Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வளமான தாம்பத்திய வாழ்க்கைக்கு வண்டு முருகனின் கையேடு..!

Featured Replies

தர்க்கரீதியாக இந்த திரி எனக்கும்பிடிக்கல.

ஆனால் நாம் வந்து கருத்தை வைத்தால் வந்திட்டினம் தமிழ்காப்பாளர்கள் என்ற நையாண்டியே வரும்.

[size=5]நீங்கள் தானே நேற்று இந்த இணைப்புக்கு பச்சை குத்தி ஆதரவு தந்தீர்கள்.[/size]

என்னைப்பொறுத்தவரை

இந்த திரிக்கான காத்திரமான எந்த எதிர் கருத்தும் இதுவரை வைக்கப்படவில்லை.

கவலையளிக்கும் விடயமிது.

[size=5]நீங்கள் காத்திரமான எதிர் கருத்து என்று எதை எதிர்பார்கிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை.

ஆனால் எனது கருத்து yarl.com க்கு என்று ஒரு தகுதி இருக்கு, ஆனபடியால் இது இங்கு தேவையில்லை.

நான் இதை திண்ணையிலும் சற்று முன்பு சொன்னேன் கொஞ்சம் விளக்கமாக நீங்கள் அவதானித்துஇருப்பீர்கள்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]நீங்கள் காத்திரமான எதிர் கருத்து என்று எதை எதிர்பார்கிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை.ஆனால் எனது கருத்து yarl.com க்கு என்று ஒரு தகுதி இருக்கு, ஆனபடியால் இது இங்கு தேவையில்லை.நான் இதை திண்ணையிலும் சற்று முன்பு சொன்னேன் கொஞ்சம் விளக்கமாக நீங்கள் அவதானித்துஇருப்பீர்கள்.[/size]

இப்போ

இங்கு நெடுக்கு வைத்தது போல எழுதலாமே.

சாதாரணமாக கருத்துக்களத்தில் ஒருவருடைய கருத்துடன் ஒத்துவராவிட்டால் எதை வைப்போம்.

காத்திரமான கருத்து என்று நான் சொன்னது

அவரது எடுகோளை முறியடிக்கும் எழுத்தை. அதற்கு பதிலாக நானும் கொட்டுவேன் என்பதையல்ல.

. அதற்கு பதிலாக நானும் கொட்டுவேன் என்பதையல்ல.

நான் எங்கே சொன்னேன் நானும் கொட்டுவேன் என்று நான் அப்படி ஒரு போதும் செய்ய போவது இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

நான் எங்கே சொன்னேன் நானும் கொட்டுவேன் என்று நான் அப்படி ஒரு போதும் செய்ய போவது இல்லை

இங்கு எழுதப்பட்ட பல கருத்துக்கள் அப்படித்தான் இருந்தன.

நான் உங்களிடமிருந்து கனக்க எதிர் பார்க்கின்றேன். ஆனால் மீண்டும் மீண்டும் நெடுக்கு ஒருவர்தான் ஓடி ஓடி எழுதவேண்டியுள்ளது. வருத்தம தரும் விடயம். எல்லோரும் நல்லவர்களாகவும் ஒருசிலர் மட்டும் தொடர்ந்து வெட்டிக்கொண்டிருப்பவர்களாகவும இருப்பது யாழுக்கு நல்லதல்ல......

  • கருத்துக்கள உறவுகள்

ஜதார்த்தமான திரி எம்மைப்போன்ற இளைஞர்கள் பல தகவல்களை தமிழிலே அறியக்கூடியதா இருக்கு நன்றிகள் வண்டு அண்ட் பாராட்டுக்கள்......,:D

அதுவும் 1724 தடவைகள் இரண்டு நாட்களில் இந்த திரி பாக்கப்பட்டிருக்கு என்றால் அது உங்களுக்கு கிடைத்த மிக பெரிய வெற்றி சகோதரா

இதுக்கு முதன் முதலாக எழுதி விருப்பு வாக்கும் கொடுத்து உற்சாகப்படுதியிருந்தேன்.

அதையும் கொடுக்கவும். நன்றி

(ஒரு பக்கம் அடை பட்டால் மறு பக்கத்தால் நுழை என்பது சரியாகத்தான் இருக்கிறது. இங்கு தடை செய்யப்பட்ட இணையங்களில் வருவன பலதும் வேறு இணையங்களிலும் வருபவையே. எனவே அவற்றை மீண்டும் இணைக்கும்போது குறித்துவிட்டால்.................??? :( :( :( )

தர்க்கரீதியாக இந்த திரி எனக்கும்பிடிக்கல.

ஆனால் நாம் வந்து கருத்தை வைத்தால் வந்திட்டினம் தமிழ்காப்பாளர்கள் என்ற நையாண்டியே வரும்.

என்னைப்பொறுத்தவரை

இந்த திரிக்கான காத்திரமான எந்த எதிர் கருத்தும் இதுவரை வைக்கப்படவில்லை.

கவலையளிக்கும் விடயமிது.

[size=6]மேலே உள்ள கருத்து இரண்டும் உங்களுடையது, இதில் இருந்து உங்கள் நிலை என்ன

நீங்கள்தான் தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையிம் கிள்ளி விடுகிறீர்கள்.[/size]

[size=6][size=4]இந்த திரியில் இனி நான் கருத்து எழுத போவது இல்லை. [/size][/size]

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பெண்களை எங்கே தொட்டால் என்ன மாதிரியான சுகம் கிடைக்கும் தெரியுமா?

கூந்தல், கழுத்துப்பகுதி, அக்குள்பகுதி, வயிறு (தொப்புள்), பாதங்கள் ஆகிய இடங்களை தொட்டா லோ அல்ல‍து வருடினாலோ பெண்களு க்கு ஒருவித தனிச்சுகம் கிடைப்ப தாக ஆய்வில் தெரிய வந்துள்ள‍து.

கூந்தலை வருடுவது

பெண்களின் கூந்தலை தொட்டுத் தடவி வருடுவதன் மூலம் தங்களி ன் மனஅழுத்தமும், பாரமும் நீங்கு வதாக பெண்கள் உணர்கின்றனர். இரண்டாவதாக தலையில் உள்ள நரம்புகளை இதமாக வருடுவதன் மூலம் ஒருவித கிரக்கமான நிலை க்கு தள்ளப்படுகின்றனர்.

கண்களின்மீது மென்மையாய் முத்தமிட்டு உதடுகளில் சின்னதா ய் உரசிப் பாருங்களேன். அவர்களு க்கு உற்சாகம் தானாய் பிறக்கும். கடிக்கவேண்டாம், மென்மையாய் சுவையுங்கள். பெண்களின் உண ர்ச்சி நிறைந்த பகுதிகளில் அதுவும் ஒன்று என்கின்றனர் நிபுணர்கள்.

காதுகளை லேசாய் உரசி உசுப்பே ற்றுங்கள். மென்மையாய் கடித்துவிட்டால்போதும் உணர்ச்சி அதிக ரித்து துடிக்க ஆரம்பித்து விடுவார் களாம். கண்ணத்தில் மென்மை யாய் மீசையால் உரசுங்கள். மீசை இல்லாதவர்கள் கைகளால் கோ லம் போடலாம்.

கழுத்தில் காம உணர்வு அதிகம்

கழுத்துப் பகுதியை நோக்கி குனிந்து கொஞ்சம் மெதுவாய் ஊதினாலே ஒரு வித சிலிர்ப்பு ஏற்படும். பின்னங்கழுத்தி ல் மெதுவாய் கைகளை வைத்து இதமா க வருடினாலே போதும் அவர்களின் உணர்வுகள் கிளர்ந்தெழுமாம். அப்பகுதி யில் மென்மையாய் முத்தமிடுங்கள் உற்சாக உணர்வு ஊற்றெடுக்கும். அதே போல் மார்பில் தொடுவது பெண்களுக்கு பிடித்தமான ஒன்றாம். கை களால் தொடுவதைவிட முகம் புதைத்து முத்தமிடுங்கள் அப் புறம் உங்களுக்கு சொர்க்கத்தின் பாதை தானாக திறக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

கைகளின் அக்குள் பகுதி

பெண்களின் அக்குள் பகுதியில் உணர்வு நரம்புகள் அதிகம் காண ப்ப டுகின்றனவாம். அங்கே தொட் டு விளையாடுவதும், மென்மையா ய் கடிப்பதும் பெண்களுக்கு பிடித் தமான ஒன்று என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் முழங்கைப் பகுதியை மென்மையாக கடித்து முத்தமிடுவதை பெண்கள் விரும்பு கின்றனராம்.

வயிற்றில் உற்சாகம்

முதுகில் மூழ்கித் திளைக்கும் ஆண்க ளை அநேகம் பெண்கள் விரும்புகின் றனராம். மெதுவாய் தடவி சின்னதாய் மசாஜ் செய்வது பெண்களை கிளர்ச்சிய டையச் செய்யும் என்கின்றனர் நிபுணர் கள். வயிற்றுப் பிரதேசம் மென்மையும், உணர்வுகளும் நிரம்பிய பகுதி அந்தப் பகுதியில் லேசாய் உரசுங்கள். அங்கிருந்து சின்னச்சின்ன தாய் முன் னேறி பெண்மையின் மென்மையான பிரதேசத்தைத் தொடுவதைத் தான் பெண்கள் விரும்புகின் றனராம்.

பாதங்களில் சரணடையுங்கள்

பெண்களின் பாதங்கள் உணர்ச்சிகள் நிர ம்பியவை. அங்கே கைகளால் விளை யாடுங்கள். அது ஒருவித குறுகுறுப்பி னை ஏற்படுத்தும். அதேபோல் பஞ்சுபொ தி பாதத்தில் முகம் புதைத்து மென்மை யாய் வருடுங்களேன். உங்களின் இந்த சரணாகதி நிலையைத்தான் அனைத்து பெண்களும் விரும்புகின்ற னர் என்கின்றனர் நிபுணர்கள்.

பெண்ணின் உடம்பில் ஓடும் ஒவ்வொரு நரம்பும் பல வித உணர்ச்சிக் குவியல்களை கொண்டுள்ள து. எனவே எந்த நரம்பினை எங்கே எப்படித்தொ ட்டால் அவர்களின் உணர்ச்சி தூண்ட முடியும் என்பதை தெரிந்துகொண்டு தொட்டு விளையாடு ங்கள் என்கின்றனர் நிபுணர்கள் அசத்துங்களேன் .

http://vidhai2virutcham.wordpress.com/2012/08/13/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E/

Edited by வண்டுமுருகன்

  • தொடங்கியவர்

நம்மிடம் மனைவி எப்படி இருக்கிறாள் ? அவளுக்கு செக்ஸ் தேவையா,என்று எப்போதாவது நாம கேட்டிருக்கோமா?

எமக்கு எது தேவையோ அதை முடித்து அதற்கு ஐந்து நிமிஷம் என்று பெயரிடவில்லை ?????

அந்த சுகம் ஐந்து நிமிசமா,அரை மணி நேரமா என்று முடிவு செய்ய வேண்டியது மனைவி அல்லவா ?

மனைவியை எளிதில் சுகம் பெரும் ஒரு கருவியாய் நினைக்கிறார்கள் ஆண்கள்.மனைவியை சமைக்கிறதும் .துவைக்கிறதும் ,படுக்கிறதுமாய் நினைக்கிறவன் எல்லாம் பெண்ணுக்காய் குரல் கொடுப்பதுதான் சினம் ஏற்படுத்துகிறது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.