Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜிவும் கிட்டுவும், தணுவின் பெல்ட் வெடிகுண்டு, சிவராசனின் கைத்துப்பாக்கி...: கேபி விளக்கம்

Featured Replies

[size=1][size=4]ஒரு பெரும் அமைப்பின் இரகசியங்களை காக்க அதன் கொள்கைக்குஅமைய தம்மை ஆகுதியாக்கிய வீரர்கள் ஆயிரம் ஆயிரம். அவர்களில் பெரும்பான்மையினர் தலைவனை கண்டதும் இல்லை. [/size][/size]

[size=1][size=4]அப்படி இருக்கும்பொழுது அந்த அமைப்பின் ஒரு பெரும் பாத்திரம் வகித்தவர் "தான் வாழவேண்டும்" என்பதற்காக வகுத்த திட்டங்கள் ஒரு "தந்திரோபாய நகர்வு" என கூறுவது ஏமாற்றுத்தனம். [/size][/size]

மற்றவர்களை மடையர்கள் என்று நினைக்க கூடாது ,எல்லாம் தனக்கு தனக்கு என்றுவரும்போது தான் தெரியும் .

கலியாணம் கட்டியதில் தொடங்கி வெள்ளை கொடி பிடித்ததுவரை தனக்கென்று வரும்போது தலைவர் கூட என்ன செய்தவர் என்று உலகிற்கே தெரியும் .

நீங்கள் உங்களுக்கு பிடித்த எந்த கோணத்திலும் போரட்டத்தை போட்டு பிரட்டுங்கோ ஆனால் வரலாற்றை பிரட்ட முடியாது .

மௌனிக்க பட்டது மௌனிக்க பட்டது என்று சொல்லும் போதே உங்கள் வேஷம் வெளித்துவிடுகின்றது .

உண்மையில் நீங்களெலாம் அவர்களை நேசித்தால் இனியாவது அவர்களை வைத்து வியாபாரம் செய்வதை நிறுத்திவிடுங்கள் .

  • Replies 71
  • Views 5.4k
  • Created
  • Last Reply

[size=4]" நாங்கள் வைத்து வியாபாரம் செய்வது " என்றால் அது ஒன்றே - எமது தாயக மக்களுக்கு தேவையான அடிப்படை உரிமைகள் பெறப்படல்வேண்டும். [/size][size=1]

[size=4]அங்கே அந்த மக்கள் அடக்குமுறைக்கு கீழே சகல சுதந்திரங்களையும் இழந்து இல்லை அடக்கப்படு இருக்கும் வரை 'இந்த வியாபாரம்" தொடரும். [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]மௌனிக்கப்பட்ட பொழுது அது புலம்பெயர் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. [/size]

ஒப்படைக்கப்பட்டது ஆயுதப் போராட்டம் அல்ல. கனடாவில் கணனியின் பின் இருந்து கதைப்பது இலகு அண்ணா. பல நாடுகளுக்கும் போய் கப்பல் கப்பலாக தீவிரவாத அமைப்புக்களின் பட்டியலில் இருக்கும் ஒரு அமைப்புக்கு ஆயுதங்களைக் கடத்தியவருக்கு எப்படியான முடிவு வந்திருக்கும் என்பது எமக்குத் தெரியும். குறிப்பாக இதுவரையில் வெளிப்படையாக எமது போராட்டத்துக்கு ஆதரவான நாடு எதுவுமே இல்லை. நான் அவரின் இடத்தில் இருந்திருந்தாலும் இதையே செய்திருப்பேன், ஆனால் அந்த அளவிற்கு எனது மூளை யோசித்திருக்குமா என்று நினைக்கவில்லை. நான் KP இக்காக வக்காலத்து வாங்கவில்லை, வாங்கவேண்டிய தேவையும் இல்லை. தர்க்க ரீதியான எனது கருத்துக்களையே கூறியிருக்கிறேன்.

ஒப்படைக்கப்பட்டது ஆயுதப் போராட்டம் அல்ல. கனடாவில் கணனியின் பின் இருந்து கதைப்பது இலகு அண்ணா.

[size=4]ஆம், கணணி யுத்தத்திற்கும் பரப்புரை யுத்தத்திற்ரும் தடையாக தமிழ் மக்கள் விடுதலையை நேசிக்கும் யாரும் தடையாக இருக்கவேண்டாம்.[/size]

நான் அவரின் இடத்தில் இருந்திருந்தாலும் இதையே செய்திருப்பேன்.

[size=4]அது அவரவர் சுதந்திரம். ஆனால் மற்றையவர்களுக்கு தடையாக இருக்காமல் விட்டால் சரி :D[/size]

நான் KP இக்காக வக்காலத்து வாங்கவில்லை, வாங்கவேண்டிய தேவையும் இல்லை. தர்க்க ரீதியான எனது கருத்துக்களையே கூறியிருக்கிறேன்.

யானும் அவ்வாறே :D

ஒப்படைக்கப்பட்டது ஆயுதப் போராட்டம் அல்ல. கனடாவில் கணனியின் பின் இருந்து கதைப்பது இலகு அண்ணா.

[size=4]யுத்தம் முடிந்தும் பலத்த சிங்கள பரப்புரைகள் மத்தியிலும் இன்றும் எமது பிரச்சனை உலக அரங்கில் பேசப்படுகின்றதா? [/size]

[size=1]

[size=4]ஆம், என்றால் அதற்கு என்ன காரணங்கள்?[/size][/size]

[size=1]

[size=4]அவ்வாறு ஐ.நா. வரை பேசப்படும்பொழுது அதை தடுக்க சிங்களம் என்ன செய்யும்? தடுப்பதற்கு முனுசாமி இல்லை குனரத்தினவாவால் முடியுமா? இல்லை முருகதாஸ் / குணா ஊடாக சாத்தியமா? [/size][/size]

[size=1]

[size=4]இவற்றை நாம் புரிந்துகொண்டால் சிங்கள நகர்வுகள் புரியும். [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]ஆம், கணணி யுத்தத்திற்கும் பரப்புரை யுத்தத்திற்ரும் தடையாக தமிழ் மக்கள் விடுதலையை நேசிக்கும் யாரும் தடையாக இருக்கவேண்டாம்.[/size]

தமிழ் மக்களின் சுதந்திரமான வாழ்கையை நானும் விரும்புகிறேன் தான் ஆனால் ஊரில் இருப்பவர்களுக்கு உடனடிப் பலன் தராத கணணி யுத்தம் செய்பவர்களை விட ஊரிலே 15 பிள்ளையளுக்கு சோறுபோடும், பராமரிக்கும், பள்ளிக்கு அனுப்பும் ஒருவரின் சேவையை மதிக்கிறேன், மெச்சுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]யுத்தம் முடிந்தும் பலத்த சிங்கள பரப்புரைகள் மத்தியிலும் இன்றும் எமது பிரச்சனை உலக அரங்கில் பேசப்படுகின்றதா? [/size]

[size=1][size=4]ஆம், என்றால் அதற்கு என்ன காரணங்கள்?[/size][/size]

[size=1][size=4]அவ்வாறு ஐ.நா. வரை பேசப்படும்பொழுது அதை தடுக்க சிங்களம் என்ன செய்யும்? தடுப்பதற்கு முனுசாமி இல்லை குனரத்தினவாவால் முடியுமா? இல்லை முருகதாஸ் / குணா ஊடாக சாத்தியமா? [/size][/size]

[size=1][size=4]இவற்றை நாம் புரிந்துகொண்டால் சிங்கள நகர்வுகள் புரியும். [/size][/size]

நான் கவலையுடன் சொல்லும் விடயம் என்னவென்றால் ஐநாவும், ஒபாமாவும், சர்வதேசமும் எமக்காக எதையுமே செய்யப்போவதில்லை. எமக்கு ஆதரவாக ஒரு நாடு கூட தற்போது இல்லை. இடைக்கிடை ஏதாவது அறிக்கை விட்டு கணணி யுத்தம் செய்பவர்களை சந்தொசப்படுத்துவார்கள். அவளவும் தான்.

தமிழ் மக்களின் சுதந்திரமான வாழ்கையை நானும் விரும்புகிறேன் தான் ஆனால் ஊரில் இருப்பவர்களுக்கு உடனடிப் பலன் தராத கணணி யுத்தம் செய்பவர்களை விட ஊரிலே 15 பிள்ளையளுக்கு சோறுபோடும், பராமரிக்கும், பள்ளிக்கு அனுப்பும் ஒருவரின் சேவையை மதிக்கிறேன், மெச்சுகிறேன்.

#1 - [size=4]கணணி யுத்தம் என்பது இலகுவானது அல்ல. அதன் பெறுபேறுகள் உடனடியாக தெரியாதவை. இந்த திரியை போன்ற பல திரிகளை ஆரம்பித்தவன் என்ற வகையில் கூறுகிறேன். [/size]

http://www.yarl.com/forum3/index.php?showtopic=71203

#2:[size=4] "இரண்டு இல்லங்களை வைத்து பிள்ளைகளை பார்ப்பது" என்பது போற்றப்படவேண்டிய விடயம். ஆனால் அதை வைத்து அரசியல் செயவது அந்த புனிதத்தை சேறாக்கி விடுகின்றது. [/size]

நான் கவலையுடன் சொல்லும் விடயம் என்னவென்றால் ஐநாவும், ஒபாமாவும், சர்வதேசமும் எமக்காக எதையுமே செய்யப்போவதில்லை. எமக்கு ஆதரவாக ஒரு நாடு கூட தற்போது இல்லை. இடைக்கிடை ஏதாவது அறிக்கை விட்டு கணணி யுத்தம் செய்பவர்களை சந்தொசப்படுத்துவார்கள். அவளவும் தான்.

[size=1]

[size=4]உண்மை. ஆனால் அந்த நிலைமையை மாற்ற நாம் முயற்சிக்கவேண்டுமா? இல்லையா? [/size][/size][size=1]

[size=4]தாயகத்தில் பெரும்பான்மை மக்கள் சிங்கள இராணுவ ஆட்சியை ஏற்கவில்லை. எனவே அவர்களின் குரலாக புலம்பெயர் மக்கள் தான் செயல்பட முடியும், செயல்படல் வேண்டும். [/size][/size]

நான் கவலையுடன் சொல்லும் விடயம் என்னவென்றால் ஐநாவும், ஒபாமாவும், சர்வதேசமும் எமக்காக எதையுமே செய்யப்போவதில்லை. எமக்கு ஆதரவாக ஒரு நாடு கூட தற்போது இல்லை. இடைக்கிடை ஏதாவது அறிக்கை விட்டு கணணி யுத்தம் செய்பவர்களை சந்தொசப்படுத்துவார்கள். அவளவும் தான்.

[size=1]

[size=4]கணணி என்பது இன்றை பேனை. எனவே அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது ஒரு கலை. அதில் நாம் மிகவும் பின்தங்கியவர்கள். ஆனால் அது ஒன்றும் விண்வெளி விஞ்ஞானம் அல்ல. எம்மாலும் முடியும். [/size][/size]

[size=1]

[size=4]ஒரு கறுப்பின சிறுபான்மை இனத்தை சேர்ந்த ஒபாமாவிற்கும் கூட எத்தனை பேர் சொல்லி இருப்பார்கள் " உன்னால் ஒரு மிகப்பலம் வாய்ந்த வெள்ளை இனத்தவர்கள் மத்தியில் வெல்ல முடியாது!" என. எம்மாலும் முடியும். முடியாது என்று ஒன்றும் இல்லை. [/size][/size]

நான் கவலையுடன் சொல்லும் விடயம் என்னவென்றால் ஐநாவும், ஒபாமாவும், சர்வதேசமும் எமக்காக எதையுமே செய்யப்போவதில்லை. எமக்கு ஆதரவாக ஒரு நாடு கூட தற்போது இல்லை. இடைக்கிடை ஏதாவது அறிக்கை விட்டு கணணி யுத்தம் செய்பவர்களை சந்தொசப்படுத்துவார்கள். அவளவும் தான்.

[size=1]

[size=4]எந்த ஆயுதப்போராட்டமும் ஒரு அரசியல் இலக்கையே (political victory) கொண்டது. [/size][/size]

[size=1]

[size=4]அந்த வகையில் பலரும் விடுதலைப்புலிகள் அதை 2002 ஆம் பேச்சுவார்த்தை மற்றும் இடைக்கால நிர்வாக சபை (ISGA) மூலம் சிங்கலத்திற்ரும் சர்வதேசத்திற்கும் முன்னால் வைத்தனர். ஆனால் அதை சிங்களமும் சர்வதேசமும் பலவீனமாக எண்ணி விடுதலைப்புலிகளையும் மக்களையும் அழித்தனர். [/size][/size]

[size=1]

[size=4]"மீண்டும் ஒரு ருவாண்டா இல்லை" என முழக்கமிட்ட சர்வதேசம் "மீண்டும் இலங்கையில் ஒரு ருவாண்டா" என்பதை ஏற்றுள்ளது. எனவே இதையும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டும் என்றால் அது கணணி வீரர்களால் முடியும். [/size][/size]

[size=4]கணணி ஊடாக பரப்புரை யுத்தம் செய்ய விரும்புவர்கள் தனி மடலில் தொடர்பு கொள்ளவும். [/size]

--------------------------------------------------------------------------------------------------------------------------------------

[size=5]Nov. 19, 2012[/size]

[size=5]The Hon. Corneliu Chisu, M.P.[/size]

[size=5]Pickering-Scarborough East, CPC[/size]

[size=5]Dear Corneliu,[/size]

[size=5]On behalf of the Canadian Tamils and the world Tamil community, the Tamil Canadian Elders for Human Rights would like to convey our appreciations for your statement in the parliament today regarding the UN internal report about the failure of UN in Sri Lanka. We are proud of you because you are the first parliamentarian raised the above issue in the Canadian parliament. [/size]

[size=5]The report was believed to be highly critical of the UN’s inability to stop the slaughter of tens of thousands of Tamil civilians in 2009. It is up to the parliamentarians like you and the Canadian government to channel this failure and outrage into action. The United Nations must demonstrate their commitment to Tamil civilians by initiating an international investigation into war crimes, crimes against humanity and genocide. Additionally, the United Nations must initiate an independent referendum, allowing Tamils to express their political aspirations. The Canadian Tamils request your Conservative party’s support to continue to advocate the freedom of Tamils in Sri Lanka.[/size]

[size=5]Thank you once again for your statement in the parliament.[/size]

[size=5]Yours truly,[/size]

[size=5]===============================================[/size]

முடிந்தால் ஒரு கடிதத்தை மகிந்த உள்ள கசாக்ஸ்தான் நாட்டின் ஐ.நா.பிரதிநிதிக்கு அனுப்புங்கள்

http://www.yarl.com/...howtopic=111555

Edited by akootha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நரியாரின் பாராட்டை நம்பச்சொல்ல வடையை வைத்துள்ள காகத்தை பணிக்கும் முயற்சி ஒருவேளை அடிப்படை அறிவுகூட இல்லாத ஒன்றாய் இருக்க வேண்டும் அல்லது துரோகத்தில் ஆனதாய் இருத்தல் வேண்டும்!

இவ்வாறே ஆயிரம் எலியைத் தின்ற பூனை காசிக்கு போவதலால் அது பௌத்தத்தால் ஆட்கொள்ளப்பட்டு விட்டது என்று எண்ணுவது!

இந்தப் பூனையை நம்பச்சொல்லுவது வேறு மகிந்தாவை நம்பச் சொல்லுவது கூட வேறு அல்ல அதையும் தாண்டி ஒரு எதிரியின் விருப்பத்தை நிறைவேற்றும் ஒரு ஏவல் கைதியை நம்பச் சொல்லுதல் ஆனது அறிவிற்கு கேவலம் இல்லை துரோகத்தின் எல்லை!

நூலில் ஆடும் பொம்மையை உண்மை என்று நம்புகின்ற அறிவு அதன் நூலையும், இயக்கத்தையும் அறியாதது.

கைதின் பின்னாள் கேபியைப் பாராட்ட கைதுக்கு முன்னாள் இக்களத்திற்கு யார் என்று முகவரி தெரியாதவர்கள் களம் புகுந்துள்ளார்கள்!

இவர்களை இக்களதிற்கு கொண்டுவர கேபு சம்பவத்தை அன்றி வேறு ஒன்று அவளவு பெறுமதியாய் இவர்களுக்கு அன்னாள் வரை இவர்களுக்கு இருந்திருக்க வில்லை!

இன்னும் ஒருபடி போய் 'நிர்மலன்' இவருக்கு கேபிதான் முழுமுதல் கடவுளாக எமக்கு அறியப்படுத்தி இருக்கின்றார். அதுவும் ஒரு சந்தர்ப்பத்தில் பிரபாகரனின் உடலத்தின் நிலையை கொண்டு கேவலப்படுத்திய அந்தச் செயல் ஒரு மனிதாபிமானத்தின் அடிப்படைத் தராதரத்தை தொலைத்த ஒரு பண்புநிலை போதிக்கும் அவதாரம் எடுத்த செயல் ஆருக்காக? மேலும் இந்த ஒரு நிலை கேபி யிற்கு பிரபாகரன் இறுதியில் கேபியையே நம்பி இருத்தலால் அதை ஒரு அடிப்படைத் தகுதியாகக் கொண்டு தமிழர் இனி கேபியின் பின்னால் பயணிக்கும் படி கூறிய ஆணைக்குள் இருக்கும் முரண்பாடு இவரின் கேவல் என்ன வென்று கூவி விற்கின்றது.

விடுதலை என்பது பிரபாகரனின் காலடியில் கூட கிடக்கின்ற ஒன்று அல்ல அதை தனிமனித பூசையால் அடைவதற்கு! கைதி பிரபாகாரனின் பேச்சைக் கொண்டு கூட கொண்டு ஒரு போராட்ட வேட்கையின் காதில் பூச்சுற்ற முடியாத போது தொண்டனின் பேச்சைக் கொண்டு பூச்சுற்ற நின்னைக்கும் இந்த வகைக் கூட்டத்திற்கு என்ன சொல்ல அறியாமையில் விளைந்ததா? இல்லை திருவோடு உறுப்போடு பிறந்ததா?

ஒரு இனத்தை வேரோடு அழித்தவனின் உறவு பாலோடு பழம் போல் சேரும் நிலை எதிரியின் காலுக்கு தன் நாவை செருப்பாக்கிய எதிரியின் வசதிகரத்தால் ஆனதா? இல்லை மகிந்தாவை பிரபாகரன் ஆக்கிவிட்டேன் என்ற நம்பிக்கையால் ஆனதா?

குஞ்சென்றும் கூட பாராமல் வஞ்ச நெஞ்சுகொண்டு மடிப்பாலகனைக் கொன்ற கேவலப்பகைவன் கேபியை தன் மாலையாய் அணியும் உறவு கொண்டாட காரணம் கருணாவின் துரோகத்தை மிஞ்சிய கேப்பியின் துரோகம் அல்லவா?

தமிழ் குழந்தையின் உயிர்கூட சிங்கள இனவாதப் பகைக்கு உருசியாய் இருக்கும் போது கேப்பி மட்டும் சிங்களத்திற்கு பாகாய் இனித்தது எதனால் உலக நீதி கதவைத் தட்டும் போது பழியை புலியின் தலையில் பொறுக்க வைக்க போதுமான வசதி இந்தக் கேபி என்பதனாலா?

சிங்களக் கைதி கேபிக்கு காவடி எடுப்பவர்கள் ஒவ்வொன்றும் திட்டமிட்ட சிங்களத்தின் ஆவர்த்தனங்கள்!

வேலியில் போற ஓணானை பிடித்து காதில் விட்டு போட்டு குத்து குடையுது என்ற பழமொழியையும், பொல்லு கொடுத்து அடிவாங்கிறது என்ற பழமொழியையும் பலதடவை கேள்விப்பட்டி இருகேன் ஆனால் நேரில் நடந்த சம்பவம் என்றால் அது எமது போராட்டம் தான்....

எதையாவது எடக்கு முடக்காக செய்வது பிறகு அதற்க்கு தூரநோக்கு சிந்தனை என்று நாமே காரணம் சொல்லிக் கொண்டு காலத்தை ஓட்டியது முதல் மக்களை மந்தைகளாக ஒரு வட்டத்துக்குள் வைத்துக் கொண்டு போராட்டத்தை நடத்துவது பின் எல்லாம் கெட்ட பின் போராட்டத்தை மக்களிடம் ஒப்படைத்து விட்டோம் என்று கஷ்டத்தில் தற்கொலை செய்த குடும்ப தலைவன் போல் காணாமல் போவதுக்கு பெயர் விடுதலை போராட்டமில்லை.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேலியில் போற ஓணானை பிடித்து காதில் விட்டு போட்டு குத்து குடையுது என்ற பழமொழியையும், பொல்லு கொடுத்து அடிவாங்கிறது என்ற பழமொழியையும் பலதடவை கேள்விப்பட்டி இருகேன் ஆனால் நேரில் நடந்த சம்பவம் என்றால் அது எமது போராட்டம் தான்....

எதையாவது எடக்கு முடக்காக செய்வது பிறகு அதற்க்கு தூரநோக்கு சிந்தனை என்று நாமே காரணம் சொல்லிக் கொண்டு காலத்தை ஓட்டியது முதல் மக்களை மந்தைகளாக ஒரு வட்டத்துக்குள் வைத்துக் கொண்டு போராட்டத்தை நடத்துவது பின் எல்லாம் கெட்ட பின் போராட்டத்தை மக்களிடம் ஒப்படைத்து விட்டோம் என்று கஷ்டத்தில் தற்கொலை செய்த குடும்ப தலைவன் போல் காணாமல் போவதுக்கு பெயர் விடுதலை போராட்டமில்லை.....

கருணாவை நேசிக்கும் அறிவு நீட்டிஅளக்க அளவு கோலானால் பிள்ளையான்கள் தானே உயர்வான புள்ளிகளைப் பெறலாம்!

தான் எந்த ஒரு வகுப்பான சாதியால் பழிக்கப்பட்டாலும் பதிலுக்கு கோவப்படுதலே சாதீய வக்கிரத்தின் வெளிப்பாடு. அவ்வாறே பிரதேசவாத உச்சரிப்பே எல்லையற்ற கயமையின் வெளிப்பாடு!

கருணாவை நேசிக்கும் அறிவு நீட்டிஅளக்க அளவு கோலானால் பிள்ளையான்கள் தானே உயர்வான புள்ளிகளைப் பெறலாம்!

தான் எந்த ஒரு வகுப்பான சாதியால் பழிக்கப்பட்டாலும் பதிலுக்கு கோவப்படுதலே சாதீய வக்கிரத்தின் வெளிப்பாடு. அவ்வாறே பிரதேசவாத உச்சரிப்பே எல்லையற்ற கயமையின் வெளிப்பாடு!

அமிர்தலிங்கம்

உமாமகேஸ்வரன்

சிறீசபாரத்தினம்

பத்மநாதன்

நீலன்திருசெல்வம்

மேதிலால்நேரு

சுரேஸ்பிரேமச்சந்திரன்( திருந்திவிட்டார்)

செல்வம் அடைக்கலநாதன்( திருந்திவிட்டார்)

சிவாஜீலிங்கம்(திருந்திவிட்டார்)

ஆன்ந்த சங்கரி

சித்தார்த்தன்

டக்கிளஸ்

சுந்தரம்

மாத்தைய

துரையப்பா

கே பி

  • கருத்துக்கள உறவுகள்

அமிர்தலிங்கம்

உமாமகேஸ்வரன்

சிறீசபாரத்தினம்

பத்மநாதன்

நீலன்திருசெல்வம்

மேதிலால்நேரு

சுரேஸ்பிரேமச்சந்திரன்( திருந்திவிட்டார்)

செல்வம் அடைக்கலநாதன்( திருந்திவிட்டார்)

சிவாஜீலிங்கம்(திருந்திவிட்டார்)

ஆன்ந்த சங்கரி

சித்தார்த்தன்

டக்கிளஸ்

சுந்தரம்

மாத்தைய

துரையப்பா

கே பி

இவர்களுக்கு பக்கத்தில்

மாவீரர் பட்டியலையும் போடுங்கள்

அவர்கள் எப்படி?

இறுதி வார்த்தையாக என்ன சொல்லி மடிந்தார்கள் என்று ஒரு கணம் யோசியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அமிர்தலிங்கம்

உமாமகேஸ்வரன்

சிறீசபாரத்தினம்

பத்மநாதன்

நீலன்திருசெல்வம்

மேதிலால்நேரு

சுரேஸ்பிரேமச்சந்திரன்( திருந்திவிட்டார்)

செல்வம் அடைக்கலநாதன்( திருந்திவிட்டார்)

சிவாஜீலிங்கம்(திருந்திவிட்டார்)

ஆன்ந்த சங்கரி

சித்தார்த்தன்

டக்கிளஸ்

சுந்தரம்

மாத்தைய

துரையப்பா

கே பி

= கருணா

இவர்களுக்கு பக்கத்தில்

மாவீரர் பட்டியலையும் போடுங்கள்

அவர்கள் எப்படி?

இறுதி வார்த்தையாக என்ன சொல்லி மடிந்தார்கள் என்று ஒரு கணம் யோசியுங்கள்.

தங்கள் பெயரைச் சொல்லி விபச்சாரம் செய்ய வேண்டாம் என்று சொன்னார்கள்/.

= கருணா

கருணாவை வளர்த்தவர்கள் தான் கருணாவை அழிக்கவும் வேண்டும் கருணாவால் பாதிக்கப்பட்டது யாழ்மக்களை விட கிழக்கு மக்களே அதிகம்.

அணுகுண்டையும் அணுலையையும் கண்டு பிடித்தவனே அதனால் வரும் பின்விளைவுக்கு தயாராக இருக்கவேண்டும் அதே போல் கருணாவை வளர்த்தவரும் வாழவிட்டவரும் தான் கருணாவின் விடையத்தில் பொறுப்பாக இருக்க முடியும்.............

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவை வளர்த்தவர்கள் தான் கருணாவை அழிக்கவும் வேண்டும் கருணாவால் பாதிக்கப்பட்டது யாழ்மக்களை விட கிழக்கு மக்களே அதிகம்.

அணுகுண்டையும் அணுலையையும் கண்டு பிடித்தவனே அதனால் வரும் பின்விளைவுக்கு தயாராக இருக்கவேண்டும் அதே போல் கருணாவை வளர்த்தவரும் வாழவிட்டவரும் தான் கருணாவின் விடையத்தில் பொறுப்பாக இருக்க முடியும்.............

கருணாவை தலைவர் போராளியாகத்தான் வளர்த்தார் . :) புரம்போக்கானத்தை கருணாதான் சொல்லணும்

கருணாவை தலைவர் போராளியாகத்தான் வளர்த்தார் . :) புரம்போக்கானத்தை கருணாதான் சொல்லணும்

மாதையாவையும் வெளியே விட்டு விட்டு கேட்டு இருக்கலாமே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு திருடனின் குற்றத்திற்காக அவன் ஊரைப் பழிக்கின்ற அந்த வகையான சூத்திர அடிப்படைதான் பிரதேசவாத்தினதும்! களவு அவன் வயிற்றுக்கானது, ஊர் பழிக்கப்படுகின்றது என்ற திருடனின் கூச்சல் அவனை ஆபத்திடம் இருந்து காப்பாற்றும் கவசம் ஆகின்றது.

இந்த வகையாக தனிமனிதக் குற்றத்தை ஒரு பிரதேசத்தின் தலையில் சுமத்துகின்ற அறிவு தன் மூடத்தனத்தை அம்மணமாகக் காட்டுகின்றது. இந்த நிலையில் இதற்கு பிறருக்கும் அறிவு போதிக்கும் அவா கருணா நிழல் கொடுத ஞானம் போல் உள்ளது. கருணாவின் கொள்கை பரப்புச் செயலராகும் இவர் பிரதேசவாதம் என்ற தீயைக் கொண்டு இந்தக் களத்தை மூட்டும் நோக்கில் பற்ற வைத்திருக்கின்றார்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.