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயின் கட்சி வேட்பாளர் உட்பட 3 தமிழர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் இந்து நலத் துறை அமைச்சரும், ரணிலின் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளருமான மகேஸ்வரன், மட்டக்களப்பு அரசு அதிகாரி மௌனகுருசாமி ஆகியோர் கொழும்புவில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

வேறொரு சம்பவத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான மக்கள் குடியரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் சங்கரன் மட்டக்களப்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த 3 கொலைகளையும் செய்தது யார் என்பது தெரியவில்லை. இது குறித்து இலங்கை போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.

நன்றி

அதுதமிழ்.com

செய்திகள் தீர விசாரிக்கப்பட்டடுத்தான் போடப்படுகின்றனவா??? :? :?

இலங்கை செய்தி: தவறுக்கு வருந்துகிறோம்

கொழும்பு:

இலங்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயின் கட்சி வேட்பாளர் உட்பட 3 தமிழர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக நேற்று வெளியான செய்தி தவறானது.

இருவர் சுடப்பட்டு காயமடைந்தார்கள் என்பதே சரியான செய்தி. யாரும் கொல்லப்படவில்லை.

இந்தத் தவறான செய்திக்கு வருந்துகிறோம்

ஆசிரியர்

தற்ஸ் தமிழ்

  • தொடங்கியவர்

Posters, leaflets against Karuna Group in Batticaloa

Mar 29, 2004, 17:38 [TamilNet]

Posters criticising the Karuna Group appeared in many parts of Batticaloa Monday. Several leaflets urging people in the troubled eastern district not to provide any form of assistance to the group led by renegade LTTE commander, Mr. Vinayagamoorthy Muralitharan, were also distributed in Batticaloa town and its outskirts Sunday night.

Police and civil society sources in Batticaloa said Monday that a large number Liberation Tigers are now active in many parts of the eastern district and are behind the posters and leaflets.

"Although it is very obvious now their numbers are rapidly increasing by the day, there is no indication so far that the Tigers will trigger clashes with the Karuna Group now", a well informed Catholic priest in the east said.

Thanx: Tamil Net

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.