Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தூதரகம் முன்பு முற்றுகை போராட்டம் பழ.நெடுமாறன் அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது! பல்கலைக் கழக மாணவர்கள் விடுதலை இன்னும் ஒரு 15 நாள் பிந்தப் போவது உறுதி!

 

உங்கள்.... வாயிலிருந்து, நல்ல... வார்த்தையே... வராதா?

நெடுமாறன் இலங்கை தூதரகத்தை  எரிப்பேன் என்றால் யாரவது பார்ப்பார்கள்.
சும்மா போராட்டம் என்றால்..யாருமே கணக்கு எடுக்கமாட்டார்கள்



பல்கலைக்கழக மாணவர்களை சிறை வைத்திருப்பது காசு கறப்பதற்காக இருக்கும்

2) 0.1% ஆ முஸ்லீம் இருந்தாலே இந்தியா பயப்படும்...நாங்கள் ஒரு 2000 பேரே 1500000 இந்தியனை கலைச்சனாங்கள்-

நல்லது இப்பவாதது ஞாபகத்திற்கு வந்தது. நான் ஒரே அடியா மறந்து போய்தான் முஸ்லீகள் பற்றி திருமப திரும்ப வாயிலை வருகிறது பயந்து போனேன். ஒரு வரி தமிழரை பற்றி எழுதி தமிழர் என்றும் ஒரு பிறவிகள் இருக்கு என்றதை காட்டி விட்டிர்கள். நன்றி.

 

 

1) முஸ்லீம்கள் - இந்தியர் இல்லை.

 

அது எந்த சரித்திர புத்தகத்தில் இருக்கு? இந்திய யார்?

 

நெடுமாறன் இலங்கை தூதரகத்தை  எரிப்பேன் என்றால் யாரவது பார்ப்பார்கள்.

சும்மா போராட்டம் என்றால்..யாருமே கணக்கு எடுக்கமாட்டார்கள்

அருமையான ஆலோசனை

 

பல்கலைக்கழக மாணவர்களை சிறை வைத்திருப்பது காசு கறப்பதற்காக இருக்கும்

இது புத்தம் புதிய கண்டுபிட்டிப்பு. யூறேக்கா.......

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

நெடுமாறன் இலங்கை தூதரகத்தை  எரிப்பேன் என்றால் யாரவது பார்ப்பார்கள்.

சும்மா போராட்டம் என்றால்..யாருமே கணக்கு எடுக்கமாட்டார்கள்

 

நீங்கள் சொல்வதும், சரி.. நாந்தான்.

அண்மையில், அமெரிக்காவில் முசுலீமை சீண்டி எடுக்கப் பட்ட திரைப்படத்துக்கு, சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை... ஐந்து நாள்... முற்றுக்கை போராட்டம் நடத்த, இஸ்லாமியாரால் முடியும் என்றால்... தமிழனால் ஏன்? முடியாமல்... உள்ளது?

எமக்குத்... தெரிந்ததெல்லாம்...

மூன்று மணித்தியால உண்ணாவிரதமும், பின் கதவு அரசியலும்.....த்தூ...

அதுதான் முஸ்லீமுக்கும் மற்றவருக்கும் உள்ள வித்தியாசம்...
லிபியாவில் நடந்த மாதிரி சென்னை அமெரிக்க தூதரகத்திற்கும் நடந்து விடுமோ என்றுதான் பயந்தார்கள்...




 

 

"அது எந்த சரித்திர புத்தகத்தில் இருக்கு? இந்திய யார்?"

 

முஸ்லீம்களை கேளுங்கள் - அவர்கள் சொல்லுவார்கள்

 



"அருமையான ஆலோசனை"

 

ஏதோ என்னாலே முடிஞ்சது ... :)

 

"அது எந்த சரித்திர புத்தகத்தில் இருக்கு? இந்திய யார்?"

 

முஸ்லீம்களை கேளுங்கள் - அவர்கள் சொல்லுவார்கள்

 

 

பின்னர் எப்படி உங்களுக்கு முடியவில்லை?

 

"அருமையான ஆலோசனை"

 

ஏதோ என்னாலே முடிஞ்சது ... :)

 

 

 

உங்களுக்கே நம்பிகை இல்லையா?

பின்னர் எப்படி உங்களுக்கு முடியவில்லை?

 

 

 

 

உங்களுக்கே நம்பிகை இல்லையா?

 

அண்ணே நான் ஒரு அரை குறை :)

நல்லது! பல்கலைக் கழக மாணவர்கள் விடுதலை இன்னும் ஒரு 15 நாள் பிந்தப் போவது உறுதி!

தானும்படுக்கமாட்டான் ........தள்ளியும் படுக்கமாட்டான் ........தமிழண்டா ............

அண்ணே நான் ஒரு அரை குறை :)

 

அவ்வளவத்துக்கு உங்களை குறைச்சு கணக்கு பார்க்காதீர்கள்.  கொஞ்சம் அளவுக்கு அதிகம் நீங்கள்.

Edited by மல்லையூரான்

தானும்படுக்கமாட்டான் ........தள்ளியும் படுக்கமாட்டான் ........தமிழண்டா ............

 

ஒரு சிறு திருத்தம்

தானும்படுக்கமாட்டான் ........தள்ளியும் படுக்கமாட்டான் ........தமிழேண்டா ............

ஒரு சிறு திருத்தம்

தானும்படுக்கமாட்டான் ........தள்ளியும் படுக்கமாட்டான் ........தமிழேண்டா ............

அப்பாடா நன்றிங்கோ புலவரே . :lol:  :D  :icon_idea:

நீங்கள் சொல்வதும், சரி.. நாந்தான்.

அண்மையில், அமெரிக்காவில் முசுலீமை சீண்டி எடுக்கப் பட்ட திரைப்படத்துக்கு, சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை... ஐந்து நாள்... முற்றுக்கை போராட்டம் நடத்த, இஸ்லாமியாரால் முடியும் என்றால்... தமிழனால் ஏன்? முடியாமல்... உள்ளது?

எமக்குத்... தெரிந்ததெல்லாம்...

மூன்று மணித்தியால உண்ணாவிரதமும், பின் கதவு அரசியலும்.....த்தூ...

 

முஸ்லிம்கள் தம்மை முஸ்லிமாக தான் அடையாளப்படுத்த முனைவார்கள். ஆனால் தமிழர்களுக்கு தாம் தமிழர்கள் என்ற இனப்பற்று குறைவு. அப்படியிருக்கும் போது தமிழக தமிழர்களை பொறுத்தவரை ஈழ தமிழர்களின் பிரச்சினைக்கு உதவ வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

ஆனால் அவர்கள் எமக்கு உதவ வேண்டும் என்றால் ஈழ தமிழர்கள் யாராவது அவர்களுடன் நேரடி தொடர்பிலிருந்து இப்படி செய்யலாமா அப்படி செய்யலாமா என்று கலந்துரையாடி ஐடியாக்கள் வழங்க வேண்டும். கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்களிடம் இது சாத்தியப்படாது. ஆனால் சீமான், வைகோ, நெடுமாறன் போன்றவர்களிடம் இது சாத்தியப்படலாம். இன்றைய நிலையில் தாமாக முன்வந்து ஈழ தமிழர்களுக்காக குரல் கொடுப்பவர்கள் சீமான், வைகோ, நெடுமாறன் போன்றவர்கள்... (அது தமது அரசியலுக்காகவோ அல்லது அரசியல் நோக்கம் அல்லாமலோ என்பது எமக்கு தேவையில்லை)

ஆனால் அதை செய்வது யார்?

போராட்டங்கள் நடைபெற வேண்டும். ஆனால் போராட்ட வடிவங்களில் மாற்றம் வேண்டும்.

Edited by துளசி

இணைப்பிற்கு நன்றி. இதில் போராட்டம் நடத்தியவர்கள் 2009 இல் கைது செய்யப்பட்ட மக்களின் கதி என்ன என்பது பற்றியும் கேட்டுள்ளார்கள்.... அதே போல் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டது மட்டுமல்ல கடும் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டார்கள் என்ற விடயமும் வந்துள்ளது. 4 மாணவர்கள் விடுவிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்கள். (அதில் 2 மாணவர்கள் விடுவிக்கப்பட்டு விட்டார்கள்.) ஆனாலும் செய்தியில் வந்தது பல மக்களுக்கு இலங்கையில் என்ன நடக்கிறது என்பது தெரிய வர ஒரு சந்தர்ப்பமாகும்.

ஆனால் இந்திய அரசு அந்த மாணவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்கள். இவர்கள் சொல்வதை அவர்கள் கேட்கும் அளவுக்கு போராட்டம் உள்ளதா? அப்படியே கேட்டாலும் இந்திய அரசால் இலங்கையில் என்ன செய்ய முடியும்? எதுவும் செய்ய முடியாது என்றே நினைக்கிறேன்.

ஆனால் இந்த போராட்டம் பற்றிய செய்திகளை ஏனைய தமிழ் ஊடகங்களும் ஆங்கில ஊடகங்களும் வெளியிட்டால் நல்லது. அது நடக்குமா?

 

அதே நேரம் அமெரிக்கா, ஐ.நா போன்றவற்றுக்கு இக்காணொளியை அனுப்பினால் தமிழக மக்களும் எமக்காக போராட்டம் நடத்துகிறார்கள் என்று ஆதார பூர்வமாக சுட்டிக்காட்டலாம், இல்லையா? அதனால் பிரயோசனம் கிடைக்குமா?

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்கள் தம்மை முஸ்லிமாக தான் அடையாளப்படுத்த முனைவார்கள். ஆனால் தமிழர்களுக்கு தாம் தமிழர்கள் என்ற இனப்பற்று குறைவு. அப்படியிருக்கும் போது தமிழக தமிழர்களை பொறுத்தவரை ஈழ தமிழர்களின் பிரச்சினைக்கு உதவ வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

ஆனால் அவர்கள் எமக்கு உதவ வேண்டும் என்றால் ஈழ தமிழர்கள் யாராவது அவர்களுடன் நேரடி தொடர்பிலிருந்து இப்படி செய்யலாமா அப்படி செய்யலாமா என்று கலந்துரையாடி ஐடியாக்கள் வழங்க வேண்டும். கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்களிடம் இது சாத்தியப்படாது. ஆனால் சீமான், வைகோ, நெடுமாறன் போன்றவர்களிடம் இது சாத்தியப்படலாம். இன்றைய நிலையில் தாமாக முன்வந்து ஈழ தமிழர்களுக்காக குரல் கொடுப்பவர்கள் சீமான், வைகோ, நெடுமாறன் போன்றவர்கள்... (அது தமது அரசியலுக்காகவோ அல்லது அரசியல் நோக்கம் அல்லாமலோ என்பது எமக்கு தேவையில்லை)

ஆனால் அதை செய்வது யார்?

போராட்டங்கள் நடைபெற வேண்டும். ஆனால் போராட்ட வடிவங்களில் மாற்றம் வேண்டும்.

 

 

இப்போது... இருக்கும் தமிழக அரசியல் வடிவங்களைப் பார்க்கும் போது...

முதலில்.... சுப்பிரமணியத்தையும், சோந்தனையும் பிடித்து... மிளகாய்த்தூள் தடவ வேணும்.

அதுக்குப் பிறகு.... எல்லாம் ஒழுங்காய் நடக்கும்.

கருணா தானே... தனக்குத் தேடிக் கொண்ட வினை, அது அவரை ஆட் கொள்ளும்.

ஜெயா, சாதுரியமானவர்.... வழக்குகளில் இருந்து, தப்புவதற்காக... சசியை விலக்கி வைத்துள்ளார்.

ஆனால்... இதற்குள், ஒரு... வெற்றிடம் ஏற்படும்... போது.... கற்பூரம் மாதிரி... அந்த இடத்தை, உண்மையான தமிழன் யோசிக்கும்... வழிகளை... வடிவாக இப்பவே... யோசித்து, திடீரென்று, களத்தில் இறங்கத் தயாராக இருக்க வேண்டும்.

அதை... தவற விட்டால்.... இனி, உலகத்தில், தமிழனே... இருக்க மாட்டான்.

ஸ்டலின் தி.மு.கவையும் ராகுல் காங்கிரசையும் காப்பாற்ற வேண்டும். கருணாநிதி ஸ்டலினால் கட்டுப்படுத்த கஸ்டமாக இருக்க கூடிய அழகிரியை நேரத்திற்கே சிறகுகளை ஒடித்துவிட வெண்டும் என்று பார்க்கிரார்.

 

தமிழ் நாட்டில் அவரின் ஆதரவாளர்கள் அபத்தங்களை சந்திக்கிறார்கள். மத்தியில் அவரே அபத்தங்களை சந்திக்கிறார். அழகிரியை திமுக வே வைத்திருப்பது கஸ்டமாக இருக்கும் போது அழகிரிக்கு திமுகவை விட்டால் அரசியல் அஸ்த்மனம் தான் வரும். எனவே எப்படித்துரத்தினாலும் திமுகவோடு ஒட்டித்தான் ஆகவேண்டும். இது கருணாநிதிக்கு பிறகு தி.மு.கவில் கொஞ்ச கொலைகள் விழ இடம் இருக்கு. ஸ்டலின் ஈடாடினால் மாறன் குடும்பம் அதிகாரத்தை கைப்பற்ற பார்க்கும். அது படித்த குடும்பம் ஆனாலும் கருணாநிதியின் உறவுகளே. எப்படியோ ஆர் குத்தியும் தி.மு.கவை ஒதுக்கிவைத்துவிட்டால் காணும்.

இப்போது... இருக்கும் தமிழக அரசியல் வடிவங்களைப் பார்க்கும் போது...

முதலில்.... சுப்பிரமணியத்தையும், சோந்தனையும் பிடித்து... மிளகாய்த்தூள் தடவ வேணும்.

அதுக்குப் பிறகு.... எல்லாம் ஒழுங்காய் நடக்கும்.

கருணா தானே... தனக்குத் தேடிக் கொண்ட வினை, அது அவரை ஆட் கொள்ளும்.

ஜெயா, சாதுரியமானவர்.... வழக்குகளில் இருந்து, தப்புவதற்காக... சசியை விலக்கி வைத்துள்ளார்.

ஆனால்... இதற்குள், ஒரு... வெற்றிடம் ஏற்படும்... போது.... கற்பூரம் மாதிரி... அந்த இடத்தை, உண்மையான தமிழன் யோசிக்கும்... வழிகளை... வடிவாக இப்பவே... யோசித்து, திடீரென்று, களத்தில் இறங்கத் தயாராக இருக்க வேண்டும்.

அதை... தவற விட்டால்.... இனி, உலகத்தில், தமிழனே... இருக்க மாட்டான்.

 

:D :D :D

தமிழ்சிறி அண்ணா நல்ல ஆத்திரத்தோட தான் இருக்கிறார். :D

 

அரசியல், பணம், பதவி ஆசைகளை தாண்டி உண்மையான தமிழன் ஒருவன் கிடைப்பானா என்பது ஒருபுறம்.... அப்படி ஒரு உண்மையான தமிழன் கிடைத்தால் அவன் திடீரென களத்தில் குதிக்க வேண்டுமானால் அதற்கு நாமும் உந்து சக்தியாக இருக்க வேண்டும்.

யாரை தெரிவு செய்வது என்று முடிவெடுக்க வேண்டும். தமிழக தமிழர்களுடன் இந்தியாவில் இருக்கும் ஈழ தமிழர்களும் சேர்ந்து குறித்த நபருக்காக ஆதரவு திரட்ட வேண்டும்.. தமிழக ஊடகங்கள், புலம்பெயர் ஊடகங்கள் என்பன பிரச்சார களமாக நிற்க வேண்டும். அதே நேரம் குறித்த நபர் பதவிக்கு வந்த பின்னர் எம்மை கழட்டி விடாமல் இருப்பதற்கு குறித்த நபருடன் மிக நெருக்கமான நட்புறவுகளை யாரும் சில ஈழ பற்றுகொண்ட ஈழ தமிழர்கள் பேண வேண்டும். அப்படியானால் தான் பின்னரும் எமது நிலைப்பாடுகள் பற்றி தயக்கமின்றி தொடர்ச்சியாக பேச முடியும். இப்படி பல விடயங்கள் உள்ளது.

ஆனால் இதெல்லாவற்றையும் எம்மால் செய்ய முடியுமா? நாம் தான் எதற்குமே ஒற்றுமையாக ஒத்துழைக்க மாட்டோமே... :wub:

 

பிள்ளை நல்லா கனவு காணுது என்று யாரும் கூறி விடாதீர்கள். :icon_idea:

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

tamilmakkalkural_blogspot_kanimozhi_rajatamilmakkalkural_blogspot_kanimozhi_sril

 

ஸ்டாலினிக்கு, பவர் கொடுப்பதே.. பாலு என்னும் முன்னாள் மத்திய அமைச்சர்.
இவன், கெட்ட பயல். மத்திய‌ கப்பல் துறையை... வைத்திருந்தவன்.
அப்போது... நடந்த தமிழக மீனவர் படு கொலையை... விட, ஜெயலலிதாவின் ஆட்சியில்... மீனவர் படு கொலை குறைவு.
எப்பவும்... இவன் கருணாநிதிக்கும், கனிமொழிக்கும் பின்னால்... ரியூப்லைற் மாதிரி... முப்பத்திரெண்டு பல்லையும்... காட்டிக் கொண்டு நிப்பான். மகிந்தவுக்கும்.... சால்வை... போடுவான்... இந்த, நாதாரி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.