Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெகுவிரைவில் யாழில் ... "கமலம் கொலை வழக்கு"!!!!!!!!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

80களின் ஆரம்பங்களில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ஓர் அப்பாவி இளம் மாணவி, ஓர் காமுகக் கொலைவெறிபிடித்த குடும்ப உறுப்பினர்களால் மிகவும் திட்டமிட்டு கற்பளிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு சவுக்கம் காட்டினுள் புதைக்கப்பட்டாள். அன்று அக்கோரக்கொலை முழு யாழ்பாணத்தையும் மட்டுமல்லை, முழு இலங்கையையும் உலுக்கியிருந்தது.

காலங்கள் கழிந்தாலும் தேவைகருதி வெகுவிரைவில் யாழில் ... "கமலம் கொலை வழக்கு"!!!!!!!!

கமலமெனும் இவ் அப்பாவி இளம் மாணவியின் கொலையின் பின்னனி என்ன? சூத்திரதாரிகள் யார்? காமுகக் கொலையாளிகள் இன்று எங்கிருக்கிறார்கள்? ... எல்லாம் யாழ்களம் மூலம் மீண்டும் உலகிற்கு வர இருக்கிறது.

அன்று இவ்வழக்கில் நீதி கேட்டு, பருத்தித்துறை நீதிமன்றில் போராடிய குடும்ப வழக்கறிஜர் இன்று லண்டனில் வசிக்கிறார். அவர் மூலம் பெறப்படும் உண்மைத்தகவல்கள் ... உலகின் மனச்சாட்சிக்கு ... யாழ்களம் மூலம் ......

நான் படிக்கும் காலத்தில் ஈழநாடு,மித்திரன்,வீரகேசரி போன்ற பத்திரிகைகளில் 80களின் ஆரம்பத்தில் முன்பக்க செய்தியாக வந்ததை படித்திருக்கிறேன். இந்தியபடங்களில் வருவது போல் ஒரு முதலாளியின் மகன் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்ததாக ஞாபகம். பின்நாளில் கொலை குற்றவாளி சுட்டு கொலை செய்யப்பட்டார்.

கமலத்துடன் கூட படித்தவர் எனது உறவினர், அவர் ஒரு முக்கிய சாட்சி, கமலத்தை பேருந்தில் இருந்து என்ன பொய்சொல்லி இறக்கிசென்றார்கள் என்பதை நேரில்பார்த்த சாட்சி.தேவைப்பட்டால் உண்மைவெளிவர அவர் உதவியுடன் கை கொடுக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரோகரா.....

ஏன்??.. இவ்வளவு காலத்திற்குப்பிறகு கமலம் கொலைவழக்கு!!!!! என்று நீங்கள் கேட்பது கேட்கிறது!!

ம்ம்ம்ம்... எல்லாம் காரணத்திற்காகத்தான்! இங்கு ஜேர்மனியிலிருந்து செயற்படும் மாற்றுக்கருத்துக்கிங் "சண்.க.சன்" தான் இக்கொலையின் முக்கிய சூத்திரதாரியென அடியேன் அறிந்தேன். அதன் விளைவே இத்தொடர் இங்கு வரவிருக்கிறது. பெயர், முகவரி அணைத்தும் பகிரங்கமாக இங்கு வெளியிடப்பட இருக்கிறது. இவையணைத்தும் பருத்தித்துறை நீதிமன்றில் குற்றச்சாட்டப்பட்ட விபரங்களே!!!!

இன்று ஜேர்மனியில் மாற்றுக்கருத்துக்கிங்காக முகமூடியணிந்து திரியும் இக்கொலைவெறிக் காமுகன் தனது கருத்தை யாழ்களத்தில் சொல்ல முழு உரிமையுமுண்டு!! விரும்பின் தட்டெழுத்துடன் தயாராகு, காமுக கொலைவெறி பிடித்த முகத்தை அம்பலப்படுத்துகிறேன்!!!

கிழிச்சுதாம் ஈழ்பதீஸானின் ....

அரோகரா.....

கத்தி கடப்பார் , கம்பி தடி எல்லாத்தையும் எடுத்து வலைஞன், மதன், யாழ்பாடீ, யாழினி, கவிதன், எல்லாரும் தயாராய் நில்லுங்கோ, எழுத எழுத வெட்ட வேணுடும் எக்ஸ்ரா ஆக்களை காவலுக்கு விடுங்கோ, கவனம் ஆயுத உதவி தேவை என்றா நிலவன் உதவி செய்யிறான். கொஞச கத்தியிக்கு நல்ல கூர்.

கத்தி கடப்பார் , கம்பி தடி எல்லாத்தையும் எடுத்து வலைஞன், மதன், யாழ்பாடீ, யாழினி, கவிதன், எல்லாரும் தயாராய் நில்லுங்கோ, எழுத எழுத வெட்ட வேணுடும் எக்ஸ்ரா ஆக்களை காவலுக்கு விடுங்கோ, கவனம் ஆயுத உதவி தேவை என்றா நிலவன் உதவி செய்யிறான். கொஞச கத்தியிக்கு நல்ல கூர்.

என்ன நிலவன் இதை மறைக்க முயலுகின்றீரா? பெயர்களை பயன் படுத்தாமல் அதை ஜெயதேவன் களத்திற்கு கொண்டுவர மோகன் அனுமதித்தாலும் நீங்கள் அனுமதிக்க மாட்டீர்கள் போலும். யாரைகாப்பாற்ற முயலுகின்றீர்கள்?

ஜெயதேவன் நீங்கள் பெயர்களை அப்படியே பயன்படுத்தாமல் கொண்டுவாருங்கள்.

சில பன்றியின் கழிவுகளின் கருத்துக்களை விட்டு விட்டு ஜெயதேவன் நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள்,,,,,,

கத்தில கூர் இருக்கட்டும் உமது மண்டைக்கு எப்ப அது வர போது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் இந்த ஒரு ஒழுக்கமற்ற சமூகத்திற்கு உதவாத மனிதப்பிறவி.

http://www.nitharsanam.com/?art=18191

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேலுள்ளவற்றைத்தான் வைத்து மேலதிக சில தகவல்களுடன் எழுத முற்பட்டேன். ஓரளவு வந்து விட்டது. "யார் குற்றினால் என்ன"! நல்லது வெளியில் வந்தால் சரிதான்!

அடடே.... இதுவும் அதோடை சேர்ந்த கருத்துத்தான்... நானும் ஏதோ கொலை வழக்கு விசாரணையெண்டு விட்டிட்டு போட்டன்.....

:P

அடடே.... இதுவும் அதோடை சேர்ந்த கருத்துத்தான்... நானும் ஏதோ கொலை வழக்கு விசாரணையெண்டு விட்டிட்டு போட்டன்.....

:P

சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங்

சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங்

சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங்

சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங்

சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங்

சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங்

சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங்

சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங்

வினித் அண்ணா

உங்கள் கருத்துக்கள் மிகவும் கண்டிக்கப்படவேண்டியவை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரும்படிக்கிற இடத்திலை ஈக்கு என்ன வேலை என்கின்ற மாதிரி இங்கு நான் ஒரு கருத்தை வைக்க விரும்புகின்றேன்.

உறவுகள் சரியான பதிலை தருவார்கள் என்ற நம்பிக்கையுடன்.

ஜெயதேவன் அவர்களே நீங்கள் குறிப்பிட்ட நபர் அந்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டாரா? விடுதலை செய்யப்படவிடின் அந்த ஆவணங்களை கொண்டு தற்போது வசிக்கும் நாட்டில் நடவடிக்கை எடுக்கமுடியுமல்லவா? தகவல்களை திரட்ட கூடிய நீங்கள் பலரின் பழைய குப்பைகளை ஆதாரத்துடன் அந்த அந்தந்த நாடுகளுக்கு சமர்ப்பித்து நடவடிக்கை எடுக்கமுடியுமல்லவா? ( காமராசு அதற்கு சரியான உதாரணம்) கிழக்கு பகுதிகளில் மாணவர்கள் கடத்தலுடன் சம்மந்தப்பட்டவர்களின் தகவல்களை திரட்டி வைத்திருந்தால் டக்கிளசு போன்றவர்கள் இங்கு வரும்போது இங்குள்ள நீதிமன்றங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கமுடியுமல்லவா?

உங்களுக்காக திறந்தகதவுகள் என்றுமே திறந்திருக்கும்.

உங்களால் முடியுமென்ற நம்பிக்கையுடன். இங்குள்ளவர்களின் செயற்பாட்டை ஒருமுகப்படுத்தினால் பலர் தங்கள் செயற்பாடுகளை தேசியத்திற்கெதிராக செயற்படுத்த முடியாது என்ற நம்பிக்கையுடன்

வியாசன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.