Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவை சுற்றி பாக். உளவு அமைப்பு,’ரா’ எச்சரிக்கை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

05-raw-1-300.jpg

இந்தியாவை சுற்றிவளைத்திருக்கும் பாக். உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.: ’ரா’ எச்சரிக்கை.

டெல்லி: இந்தியாவை சுற்றி இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தமது செயல்பாடுகளை தீவிரப்படுத்தி இருப்பதாக வெளியுறவுக் கொள்கை வகுப்பு அமைப்பான ‘ரா' எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

மத்திய அரசிடம் சில வாரங்களுக்குமுன்பு ரா அமைப்பு அளித்திருக்கும் ரகசிய அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், இந்தியாவில் நாசவேலைகளை செய்வதற்காக அயல் நாடுகளான நேபாளம், வங்கதேசம், இலங்கை, மியான்மர் ஆகிய நாடுகளில் நிலைகொண்டு இந்தியாவை சுற்றிவளைக்கும் நோக்கில் நாசவேலை குழுவினருக்கு மறைவு இடங்களை ஐ.எஸ்.ஐ. உருவாக்கிக் கொடுத்து வருகிறது. நேபாளம் மற்றும் வங்கதேசத்தில் இதற்கான வாய்ப்புகள் குறைந்து போனதால் அண்மைக்காலமாக இலங்கை மற்றும் மியான்மரை பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறது ஐ.எஸ்.ஐ. என்று அதில் கூறப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இந்தியாவை சுற்றி அனைத்து பகுதிகளில் இருந்தும் தாக்குதல் தொடுக்கக் கூடிய யுக்தியுடனேயே இத்தகைய ஏற்பாட்டை ஐ.எஸ்.ஐ. செய்திருப்பதாகவும் இதன் ஒரு பகுதியே அண்மையில் தமிழகத்தில் கைது செய்யப்பட்ட தமீம் அன்சாரி விவகாரம் என்றும் ரா அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் தமீம் அன்சாரி வழக்கில் குற்றம்சாட்டப்படுகிற சித்திக் இன்னமும் பணிபுரிகிறார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நன்றி தற்ஸ்தமிழ்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஆப்பு

[size=4][size=1]ஆனால் [/size][/size] [size=4]புலம்பெயர் தமிழர்களை சுற்றி சிங்கள உளவு அமைப்பு என்றால் யாரும் நம்புகிறார்கள் இல்லை <_<[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4][size=1]ஆனால் [/size][/size] [size=4]புலம்பெயர் தமிழர்களை சுற்றி சிங்கள உளவு அமைப்பு என்றால் யாரும் நம்புகிறார்கள் இல்லை <_<[/size]

நாங்கள் விலைபோகவரைக்கும் நம்பமாட்டோம்

அண்ணா, அவங்களே கனடாவில் பேப்பர் எடுக்க கஸ்ட படுறாங்கள்.

ஹங்கேரி காரியை கட்டி செட்டிலாகிற வழிய பாக்கிறாங்கள்.

இங்க நாங்கள் மஜோரிட்டி!

சாப்பிட வழியில்லாத நாட்டுகாரரின் உளவு துறை கனடாவில் ஜுஜுபி.

[size=1]

[size=4]கனடாவில் சீனா நாட்டின் உளவுத்துறை இயங்குவதை இந்த அரசு ஒத்துக்கொண்டுள்ளது. அவர்களது இலக்கு - பொருளாதாரம் மற்றும் அது சார்ந்த தகவல்கள். உருசியாவும் இதை செய்கிறது. [/size][/size]

[size=1]

[size=4]இந்தியா பல நாடுகளில் தமிழர்கள் இடையே பணத்தை விட்டு உளவு வேலைகளை நிச்சயம் செய்யும் என நம்பலாம். [/size][/size]

[size=1]

[size=4]அப்படி யாரையும் அவர்கள் அணுகினால் அவர்களை அந்தந்த நாட்டின் உளவில் போட்டுக்கொடுக்கலாம் :rolleyes:[/size][/size]

RAW கோமாளித் தமிழர் யாருக்கேணும் பணம் கொடுக்குமாக்கும். ஆனால் இந்த RAW இயங்க சம்பளம் கொடுப்பதே சீனா தான். சோனியா, ராபட் ரவுதா, RAW தலைமை அதிகாரிகள் தொடக்கம், ஆபிஸ் பியூயோன் வரைக்கும் தான் சீனாவிலிருந்து வரும் வரும்படியில்தான் செயல்படுகிறார்கள் . சீனா சொன்னால்த்தான் இவர்கள் யாழ்ப்பாணத்தில் ISI இருப்பதை தெரிய வருவார்கள்.

இலங்கை சீனாவுக்கு எதாவது டூப் விட்டால் சீனா யாழ்ப்பாணம் போகிற மாதி போய் இலங்கையை மிரட்டும். அளவான செய்திகளை RAWவுக்கு கசியவிட்டு இந்தியாக்குள்ளால் இலங்கையை நெருக்கடி படுத்தும்.

இந்த RAW இதுவரையில் தெரிய வராத விடையம், தமிழ் நாட்டு மீனவர் இலங்கை கடல் படையால் தாக்கப்படும் போது இலங்கை கடல் படையுடன் பலதடவைகள் சீனப்படவீரர்கள் இருந்தது; கச்ச தீவுக்கு சென்ற இந்திய மீனவர் அங்கே சீன படை வீரர்களை கண்டது; சீனா வடக்கில் படைநிலயங்களை அமைத்துக்கொடுக்க ஆரம்பித்திருப்பது; இலங்கை, யப்பானுக்கு கொடுத்திருக்கும் இலங்கை கடல் கரைகளில் மீன் மிடிக்கும் அதிகாரத்தை சீனாவுக்கும் கொடுத்திருக்கிறது என்ற சர்வதேசம் அறிந்த வரத்தக ஒப்பந்தம், .....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.