Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்தாஜி ஜோக்குகள்

Featured Replies

சர்தாஜி ஜோக்குகள் ரொம்ப பாப்புலர் ஆனது. உலகம் முழுவதும் உருண்டு உருண்டு சிரிப்பதற்காகவே ஜோடிக்கப் பட்டது.

அந்த நகைச்சுவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். நீங்களும் உருண்டு உருண்டு சிரிக்கலாம்.

இல்லை உருட்டி :roll: :roll: :roll: விடலாம் :?: :?:

ஜோக் நம்பர் !

---------------

ஒரு சர்தாஜி (கந்தா சிங்) கண்னாடியைப் பார்த்துக் கொண்டிருந்தாராம். அதில் தெரிந்த முகத்தை அவரால் ஞாபகப் படுத்த முடியவில்லை.

எனவே பக்கத்தில் நின்ற மற்றொரு சர்தாஜி (பந்தா சிங்) யிடம் இது யாராயிருக்கும் என்று கேட்டார். பந்தா சிங்கும் கண்ணாடியை வாங்கிப் பார்த்து விட்டு "அடச்சீ... அது நான் தான். இது கூடத் தெரியவில்லையா " என்றாரே பார்க்கலாம்.. :lol::lol::(

ஜோக்கடிக்க வந்திருக்கும் -எல்லாள மஹாராஜா-

சர்தார்ஜி என்று வரும் வார்தைகளில் சிங்களவன் என்று போடலாமே !!

  • தொடங்கியவர்

சர்தாஜியைப் போல சிங்களவன் அவ்வளவு "புத்திசாலி" இல்லீங்கோ....

நீங்க சர்தாஜியா? நல்ல "புத்திசாலியா" பேசிறீங்க சார்....

எல்லாப் புகழும் இந்திய சர்தாஜிக்கே..... :cry: :cry: :cry:

கிலாகிப்புடன் -எல்லாள மஹாராஜா-

  • தொடங்கியவர்

ஜோக் நம்பர் 2

--------------

பந்தா சிங் ஒரு முறை இரயிலில் பயணம் செய்தார். அவருக்கு டாய்லெட் போக வேண்டி இருந்தது. அங்கு கதவைத் திறந்தவுடன் தன் :( முகத்தைக் கண்ணாடியில் பார்த்து விட்டு கதவைச் சாத்தி விட்டு வந்து விட்டார்.

இப்படியே ஒரு மணித்தியாலமாக கதவைத் திறப்பதும் மூடுவதுமாக இருந்தார். பின்னர் கார்டிடம் முறைப்பாடு செய்தார்.ஒருவன் டாய்லெட்டில் ஒரு மணித்தியாலமாக இருக்கின்றான். என்னால் போக முடியவில்லை என்று.

அந்தக் கார்டும் ஒரு சர்தாஜி தான் கதவைத் திறந்தவர் படார் என்று மூடி விட்டு வந்து சொன்னார். உள்ளே இருப்பது ரெயில்வே ஸ்ராவ் :lol: என்னால் ஒன்றும் செய்ய முடியாது" என்றாரே பார்க்களாம். :lol::(

லொல்லுடன் -எல்லாள மஹாராஜா- (இன்னும் வருவேன்)

ஆகா சர்தாஜிக்கள் இவ்வளவு திறமையானவர்களா? :lol::lol::(:(

தொடரட்டும் சர்தாஜி ஜோக்குகள். :P

.

  • தொடங்கியவர்

ஆகா சர்தாஜிக்கள் இவ்வளவு திறமையானவர்களா? :lol::lol::(:(

தொடரட்டும் சர்தாஜி ஜோக்குகள். :P

.

திறமையானவர்களா ? மகாபுத்தி சாலிகள் சார்.... இப்போ பாக்கலியா ... மன்மோகன் சிங்...இந்திய பிரதமர் ... அவர் கூட ... சர்தாஜி தான்..... :(:D

-எல்லாள மகாராஜா-

  • தொடங்கியவர்

ஜோக் நம்பர் 3

------------

ஒரு முறை பந்தா சிங் ஒரு படிவம் நிரப்பிக் கொண்டிருந்தார்.

அதில் sex என்று போட்டு ஆண் / பெண் என்று போட்டிருந்தார்கள்.

நம்ம பந்தா சிங் எழுதினார். :lol::lol: பொதுவாக பெண்களுடன் .... சில வேளை ஆண்களுடன்....

அட போங்கப்பா ... நீங்களும் உங்க ஜோக்குகளும்..... :twisted: :twisted:

-எல்லாள மகாராஜா-

  • தொடங்கியவர்

ஜோக் நம்பர் 4

--------------

ஒரு முறை பந்தா சிங் வேலையொன்றிற்கு விண்ணப்பப் படிவம் நிரப்பிக் கொண்டிருந்தார்.

எல்லாம் நிரப்பி முடிந்தவுடன் திடீரென்று கிழித்து எறிந்தார்.

பக்கத்தில் நின்ற கந்தா சிங் "ஏன்.... என்ன நடந்தது ? " என்று கேட்டார்.

பந்தா சிங்கும் நான் டெல்கிக்குச் சென்று நிரப்பிக் கொள்கின்றேன் என்றார்.

"ஏன் அப்படி ? " என்று கந்தா சிங் கேட்டார்.

Fill in the Capital என்று போட்டிருப்பதைக் கவனிக்காமல் நேரத்தை வேஸ்ட் பண்ணி விட்டேன் என்றாரே பார்க்கலாம்.

:lol::lol:

நேரத்தை வேஸ்ட் பண்ணாமல் :(:( கப்பிட்டல் போய்க்கொண்டிருக்கும்

-எல்லாள மஹாராஜா-

  • தொடங்கியவர்

ஜோக் நம்பர் 5

------------------

நம்ம பந்தா சிங் புதிதாகக் கார் வாங்கிக் கொண்டு பஞ்சாப்பிலிருந்து டெல்கிக்குப் போனார். இரண்டாம் நாள் டெல்கியிலிருந்து மனைவிக்கு தொலைபேசினார்.

வந்த அலுவல் முடிந்து விட்டது. இன்னும் இரண்டு நாளில் வந்துவிடுவேன் என்றார்.

ஆனால் இரண்டு நாளில் அவர் வந்து சேரவில்லை. 5 ஆவது நாள் தான் வந்து சேர்ந்தார்.

ஏன் இவ்வளவு நாள் ஆகிவிட்டது என்று மனைவி கேட்டபோது " என்ன செய்வது முன்னால் போகும்

போது 5 கியரை வைத்தவர்கள் பின்னால் வரும் போது ஒரே ஒரு கியரை வைத்து விட்டார்களே" என்றாரே பார்க்கலாம். :lol::lol::lol:

ஜோக்குடன் -எல்லாள மஹாராஜா-

  • தொடங்கியவர்

அட பூ...இவ்வளவு தானா ... நான் புதிது புதிதாக நிறையத் தருவேன் :lol::lol: கந்தப்பூ.....மார்ச்/06 இல தொடங்கி மே/06 வரை எல்லாரும் சேர்ந்து 9 ஜோக் விட்டிருக்கிறியள்..... இந்தக் கதையில வாற கந்தா சிங் நீங்கள் தான் கதாநயகன்.... :lol::lol:

நான் ஆனி 06/06 தொடங்கி அஞ்சு வண்டில் விட்டிட்டன்.... :roll: :roll:

வீட்டில ஆச்சியோட பிரச்சனை எண்டால் இந்தப் பக்கம் உலாவினால் உம்மட ..கவலை :!: :!: தீரும்.....

கவலை தீர்க்கும் மருந்துடன் :?: :!: :?: :!:

-எல்லாள மஹாராஜா-

  • தொடங்கியவர்

ஜோக் நம்பர் 6

-------------

கந்தா சிங் அழுது கொண்டிருந்தார்.பந்தா சிங் என்னவென்று கேட்டார்.

''டொக்டர் போன் பண்ணினார் அம்மா இறந்து விட்டாராம் என்று '' கூறி விட்டு அழுகையைத் தொடர்ந்தார்.

இன்னுமொரு போன் வந்தது. கதைத்து விட்டு விழுந்து விழுந்து கதறத் தொடங்கினார்.

பந்தா சிங் கேட்டார். "இப்போ என்ன நடந்தது."

"சகோதரி போன் பண்ணினாள்.அவளுடைய அம்மாவும் இறந்து விட்டாவாம்" என்று விட்டு கதறத் தொடங்கினார்.....

கந்தா....கந்தா..... :roll: :roll: :roll:

ஜோக்குடன் -எல்லாள மஹாராஜா-

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கின்றது எல்லாளனே!

தங்களை தாங்களே நக்கலடிப்பதில் சீக்கயரை விட்டால் வேறு ஆட்கள் இல்லை! அவ்வாறே லல்லு பிரசாத் யாதோவ் நக்கல்களும் பிரசித்தம் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன்!!

நன்றாக இருக்கின்றது எல்லாளனே!

தங்களை தாங்களே நக்கலடிப்பதில் சீக்கயரை விட்டால் வேறு ஆட்கள் இல்லை! அவ்வாறே லல்லு பிரசாத் யாதோவ் நக்கல்களும் பிரசித்தம் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன்!!

என்ன செய்தாலும் இந்திய நண்பர்களை இப்பிடி நக்கலடிப்பதை நான் வன்மையாக கண்டிப்பதாக அறிவித்து கொள்கிறேன்....

நான் அரசியலில சேந்திட்டனப்பா....! :lol::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு காட்டில ஒரு யானை சிங், சிங்கம், எறுப்பு சிங் வாழ்ந்து வந்தன.

ஒரு நாள் யானை சிங்கை சிங்கம் துரத்திக் கொண்டு வந்தது. அப்ப அந்த வழியா வந்த எறுப்பு சிங் கேட்டது. ஏன ஓடுறாய் என்டு. அந்த யானை சிங் சொல்லிச்சு என்னை சிங்கம் திரத்து கொண்டு வருது.. அது தான் ஒடி ஒளிக்கப்போறன் என்டு. அப்ப எறும்பு சிங் சொன்னதாம் "கவலை படாத சிங்கம் வந்தா நான் பாத்துக்கொள்ளுறன் நீ எனக்கு பின்னால ஒளிஞ்சு இரு" என்டு. :-)

  • தொடங்கியவர்

அட மனித "சிங்"குகள் தான் மாய்க்கின்றார்கள் :lol::lol: என்றால் .... மிருக "சிங்"குகள் மிகவே லூட்டி அடிக்கின்றார்கள். :lol::lol:

களத்திலும் நிறைய "சிங்"குகள் உ+ம் ஆதி... சி :lol::lol::lol: போன்ற வர்கள் இருக்கி (?)ன்றார்கள்.

நல்லருக்கு உங்கள் ஜோக்....

-எல்லாள மஹாராஜா-

  • தொடங்கியவர்

தல, தூயவன் நீங்களும் கந்தா ,பந்தா வின் ஜோக்குகளை எடுத்து விடலாம்..... :lol::lol::lol::lol:

-எல்லாள மஹாராஜா-

  • தொடங்கியவர்

ஜோக் நம்பர் 7

----------------

ஒரு முறை பந்தா சிங்குக்கு பணம் தேவையாக இருந்தது. தனது நண்பன் கந்தா சிங்கின் மகனைக் கடத்திச் சென்றார். பின்னர் ஒரு கடிதம் எழுதி அந்தப் பையனிடமே கொடுத்து அனுப்பினார்.

அதில் "உனது மகனை விடுவிக்க வேண்டுமென்றால் 10000 ரூபா கொடுத்து விடவும். என்று எழுதி தனது பெயரைப் போடாமல் ..இப்படிக்கு சர்தாஜி என்று எழுதியனுப்பினார்.

கடிதத்தைப் பார்த்த கந்தா சிங்குக்கு கோபமான கோபம். 10000 ரூபாவையும் கொடுத்து ஒரு கடிதமும் கொடுத்து விட்டார். அதில் " என்ன இருந்தாலும் ஒரு சர்தாஜிக்கே ஒரு சர்தாஜி இப்படிச் செய்வது கொஞ்சமும் சரியில்லை " என்று எழுதியிருந்தது.... :lol::lol::lol:

ஜோக்குடன் -எல்லாள மஹாராஜா-

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்தாலும் இந்திய நண்பர்களை இப்பிடி நக்கலடிப்பதை நான் வன்மையாக கண்டிப்பதாக அறிவித்து கொள்கிறேன்....

நான் அரசியலில சேந்திட்டனப்பா....! :lol::lol::lol:

அண்ணாச்சி!

விட்டால் இந்தியப் பிரிவினை வாதத்தை துர்ணடுகின்றேன் என்று சொல்வீர்கள் போலிருக்கின்றதே! ஆளை விடுங்கள் சாமி!! :wink:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கின்றது எல்லாளனே!

தங்களை தாங்களே நக்கலடிப்பதில் சீக்கயரை விட்டால் வேறு ஆட்கள் இல்லை! அவ்வாறே லல்லு பிரசாத் யாதோவ் நக்கல்களும் பிரசித்தம் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன்!!

நக்கலடி;த்து கொண்டே முண்ணேருவதிலும் வல்லவர்கள்..இந்தியாவினுடைய வளம் கொழ்க்கும் மாநிலமாம் பஞ்ஞாப்..மத்திய அரசு உத்தியோகத்திலும் சரி நிர்வாக கட்டமைப்பிலும் சரி பல்வேறு விதமாண பதவிகளில் இருப்பவர்கள் அது மட்டுமா..இந்திய ராணுவத்திலும் சிங் தான்...அதபோல..பஞ்ஞாப் பொண்ணுங்க றொம்ப அழகாவும் இருபாங்க.. :oops: :oops: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சில சமயம் நானும் பஞ்சாப் பொண்ணாக இருக்க நினைத்தேன்...............அதற்காகவே சுடிதார் அணிந்தேன்.........

இது எப்படி இருக்கு சுண்டல்

  • கருத்துக்கள உறவுகள்

கருமம்............

  • கருத்துக்கள உறவுகள்

அது தான் தருமம்.......

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சில சமயம் நானும் பஞ்சாப் பொண்ணாக இருக்க நினைத்தேன்...............அதற்காகவே சுடிதார் அணிந்தேன்.........

இது எப்படி இருக்கு சுண்டல்

இதுக்கு பேர் வேறப்பா... :oops: :oops:

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கிற நாடு அப்படியப்பா........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.